1. Home
  2. இலக்கியம்

Tag: இலக்கியம்

தமிழ் இலக்கியத் தொடரடைவு (Concordance for Tamil Leterature)

அன்புடையீர், இன்றைக்குக் காலையில் நான் வடிவமைத்து முடித்த ஒரு வலைத்தளத்தைப் பார்வையிட்டுத் தங்களின் மேலான கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தொடரடைவுகளை உருவாக்க எனக்கு ஓராண்டு ஆனது. வலைத்தளத்தை எனக்குக் கிடைத்த ஒரு எளிய HTML புத்தகத்தைப் படித்துப் படித்துச் செய்தேன். இது ஒரு சோதனை வெளியீடு. கிடைக்கும் பின்னூட்டங்களைப்…

இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவைக்கான பரிசு 2014

மாசிலா – விஜயா பரிசு             தமிழ் அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஆண்டிலிருந்து தமிழகத்தை சார்ந்த தென்றல் குடும்பத்தினர் “மாசிலா – விஜயா பரிசு” என்ற ஒன்றை  அறிவிப்பதில்  பெருமகிழ்ச்சியடைகிறார்கள். இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் ரூபாய் 50,000 என்ற முறையில் கீழ்க்கண்ட ஒவ்வொரு பணிக்கும் பரிசு வழங்கப்படும்.  …

கடித இலக்கியப் பரிசுப் போட்டி!

அன்பு நண்பர்களே, வணக்கம். இணையமும் செல்பேசிகளும் பரவலாகிவிட்ட இந்தக் காலக்கட்டத்தில், கடிதம் எழுதும் வழக்கம் அருகி வருகிறது. குறுஞ்செய்திகளில் நம் எண்ணங்களைச் சுருக்கி இரண்டு வரிகளில் அளிக்க வேண்டிய நிலையில், நம் உள்ளக் கிடக்கைகளை விலாவாரியாக விவரிக்கும் கடித இலக்கியம் இன்று பெரும்பாலும் மறைந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில்…

மாத்தளை சோமுவின் கதைகளில் செவ்வியல் இலக்கியத் தாக்கம்

M.Palaniappan muppalam2006@gmail.com manidal.blogspot.com   —   முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத்துறைத் தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை   இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் கூர்ந்து நோக்கப்பட வேண்டியனவாகும். தொடர்ந்து தமிழக இலக்கிய வளர்ச்சியோடு இணைந்து போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்துவரும் இலங்கைத் தமிழ் இலக்கியம் தற்போது புலம்பெயர்ந்தோர் இலக்கியமாக உலக நாடுகளில்…

தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம்

மொழியும், இலக்கியமும் மாறி வரும் நிலையில், ஒரு பண்பாட்டின் மொழி வளத்தைக் காண தற்கால இலக்கியம் பற்றிய வாசிப்பு அவசியம் என, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் தெரிவித்தார். அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்றுவரும் சிங்கப்பூர் தமிழாசிரியர்களுக்கான பயிற்சிக் கருத்தரங்கின் 2-ம் நாள் நிகழ்வில், பள்ளிக் கல்வித் துறை முன்னாள் இணை…

இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் ’இணையம்’ இன்றல்ல !

  -இலங்கைத் தமிழ்மணி மானாமக்கீன்   2011 மே மாதம் 20-21-22 தேதிகளில் மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முறையாக ‘உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய’ மாநாடு மலாயாப் பல்கலைக்கழக மாபெரும் அரங்கில் நடைபெற உள்ளது. இதற்கு இலங்கையிலிருந்தே அதிகமதிகமான பேராளர்கள் வருகை தந்தனர். அடுத்து சிங்கப்பூர்.…

நீ எதை நினைக்கிறயோ அதுவாகவே …

  ஒரு மனிதனின் மனதில் பல்லாயிர எண்ணங்கள் உருவாகும்.அதில் தாழ்வு எண்ணங்கள்,எதிர்மறை எண்ணங்கள்,பலவீனமான எண்ணங்கள்,முரட்டு எண்ணங்கள்,அன்பு,தெய்வீகம்  என பல உயர்ந்தும்,அதே வேலையில் தாழ்வான எண்ணங்களும் அதே  மனதில்தான் உருவாகின்றன. மனோதத்துவ ஆராய்ச்சியின்படி ஒரு மனிதன் எதை நினைக்கிறானோ,அதுவகவேதான் உருவாகிறான் என்பதை கண்டறியப்பட்டிருக்கிறது. இதைத்தான் நம் முன்னோர்கள் “விதைப்பதே விளையும்”…

இலக்கியப் பயிற்சி தருவோம் !

இலக்கணம் என்பது ஒழுங்கு, அழகு, சிறப்பியல்புக்குரியது. ஏதேனும் ஓர் துறையை தேர்வு செய்து எழுத்து வடிவில் தரும் போது அது இலக்கியமாகிறது. இலக்கியம் செய்வதில் இலக்கோடு விரைதல் தேவை. கதை, கட்டுரை, கவிதை, நாடகம் என வடிவங்கள் பலவாகவிருந்தாலும் கட்டுரை எளிதாக மக்களைச் சென்றடைகிறது. Informative essay செய்தி…

மொழிகள் கற்றால்… வழிகள் பல…! —– தி.அனுப்ரியா

‘பல மொழிகள் அறிந்தவர்களுக்கு உலகமே ஒரு வீடு’ என்பார்கள். நிறைய மொழிகளைக் கற்றவர்கள், சர்வதேச அளவில் எங்கு வேண்டுமானாலும் வெற்றிகரமாக வலம் வர முடியும். அதிலும், வெளிநாட்டு மொழிகளைக் கற்றவர்களுக்கு வானமே எல்லை. பல மொழிகள் தெரிந்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் வாய்ப்புகளும் அதிகம். வெளிநாட்டு மொழிகளைப் படித்த…