Archives

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள்

இந்திய சுதந்திர போராட்டத்தில் மறைக்கப்பட்ட சில உண்மைகள் 🇮🇳. டெல்லியிலுள்ள இந்தியா கேட் மீது நாடு விடுதலைக்காக தனது இன்னுயிரை நீத்த சுமார் 95,300 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 61,945 பேர் முஸ்லிம்கள். 🇮🇳. சுதந்திரம் கிடைத்த நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் கணீரென ஒலித்த தேசிய…

கோவை அருகே மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி

கோவைஅருகே மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர்ரத்தினகுமார் கோவை தொழிலதிபர்சந்தோஷ் குமார் பரிசுகள் வழங்கினார்கள் கோவை :கோவை அருகே துடியலூரில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டியில் மாவட்ட முழுவதும் இருந்து மாணவ மாணவிகள்…

மலை மக்களின் மனசு !

மலை மக்களின் மனசு !“”””””””””””””””””””””””””””மனசுக்குள்ள பாரம்இறக்கி வைக்கனும்.வாய் விட்டுசொல்ல வார்த்தைதெரியலையே … அழுதா பாரம்குறையுமுன்னு சொன்னாங்க.அழுவது கோழையின்செயல்னும் நினைச்சுஅழாமல் அழுகிறேனே.. ஆறுதல் சொல்வதுயாரென்று பார்த்தாஅதுவும் நானேஅடுத்து சிந்திச்சுசெயலில் இறங்கிட்டேன். அடுத்து வரும்பொழுது,எல்லாம்என்னின் உடைமையே..ஆட்சி அதிகாரம்இளைஞர்கள் கையிலே .. நாட்டை பற்றியகவலை எல்லாம்மாயமா மறைந்திடுமே..நாளும் கொண்டாட்டம் தான்வன்முறை நிகழாது தான்…

கடின உழைப்பு தொடர் முயற்சி . .

கடின உழைப்பு தொடர் முயற்சி . . — மனிதத்தேனீ சொக்கலிங்கம் — ஒரு மனிதனின் வெற்றி.அவர் படித்தப் படிப்பினால் மட்டும் அமைவதில்லை. ஓரளவு பேச்சுத் திறமையுள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள். கற்பனைக் கதையாய் இருந்தாலும். சாவித்திரியின் திறமை தான் அவர் கணவரது வாழ்வைக் காப்பாற்றியது. பலமுறை…

கார்கில் போர் வெற்றி தினம்

கார்கில் போர் வெற்றி தினம். கார்கில் மலை சிகரத்தில்கால் பதித்த எதிரிகளைகால் கீழ் போட்டு மிதித்துகாலனிடம் அனுப்பிய நாள் . நேர்முக எதிரி பாகிஸ்தானைபோர்முனை தன்னில் வீரமுடன்ஓர்முகமாக நின்று விரட்டிசீர்மிகு பாரதத்தின் பெருமையைபார்புகழ உயர்த்திய நாள்- உறையவைக்கும் பனிப்பொழிவில்உயிரைப் பணயம் வைத்து நின்றுஊடுருவியஉலுத்தர்கள் கூட்டத்தைஓட ஓட விரட்டி அடித்து,…

கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM)

கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM) கோவை : கோவை நகரில் இருந்து பாலக்காடு செல்லும்  544 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் கே.ஜி. சாவடி அருகில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் ‘தேசபக்தி கோட்டை’  திறக்கப்பட்டுள்ளது. இந்த ‘தேசபக்தி கோட்டை’யானது…

துபாய் நூலகத்துக்கு நூல் அன்பளிப்பு

துபாய் நகரில் உள்ள 89.4 தமிழ் எஃப்.எம். பண்பலை வானொலி செயல்பட்டு வருகிறது. இந்த வானொலி நிலையத்தில் உலகில் முதன் முறையாக பொதுமக்கள் படிக்கும் வகையில் நூலகத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஆண்டு திறந்து வைத்தார். இந்த நூலகத்துக்கு ஈரோடு கு.…

வலது கன்னம் – சிறுகதை – எஸ்.ராமகிருஷ்ணன்

வலது கன்னம்எஸ்.ராமகிருஷ்ணன்சிறுகதைபுதிய சிறுகதை. பிப்ரவரி 3. 2023 வீட்டுச் சாமான்கள் முழுவதையும் வேனில் ஏற்றியிருந்தார்கள். அந்த வேன் முதுகில் வீட்டை தூக்கிச் செல்லும் பெரியதொரு நத்தையைப் போலிருந்தது ஒரு வீட்டிற்குள் இவ்வளவு பொருட்கள் எப்படியிருந்தன என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் கதிர். அவனுக்குப் பதிநான்கு வயது நடந்து கொண்டிருந்தது.…

குடும்பமாக தற்கொலை? முதலிடத்தில்தமிழகம்?

கடன் சுமை விவகாரம் குடும்பமாக தற்கொலை? முதலிடத்தில்தமிழகம்? குடும்ப தலைவிகள் தற்கொலையிலும் முதலிடம் அரசு கவனம் செலுத்துமா? கடன் தொல்லை காரணமாககோவையை அடுத்துள்ள வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற கொடூரங்களை தவிர்க்க முடியும் இதுபற்றிஒன்றிய…

தாசில்தார்கள் 110 பேருக்கு துணை ஆட்சியர்களாக ப்ரமோஷன்!

தாசில்தார்கள் 110 பேருக்கு துணை ஆட்சியர்களாக ப்ரமோஷன்!வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் 110- பேருக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்பமை உச்ச நீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்…