1. Home
  2. இளைஞர்

Tag: இளைஞர்

இருசக்கர வாகன விபத்து: இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நிலைதடுமாறி  விழுந்ததில் இளைஞர் இறந்தார், மற்றொருவர் படுகாயம் அடைந்தார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா காக்கூர் காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் ராமதாஸ் (21). அதே ஊரைச்சேர்ந்த சங்கரன் மகன் கபிலன் (23). இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் முதுகுளத்தூரில்…

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ர் ப‌ங்கேற்ற‌ மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி

துபாயில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட தமிழக இளைஞர் துபாய் : துபாய் சுன்ன‌த் வ‌ல் ஜ‌மாஅத் ஐக்கிய‌ப் பேர‌வையின் சார்பில் மார்க்க‌ விள‌க்க‌ நிக‌ழ்ச்சி 18.04.2012 புத‌ன்கிழ‌மை மாலை இஷா தொழுகைக்குப் பின்ன‌ர் அஸ்கான் டி பிளாக்கில் ந‌டைபெற்ற‌து. நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர்…

50 கி.மீ., தூரம் சைக்கிள் ஓட்டியபடி ஓவியம்: மதுரை இளைஞர் அசத்தல்

மதுரை: சைக்கிள் “ஹேண்ட் பாரை’ பிடித்துக் கொண்டும், இடுப்பை வளைத்துக் கொண்டும் ஓட்டினாலும்கூட, சில சமயங்களில் கீழே விழுந்து மண்ணை கவ்வ வேண்டியிருக்கும். ஆனால், இளைஞர் ஒருவர் 50 கி.மீ., தூரம் வரை, சைக்கிளில், “ஹேண்ட் பாரை’ பிடிக்காமல், ஓட்டியபடி ஓவியம் வரைந்து அசத்துகிறார். அந்த சாதனைக்கு சொந்தக்காரர்…

செசல்ஸ் நாட்டில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் தமிழக இளைஞர் மூன்றாம் இடம் பெற்றார்

செசல்ஸ் தீவு : செசல்ச் நாட்டில் 26.02.2012 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சன்யாங் எகோ ஹீலிங் செசல்ஸ் மாரத்தான் போட்டியில் தமிழகத்தின் காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் பதுர் சுலைமான் ( வயது 31 ) மூன்றாம் இடம் பெற்றார். இப்போட்டியின் 42.165 கிலோமீட்டர் தூரத்தை பதுர் சுலைமான் 3 மணி…

கனடா பல்கலையில் எம்.பி.ஏ. பட்டம் பெற்ற முதுகுளத்தூர் இளைஞர்

சென்னை : சென்னையில் ஈடிஏ மெல்கோ நிறுவன பொது மேலாளராகப் பணிபுரிந்து வருபவர் ஹெச். ஹஸன் அஹமது. இவரது மகன் முஹம்மது அப்துல் ரவூஃப் நிஸ்தர் கனடாவின் வான்கூவர் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பட்டத்தை 11.02.2012 சனிக்கிழமை இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு பெற்றார். மேலும் இலண்டனின்…

சிறுநீரகக் கல்

இன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல். இருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை! ஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது…