ஈமானிலே ………
அல்லாஹ்வின் அடியார்கள் முஃமீன்களே – அவனை ஐவேளை தொழுவதற்கு வாருங்களே இல்லாத ஏழைக்கு ஸக்காத்தையே – ஏழைவரியாக இரண்டரை சதவீதம் வழங்குங்களே பொல்லாத பாவங்கள் கரைந்தோடவே- இந்தப் புனிதரமலானில் நோன்பை நோற்பீர்களே கல்லான உள்ளங்கள் கசிந்திடுமே – அந்தக் கஃபாவில் ஹஜ்ஜை செய்வீர்களே…