1. Home
  2. உதவி

Tag: உதவி

முதுகுளத்தூரில் 1068 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

முதுகுளத்தூரில் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி 1068 பயனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  முதுகுளத்தூர் தனியார் மஹாலில் நடந்த இந்த விழாவுக்கு அன்வர்ராஜா எம்.பி. தலைமை வகித்தார். அப்போது 1068 பயனாளிகளுக்கு  இலவச மூன்று சக்கர சைக்கிள், தையல் இயந்திரம், தேய்ப்பு பெட்டிகள்,…

எல்லோர்க்கும் உதவிடுவோம் !

எல்லோர்க்கும் உதவிடுவோம் ! ( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா ) உட்கட்சிப்  பூசல்களை உடனடியாய் நிறுத்திவிட்டு எக்கட்சி ஆயிடினும் எல்லோர்க்கும் உதவிடுங்கள் எக்கவுண்டன் என்ஜினியர் ஏழைபணக் காரரென்று எல்லோரும் வெள்ளத்தில் இடர்பட்டே நிற்கின்றார் ! வில்லனொடு கதாநாயகன் வீட்டிலேயும் வெள்ளம்தான் அல்லல் பட்டுநிற்கின்றார்…

உதவிடலாம் !

உதவிடலாம் ! (  எம் .  ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்த்திரேலியா ) பார்வையை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார் பார்வையுடன் இருப்பவர்நாம் பலவழியில் உதவிடலாம் ! கல்விதனைக் காணாமல் கணக்கற்றோர் நாட்டிலுள்ளார் கற்றுநிற்கும் நாமவர்க்கு கற்பதற்கு உதவிடலாம் ! அன்னைதந்தை தெரியாது அலமந்து நிற்பார்க்கு ஆதரவுக் கரங்கொடுத்து…

உதவி நிற்போம் !

உதவி நிற்போம் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ) மாண்டவர் கணக்கை எண்ணில் மனமெலாம் கலங்கு திப்போ மீண்டவர் வாழ்வு கூட வீதியில் நிற்றல் ஆச்சே ஆண்டவன் கணக்கில் யாவும் அப்போதே இருக்கு என்று தோன்றிடும் வண்ணம் பேசும் துடுக்கினைக் கேட் கின்றோமே…

கட்டுரைப் போட்டிக்கு உதவி கோரி விண்ணப்பம்

இளையான்குடி தக்வா டிரஸ்ட் நடத்தும் பெண்களுக்கான மாபெரும் இஸ்லாமிய கட்டுரைப் போட்டி!! இக்கட்டுரைப் போட்டிக்கு உங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குவீர்!!!கட்டுரையின்  தலைப்பு-இஸ்லாமிய குடும்பத்தில் பெண்களின் கடமைகள்.தொடர்புக்கு:9487213388,9500160005,9940612204

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில், எம்.எல்.ஏ., தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து நலத்திட்ட உ

சட்ட உதவி மையம் திறப்பு

முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. முதுகுளத்தூர் அருகே உள்ள செல்வநாயகபுரம் கிராமத்தில் சட்ட உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது. நீதிபதி மோகன்ராம் தலைமை வகித்து மையத்தை திறந்து வைத்தார். செல்வநாயகபுரம் ஊராட்சித் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர்கள் முனியசாமி,…

ரயில் பயணிகள் அவசர உதவிக்கு புதிய தொலைபேசி எண்கள்

ரயில் பயணிகளின் அவசர உதவிக்கென அழைப்பதற்காக, புதிய செல்போன் எண்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில், தெற்கு ரயில்வே நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஓடும் ரயிலிலோ, ரயில் நிலையங்களிலோ பயணிகள் தங்களுக்கும் தங்களின் உடமைகளுக்கும் ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால், உடனே…

டி.இ.எல்.சி. பள்ளிக்கு ஸ்டேட் வங்கி உதவி

முதுகுளத்தூர்:முதுகுளத்தூர் டி.இ.எல்.சி., உயர்நிலைப் பள்ளியில், ஸ்டேட் வங்கி சார்பில், குடிநீர் சுத்தி கரிப்பு இயந்திரம் வழங்கபட்டது. வங்கி மேலாளர் துளசிராம் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் பிரீடா செல்வகுமாரி வரவேற்றார். விழாவில் வங்கி “பீல்டு’ மேலாளர் மகாலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

துபாயில் இலவச சட்ட உதவி பெற …

துபாய் : துபாயில் இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உத‌வி முகாம் 06.09.2013 வெள்ளிக்கிழ‌மை மாலை 4 ம‌ணி முத‌ல் 6 ம‌ணி  வ‌ரை  ந‌டைபெற‌ இருக்கிற‌து. கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி. நந்தகுமார் இந்த‌ ச‌ட்ட‌ உத‌வி முகாமில் ப‌ங்கேற்று ஆலோச‌னை வழங்க உள்ளார். சென்னை உயர்நீதிமன்றம், கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும்வழக்கறிஞர் அலுவலகங்களைச் செயல்படுத்தி வருப‌வ‌ர் வழக்கறிஞர் வி. நந்தகுமார். த‌மிழ‌க‌த்தில் த‌ங்க‌ளுக்குத் தேவையான‌ ச‌ட்ட‌ உத‌விக‌ள் குறித்து ஆலோச‌னை பெற‌லாம். அமீர‌க‌ வாழ் த‌மிழ் ம‌க்க‌ள் இவ்வாய்ப்பினைப் ப‌ய‌ன்ப‌டுத்தி இல‌வ‌ச‌ ச‌ட்ட‌ உதவி பெற்றுக் கொள்ள ‌கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள். தொலைபேசி வாயிலாகவும் இலவச ஆலோசனை பெறலாம்.   மேலதிக விபரங்களுக்கு தொடர்பு எண் : 050 1321722 / 050 51 96 433