1. Home
  2. அரசு

Tag: அரசு

புதுக்கோட்டை அரசு மருத்துவர் வடிவமைத்த பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் கருவி

ராம்மோகன், புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சைக்கு உதவும் வகையில் பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் எனும் கருவியை வடிவமைத்துள்ளார். பதுக்கோட்டை மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் மூத்த குடிமை மருத்துவராக  பணியாற்றி வருபவர் மு.பெரியசாமி. அறுவைச்சிகிச்சையின்போது உதவும் வகையில் எளிமையான…

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா ?

அரசு கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி சிக்கல்; நிரப்பப்படாத பேராசிரியர் பணியிடங்கள்   ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அரசு கலைக்கல்லூரிகளில், பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் தானே படித்து தெரிந்துகொள்வதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. கல்வித்தரம் பாதிக்கும் என்பதால் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பும் அரிதாகி, குறைந்த சம்பள வேலையே…

கிடாத்திருக்கைக்கு அரசு பஸ் “கட்’

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே ஏனாதி, கிடாத்திருக்கை ஆகிய இரு கிராம இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலால், அரசு பஸ் நிறுத்தபட்டுள்ளது. 15 நாட்களாக 10 கி.மீ., சுற்றி பயணிக்கும் அவலம் தொடர்கிறது.முதுகுளத்தூரிலிருந்து ஏனாதி வழியாக கிடாத்திருக்கைக்கு தினமும் ஆறு முறை அரசு பஸ் இயக்கப்படுகிறது.   ஒரு மாதத்திற்கு முன்,…

அரசு பஸ்களில் அடிக்கடி பழுதாகும் டிக்கெட் மிஷின் நடத்துனர்கள் கடும் அவதி

அரசு பஸ்க ளில் நடத்துனர்கள் பயன்படுத்தும் பயணச்சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அடிக்கடி பழுதாவதால் பெரும் அவதியடைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் புறநகர், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர் ஆகிய ஊர்களில் அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் 500க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு…

அரசு – கல்லூரி பஸ்கள் மோதல்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரிலிருந்து சிக்கலுக்கு சென்ற அரசு பஸ்சும், சாயல்குடியில் இருந்து முதுகுளத்தூர் வந்த தனியார் கல்லூரி பஸ்சும் கடலாடி விலக்கு ரோட்டில் மோதிக் கொண்டன. பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக காயமின்றி மக்கள் தப்பினர். குறுகலான விலக்கு ரோட்டில் ஏற்பட்ட விபத்தால் முக்கால் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.…

அரசு “ஆன்லைன்’ சேவை மந்தம் பட்டா கிடைப்பதில் தொய்வு

முதுகுளத்தூர்: அரசு “ஆன்லைன்’ சேவை, இரண்டு நாள்களாக மந்தமாகியுள்ளதால், பட்டா நகல்கள் பெற முடியாமல், விவசாயிகள் திண்டாடி வருகின்றனர். வரும் டிச., 15 ஆம் தேதியுடன், பயிர் இன்சூரன்ஸ் திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள். விவசாயிகள் தங்களுடைய நிலங்களுக்குரிய பட்டா நகல்கள், 10 (1) நகல்களை பெற,…

வாடகை கட்டடத்தில் செயல்படும் கிளை நூலகம்: அரசு நிதி வீணடிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் பல ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்படும், கிளை நூலகத்தால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. முதுகுளத்தூரில் பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இங்குள்ள கிளை நூலகம் மூலம் பயனடைந்து வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை கட்டடத்தில்…

அமைத்த 10 நாட்களில் ரோடு சேதம் அரசு நிதி வீணடிப்பு

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே தரமின்றி அமைக்கப்பட்ட ரோடு, 10 நாட்களில் சேதமடைந்தது. அரசு நிதி வீணடிக்கபட்டது.   முதுகுளத்தூர் அருகே நல்லூர்- ஆத்திகுளம் செல்லும் ரோடு சேதமடைந்தது. நபார்டு நிதியில், 45 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், 2.6 கி.மீ., தூரத்திற்கு மீண்டும் ரோடு அமைக்கப்பட்டது.  …

2014-ம் ஆண்டு அரசு விடுமுறை நாட்கள்

ஆங்கில புத்தாண்டு 1–1.2014 புதன்கிழமைபொங்கல் மற்றும் மிலாது நபி 14–1–2014 செவ்வாய்க்கிழமைதிருவள்ளுவர் தினம் 15–1–2014 புதன்கிழமைஉழவர் தினம் 16–1–2014 வியாழக்கிழமைகுடியரசு தினம் 26–1–2014 ஞாயிற்றுக்கிழமைதெலுங்கு வருட பிறப்பு 31–3–2014 திங்கட்கிழமைவங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு(வணிக மற்றும் கூட்டுறவு வங்கிகள்) 1–4–2014 செவ்வாய்க்கிழமைமகாவீர் ஜெயந்தி 13–4–2014 ஞாயிற்றுக்கிழமைதமிழ்புத்தாண்டு மற்றும்அம்பேத்கர்பிறந்த நாள்…

அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் முந்துகிறதா? தமிழ் தொலைகிறதா? – பதறுகிறார் தங்கர் பச்சான்

அரசுத் தொடக்கப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் ஆங்கிலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கள் கல்வியின் துவக்க ஆண்டுகளை ஆங்கிலம் வழியாகத் தொடங்குகிறார்கள். அடித்தட்டு மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் தங்கள் குழந்தைகளுக்கான கல்வியில் முன்பை விட அதிகமாக கவனம் செலுத்துவதாகத் தோன்றினாலும், ஆங்கிலக் கல்வி ஒன்றுதான் அந்தத் தரத்தைக்…