1. Home
  2. உலகம்

Category: உலகம்

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா

துபாயில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிசில் ’தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. நிகழ்வின் தொடக்கமாக இலங்கை மௌலவி எம்.எஸ். நிஸ்தார் நுழாரி இறைவசனங்களை ஓதினார். விழாவுக்கு கீழக்கரை பி.ஆர்.எல். முஹம்மது சலீம் தலைமை…

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு

இலங்கையில் முதுகுளத்தூர் எழுத்தாளர் நூல் வெளியீடு காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் பங்கேற்பு கொழும்பு : இலங்கை நாட்டின் கொழும்பு நகரில் முதுகுளத்தூர் எழுத்தாளர் சம்சுல் ஹுதா பானு எழுதிய நாலு பேருக்கு நன்றி மற்றும் தாயில்லாமல் நான் இல்லை.. ஆகிய இரண்டு நூல்களும் வெளியிடப்பட்டது. இந்த நூல் வெளியீட்டு…

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரியுடன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி சந்திப்பு. இராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விரைவில் விடுதலை. இராமேஸ்வரம் மீனவர்களை 27 பேர்களை விரைவில் விடுதலை செய்யப்படுவர் என இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் அலி…

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்

நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 10ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. “சிரியாபாணி” என பெயரிடப்பட்ட இந்த கப்பலில் பயணிக்க ஒரு நபருக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி வரியுடன் சேர்த்து 6 ஆயிரத்து 500 ரூபாய் பயண கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த…

சிங்கப்பூரில் முதுவை பிரமுகருக்கு விருது

சிங்கப்பூர் : சிங்கப்பூர் இஸ்லாமிய மன்றம் சார்பில் சமூக சேவையை அங்கீகரித்து சிங்கப்பூர் மேதமிகு அதிபர் திருமதி ஹலீமா யாக்கூப் அவர்கள் நேற்று சிங்கப்பூர் இந்திய ஐக்கிய முஸ்லிம் சங்கத்தின் தலைவரும், முன்னாள் இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவரும், மூத்த சமூக அடித்தளத் தலைவருமான இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை…

துபாய் நகரில் சர்வதேச வர்த்தக உறவு மற்றும் மேம்பாடு குறித்து ஆலோசனை

துபாய் நகரில் உள்ள தாஜ் ஓட்டலில் இந்தியா மற்றும் அமீரகம் இடையே செய்து கொள்ளப்பட்ட கூட்டு பொருளாதார ஒப்பந்ததின் முதலாம் ஆண்டு விழாவில் அமீரக பொருளாதாரத்துறையின் வெளிநாட்டு வர்த்தக பிரிவின் துணை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி மற்றும் அமீரகத்துக்கான இந்திய தூதர் சஞ்சய்…

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை தாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலைதாயகம் கொண்டுவர விரைந்து நடவடிக்கை மேற்கொள்க! வைகோ அறிக்கை திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். சொந்த ஊரில் சிறு கடை வைத்து, தொழில் செய்து வந்த நிலையில்,…

இலங்கையில் தேசிய சமாதான உச்சி மாநாடு

இலங்கையில் சமாதானத்தை நிலைநாட்ட பங்களிப்பு வழங்கியவர்களை கெளரவிப்பதன் பொருட்டு, இலங்கை சமாதான நீதிவான்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய சமாதான உச்சிமாநாடு, 10.09.2022 அன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிதழ்வில் அதிதிகளாக, பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ எஸ்.எம்.எம். முஷாரப், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மேன்மைதகு…

ஒருமாதகாலமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபர்ஃ போரம் (𝐈𝐖𝐅)

ஒருமாதகாலமாகஉடல்உறுப்புக்கள்செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த #சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த #ரியாத்மண்டல #இந்தியன்ஸ்வெல்ஃபர்ஃபோரம் (𝐈𝐖𝐅) ஏகஇறைவனின்திருப்பெயரால்… விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த #அப்துல்ரஜாக் எனும் சகோதரர் ரியாத்தில் வீட்டு டிரைவர் ஆக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் அவருக்கு திடீரென்று ஒரு கை…