1. Home
  2. இளைஞர்

Tag: இளைஞர்

முதுகுளத்தூரில் போலீஸ்காரரை தாக்கிய இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ்காரரைத் தாக்கியதாக இளைஞர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.  முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலையம் முன்பு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முதுகுளத்தூர் மொச்சிகுளத்தார் தெருவைச்சேர்ந்த சிந்தா சேக்  மகன் செய்யது அபுதாஹிர் (31) இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.   அந்த வாகனத்தை போலீஸார் சோதனையிட…

முதுகுளத்தூர் அருகே விபத்தில் இளைஞர் சாவு

முதுகுளத்தூர் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் இறந்தார்.   முதுகுளத்தூர் அருகே கீழச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகன் கணேஷ்பாபு (20). இவர், தனது ஊருக்கு நடந்து சென்றபோது அதே ஊரைச் சேர்ந்த வெள்ளி மகன் ஆரலிங்கம் (31) என்பவர் ஓட்டி வந்த இருசக்கர…

முதுகுளத்தூரில் பைக் மோதி முதியவர் சாவு: இளைஞர் கைது

முதுகுளத்தூரில் இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான இளைஞரை, 2 நாள்களுக்குப் பிறகு வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.    ராமநாதபுரம் மாவட்டம், இளஞ்செம்பூரைச் சேர்ந்த குழந்தைவேல் மகன்  ராஜேந்திரன் (61). இவர், முதுகுளத்தூர் செல்லி அம்மன் கோயில் தெருவில்…

இணைய தளமும் இளைஞர்களும் !

இணைய தளமும் இளைஞர்களும் ! மவ்லவீ அல்ஹாஜ் அப்ஸலுல் உலமா ஜே. ஏ. நைனார் முஹம்மது பாகவி   மனித வாழ்வின் மையமான இளமைக்காலம் இனிமையும், இலக்கும், துடிப்பும், துணிவும் கொண்ட முக்கியமான முத்திரைப் பகுதியாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :- “அல்லாஹ் உங்களை பலஹீனத்திலிருந்து படைத்தான். பிறகு…

மலேசியாவில் முதுவை இளைஞர் வஃபாத்து

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ்) முதுகுளத்தூர் ஜின்னா, ருஸ்தூன் அவர்களது மகன் சாகுல்ஹமீத் அவர்கள் குவாந்தான் ( மலேசியா) வில் வபாத்தானார்கள் ( இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ) அவர்களது நல்லடக்கம் குவாந்தான் ( மலேசியா ) இந்தியன் முஸ்லிம் பள்ளிவாசல் மையவாடியில் புதன்கிழமை (01.07.2015…

போலீஸ் போல் நடித்து பேருந்தில் பயணம் செய்த இளைஞர் கைது

முதுகுளத்தூரில் போலீஸ் போல் நடித்து அரசுப் பேருந்தில் பயணம் செய்த இளைஞரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.   முதுகுளத்தூர் அருகே உள்ள பிரபக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சோனை மகன் ஜெயபால் (25). இவர் தனது ஊரில் இருந்து முதுகுளத்தூருக்கு வரும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது…

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

முதுகுளத்தூரில் இளைஞர் தூக்கிட்டு ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முனியசாமி மகன் முத்துராமலிங்கம் (25). இவர் முதுகுளத்தூர் மறவர் தெருவில் மனைவி பொன்னுகலாவுடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை மனைவி வெளியூருக்கு சென்றிருந்த போது முத்துராமலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது…

இளைஞர்களிடம் பேஸ்புக், வாட்ஸ்அப் மோகம் அதிகரிப்பு

இளைஞர்கள் நடு இரவு வரை புத்தகத்தை வைத்து படித்த காலம் போய், தற்போது பேஸ்புக்கிலும், வாட்ஸ்-அப்பிலும் நண்பர்களுடன் சாட் செய்வது அதிகரித்துள்ளது. 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வின்படி இந்திய இளைஞர்களில் 60 சதவீதம் பேர், நாள் ஒன்றிற்கு 125 மெசேஜ்களை பார்ப்பது தெரிய வந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை…

இருசக்கர வாகனம் மரத்தில் மோதியதில் இளைஞர் சாவு

பரமக்குடியிலிருந்து முதுகுளத்தூர் செல்லும் சாலையில் மேலக்காவனூர் பகுதியில் சனிக்கிழமை கணவன், மனைவி சென்ற இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் கணவர் உயிரிழந்தார். முதுகுளத்தூர் வட்டம் ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் மோகன் (29). இவரது மனைவி காந்திமதி (27). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக…

முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராம இளைஞர் ஐ.ஆர்.எஸ்., பணிக்கு தேர்வு

முதுகுளத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் 721வது ரேங்க் பெற்று ஐ.ஆர்.எஸ்., என்ற இந்திய வருவாய் பணிக்கு தேர்வாகி உள்ளார். பரமக்குடி அருகே வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ், 25. இவர் ஐ.ஏ.எஸ்., தேர்வில் 721 வது ரேங்க் எடுத்து, ஐ.ஆர்.எஸ்.,(இந்திய வருவாய் பணி) பணிக்கு தேர்வாகி உள்ளார்.…