மலரும் நினைவுகள்
பரமக்குடியில் இன்று 01 செப்டம்பர் 2018 சனிக்கிழமை மாலை எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் நான் ( முதுவை ஹிதாயத்), வழக்கறிஞர் செல்லமணி, ஆசிரியர் கார்த்திகேயன், தொழிலதிபர் ராஜசெல்வம் ஆகியோர் சந்தித்து பள்ளிக்கூட நினைவுகளை பரிமாறிக் கொண்ட போது எடுத்த படம். 1988-90 அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி