மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி
திருவாருர் மாவட்டம் குடவாசல் தாலுகா.,அத்திக்கடை என்ற ஊரில்மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதி( மதரஸ) செயல் பட்டு வருகிறது .இங்கு முற்றிலும் கட்டணம் எதுவும் இல்லாமல்தமிழ் வழியில் அரபிக்1 ஆம் வகுப்பு முதல்8 ஆம் வகுப்பு வரை , மாணவர்கள் கல்வி கற்கவும் மேலும் 9 ஆம் வகுப்பு முதல்…