1. Home
  2. இஸ்லாம்

Tag: இஸ்லாம்

நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!

நற்குணமே இஸ்லாத்தின் அடையாளமாகும்!                         (கீழை ஜஹாங்கீர் அரூஸி) மனித குலத்தின் வாழ்வியல் வழிகாட்டியாய் வாழ்ந்து மறைந்த முகம்மது நபி(ஸல்)அவர்களை பற்றி இறைவன் தமது அருள்மறையான திருக்குர் ஆனில் இவ்வாறு கூறுகிறான்:நபியே,நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்.(அத்தியாயம்:68,வசனம்:4) தமது இறைவனின் கூற்றுக்கிணங்க தங்களது வாழ்வை நற்குணத்தின் மீதே…

திருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு

திருட்டை ஒழிக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு  http://www.maslahi.in/2014/11/blog-post.html#more (தொகுப்பு: warasathul anbiya @ moulavi to moulavi members) இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் உலகில் பல்வேறு குழப்பங்கள் பல்கி பெருகி கொண்றிருக்கின்றன அவைகளில் ஒன்றுதான் திருட்டு இது இன்று கொள்ளை வழிப்பறி ஏமாற்றுதல் போன்ற பல பரிமாணங்களில் உண்டாகி இருக்கின்றன…

இஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்.

சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா ( Cheraman Perumal )என்பவர் இஸ்லாம்  மார்க்கத்தை ஏற்ற முதல் இந்தியரும்,தமிழரும்  ஆவார். இவரது ஆணைப்படியே முதல் இந்திய மசூதி கேரள மாநிலம்கொடுங்கலூரில் கட்டப்பட்டது. சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி என்று அழைக்கப்படும் இந்த மசூதியே உலகின் இரண்டாவது ஜுமா மசூதி ஆகும். சேரமான் பெருமாள் ஜும்மா மசூதி பழைய தோற்றம் சேரமான் பெருமாள்…

இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்ததேன் !

இஸ்லாமிய மக்கள் கல்வியில் இளைத்ததேன் !   நான் சிறுவனாக இருந்தபோது இளையான்குடி  சுல்தான் அலாவுதீன் தெருவிலிருந்த இளையான்குடி முஸ்லிம் கல்விச் சங்கம் கட்டிடத்தில் ஊர் பெரியவர்கள் இளையான்குடி ஹை ஸ்கூல் சம்பந்தமாக கூட்டம் நடத்தி சிறுவர்களின் கல்வி   வளர்ச்சி சம்பந்தமாக பேசுவதினை ஜன்னல் வழியாக 1960 ஆம்…

பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?

  பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? Part 1 https://www.youtube.com/watch?v=ocr9xT3eUGg பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? Part 2 https://www.youtube.com/watch?v=W14ToXnOPik பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா? Part 3 https://www.youtube.com/watch?v=RwVkLIibYQc நீங்களும் பாருங்கள், மற்றவர்களையும் பார்க்கச் சொல்லுங்கள்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு

இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பங்கு-2 ஷா அப்துல் அஜீஸ் இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை ‘தாருல்…

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி:

இஸ்லாம் குறித்து கவிஞர் வாலி: எழுத்தால் போட முடியாத எடை ……… கவிஞர் வாலி பாடம் பயில நான்பள்ளிவாசல் புகுந்த பிராயந்தொட்டு தொழுகை புரிய பள்ளிவாசல் புகுவாரோடு பழகி நின்றவன்! அவர்களது அன்பை ஆரா அமுதமாய் தின்றவன் ! என் ஒவ்வொரு பருவத்திலும் எனக்கு ஒத்தாசை பண்ணிய பெருமக்கள்…

இஸ்லாம் ஓர் மார்க்கம்

இஸ்லாம் ஓர் மார்க்கம்   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்   தமிழில் மதம் என்னும் சொல் கடவுளை நம்புவது ,வணங்குவது மற்றும் சுக துக்க காரியங்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் செய்வது ஆகியவற்றுக்குத்தான் மக்களால் பயன் படுத்தப் படுகிறது.அவ்வாறே புரிந்துக் கொள்ளவும் படுகிறது.…

இஸ்லாத்தை மதம் என்று குறிப்பிடலாமா ?

இஸ்லாம் ஓர் மார்க்கம் jamal1278@gmail.com ஜமால் முஹைதீன், திண்டுக்கல்   அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கிறேன்   தமிழில் மதம் என்னும் சொல் கடவுளை நம்புவது ,வணங்குவது மற்றும் சுக துக்க காரியங்களில் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் செய்வது ஆகியவற்றுக்குத்தான் மக்களால் பயன் படுத்தப்…

கற்பனைகளும் இஸ்லாமும்

வல்ல நாயனின் திருப்பெயர் போற்றீ சில தினங்களுக்கு முன் வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்தேன்.   அது அபூதாவுத் என்ற ஒரு ஹதீஸ் புத்தகம்.   அது உலக இஸ்லாமிய சமூகத்தால் அங்கிகரிக்கப்பட்ட ஆறு புத்தகங்களுள் ஒன்று.   அதில் ஒழுக்கம் என்ற தலைப்பின் கீழ் வருக்கின்ற பாடம் தான் அன்றைய கரு.…