1. Home
  2. கணவன்

Tag: கணவன்

கலைஞன் ! காதலன் !! கணவன் !!!

கலைஞன் ! காதலன் !! கணவன் !!! சி. ஜெயபாரதன், கனடா   உடலை மெழுகாக்கி உன்னை ஓவியமாய் உருவாக்கிச் சிற்பமாய்ச் செதுக்கி, ஒப்பனை செய்து உலகுக்குக் காட்டி, விற்பனை செய்பவன் கற்பனைக் கலைஞன் ! உள்ளத்தைப் படையெடுத்து, வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு, இதயத் துணைக் கோளாய் ஈர்ப்பில்…

கணவன்

என்னை ஈர்த்தவனே, முகப்புத்தகத்திலும் முதல்சந்திப்பிலும் முழுவதுமாய்  உன்னிடம் என்னை மொத்தமாக ஈர்த்தது.பின்புதான் தெரிந்துகொண்டேன் – உன் பெயரிலேயே காந்தத்தை வைத்திருக்கின்றாயே! நீ எதிர்பார்த்ததற்கு எதிர்ப்பதமாய் இருந்த போதிலும் இதயத்தில் மின்னல் வெட்டியது என்றாயே! ஆறடி ஆண்மகன்தான் அழகனென்று எண்ணினேன் அன்பால் அணைத்து உள்ளத்தில் ஆழமாய் நின்றாயே! காதலில் கசிந்துருகி…

சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!

சுலைஹாவின் தவறை உணர்த்திய கணவனின் கடிதம்!                                        (கீழை ஜஹாங்கீர் அரூஸி) சுலைஹா,போன வருஷம் மாதிரி இந்த வருஷமும் பெருநாளைக்கு சேலை எடுக்க…

கணவனும்…… மனைவியும்…… தாவாவும்…….

கணவனும்…… மனைவியும்…… தாவாவும்…….   – அஷ்ஷெய்க் அக்ரம் அப்துஸ் ஸமத் நளீமி இஸ்லாமிய தாவாவில் கணவன்  மனைவி இருவரும் முக்கிய தலைமைப் பொறுப்புகளில் இருந்து செயலாற்றும் நிலையை தாவாக் களத்தில் பொதுவாக காண முடிகிறது. பல சமயங்களில் தலைமைப் பொறுப்புகளை வகிக்காத போதும் கூட மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக…

கணவன் மனைவி

கணவன் மனைவி   ******************** கதிரவன் உதித்தான் காலையில் நானும் விழித்தேன்  பதட்டத்தில்              வேலை வேகமாக நடந்தது சமையலறையில் பள்ளிவண்டி வந்திடுமே என்ற கவலையில்              அதனால் உதவி என்று நாடினேன் என்னவரை அவரும் செய்வதாக சொன்னார் முடிந்தவரை              செய்யாததால் … எனை மீறி…

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் சீதனம்

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் சீதனம் 01. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு…

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள்

  மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப்…

கணவன்

  ’கண்’ அவன் என்றதால்தான் கணவன் என்று பெயர்பெற்றாயோ? என்னமாயம் செய்தாயோ? ஈன்றெடுத்தோரை மறந்தேன் !   உண்டுகளித்த உடன்பிறந்தோரை நான்மறந்து போனேன் ! சேர்ந்து படித்த சிநேகிதிகளையும் துறந்தேன் !   கடமை அழைத்ததால் – உன் உடைமையான என்னை தனிமையில் விட்டுவிட்டு அயல்நாடு வந்துவிட்டாய் !…

கணவன்

இறைவனின் பேரருளால்……………………….. ………………………………………………………………………………………. கணவன் ………………. பிள்ளையை சுமக்கின்ற தாரத்தை தான் சுமப்பான் இல்லையென்றுறைக்காது, இருப்பதையெல்லாம், கொடுத்துயர்வான். அல்லவை விடுத்து, தொல்லையை தாங்கி காத்திடுவான் கணவன். அல்லும், பகலும், அயராதுழைப்பான் நாட்டம், தேட்டத்தை நல்லறத்தில் வைப்பான். நல்லதாய், வல்லதாய், தேடியே தந்தே, நாளும் பொழுதும். காப்பவன் கணவன். உறவறிந்து…

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல். 2. காலையில் முன் எழுந்திருத்தல். 3. எப்போதும் சிரித்த முகம். 4. நேரம் பாராது உபசரித்தல். 5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும். 6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும். 7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக்…