1. Home
  2. அ. அலுவலகங்கள்

Category: அ. அலுவலகங்கள்

ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள்

ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள். TN has brought 31 types of services online ஆர்டிஓ ஆபிசுக்கு இனி நீங்கள் போக வேண்டாம் இணையதளத்தில் இனி இத்தனை சேவைகள் தமிழக அரசு அறிவித்த முக்கிய அறிவிப்பு என்ன..? நகல்…

லஞ்ச ஒழிப்புத் துறை

இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அன்பான வணக்கம் 💐💐💐💐💐💐💐💐💐 நமது மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலத்தில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்பது தொடர்பாக கீழ்க்கண்ட கைபேசி மற்றும் தொலைபேசி எண்களுக்கு தாங்களே நேரடியாக புகார்/ தகவல்கள் தெரிவிக்கலாம். டி.எஸ்.பி – 9498652169…

முதுகுளத்தூர் சந்தை …..

பொது மக்களின் கண்டன குரல்.. முதுகுளத்தூரிள் அமைந்துள்ள சந்தைக்கடை சுகாதாரம் இன்றி காணப்படுகிறது..இங்கு தான் பொதுமக்களுக்குப் உணவுக்கு பயன்படும் காய்கறிகளும்,கோழி இறைச்சிகளும்,மீன்களும் மற்றும் இதரப் பொருள்ட்க்களும் கிடைக்கின்றன.. இதனால் இப்பகுதியில் வாங்கப்படும் பொருட்கள் மூலம் பொதுமக்களுக்கு பல விதமான தொற்று நோய்க்கள் வரும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது..  …

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும் சொத்து பரிமாற்றம்…

நம்ம தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்

26 ராமநாதபுரம் மாவட்டம் Ramanathapuram 164 Ramanathapuram 94450 00653 165 Rameswaram 94450 00654 166 Thiruvadanai 94450 00655 167 Madukalathur 94450 00656 168 Kamudhi 94450 00657 169 Paramakudi 94450 00658 170 Kadaladi 94450 00659

ஆதார் மற்றும் நேரடி சமையல் எரிவாயு மானியம் (DBTL) திட்டம் பற்றிய விபரங்கள்

ஆதார் மற்றும் நேரடி சமையல் எரிவாயு மானியம் (DBTL) திட்டம் பற்றிய விபரங்கள்

கட்டுமானப் பணியின் போது உயிரிழந்தால் ரூ.5 லட்சம் நிவாரணம்: தமிழக அரசு உத்தரவு

கட்டுமானத் தொழிலின் போது, பணியிடத்தில் உயிரிழக்கும் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசின் உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த 1994-ஆம் ஆண்டு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டது. இந்த…

ஆதார் அட்டை பதிவுக்கு 11 மையங்கள்

ராமநாதபுரம், : விடுபட்டவர்கள் ஆதார் அட்டைக்கு பதிவு செய்ய ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைவருக்கும் ஆதார் அடையாள அட்டை வழங்கும் விதமாக, கைரேகை மற்றும் கருவிழி படலங்களைப் பதிவு செய்யும் பணி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. வரும்…