1. Home
  2. இலக்கியம்

Category: நோ்காணல்கள்

நானும் என் எழுத்துணர்வும். அன்புடன் மலிக்கா

பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் அதிசய குறிஞ்சி மலர் போல், இஸ்லாமிய பெண் பேச்சாளர்களும், சொற்பொழிவாளர்களும், கவிஞர்களும் மிக சொற்பம் தான். அந்த வரிசையில் முத்துப்பேட்டை நகருக்கு மிக அமைதியான முறையில் பெருமையினை சேர்த்துக்கொண்டிருக்கும் பெண் பேச்சாளரும், பெண் கவிஞருமான அன்புடன் .. மலிக்கா அவர்களின் சிறப்பு…

ஷேக் அகர் முஹம்மதுவுடன் நேர்காணல்

SHEIK AGAR MOHAMMAD NALEEMI INTERVIEWED BY AUDITOR FEROZ KHAN The following are two of the five interviews done by Auditor Feroz khan for the last Ramadhan. Please view and forward your comments குழந்தை வளர்ப்பு http://www.youtube.com/watch?v=NG5D-WHL9Xg&feature=relmfu…

நேர்காணல் : இலங்கை ஷேக் அகர்

Assalaamu Alaikkum Please see the interview with sheik Agar during last Ramadhan and give feed back http://www.youtube.com/watch?v=81XKBag8C-k vetrifff@yahoo.com

ஏ.ஆர்.ரஹ்மானுடன் ஒரு சந்திப்பு …

கேள்வி: ஆஸ்கார் வாங்கிய மேடையில் அன்பு, வெறுப்பு இரண்டில் அன்பின் வழியைத் தேர்ந்தெடுத்ததாக நீங்கள் கூறினீர்கள். வலி நிறைந்த வார்த்தைகளாக அவை தோன்றின. அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? ரஹ்மான்: எல்லோருக்கும் வாழ்க்கையில் இரண்டு வழிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும். இப்படியும் போகலாம். அப்படியும் போகலாம். எந்த விஷயமுமே எளிதில் கிடைத்துவிடாது.…

மீடியாவுக்கு பயமில்லை! பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு பேட்டி !.

பத்திரிகைகளும் டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து முன்னாள் நீதிபதியும்  தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ள  கருத்துக்கள் மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சி.என்.என் & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் டெவில்ஸ் அட்வகேட் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது கட்ஜு கூறிய விஷயங்கள் சர்வதேச அளவில்  பத்திரிகையாளர்களின் கடும் விமர்சனத்துக்கு இலக்காகியுள்ளது.  அந்த கேள்வி & பதில்…

சமூக நல்லிணக்கத்தின் சங்கமம் சிங்கப்பூர்

வாழ்கின்ற நாட்டிற்கு வளம் சேர்ப்போம். சமூக ஒற்றுமைக்கு பலம் சேர்ப்போம். மனித நேயம் காப்போம். மத நல்லிணக்கம் வளர்ப்போம் என்ற முழக்கத்தோடு இறையருளால் கடந்த கால் நூற்றாண்டுகளாக சிங்கப்பூரில் சமூக அரசியல் பொது வாழ்வில் ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக தொண்டாற்றி வருபவர் மு. ஜஹாங்கீர். சிங்கப்பூர் நாணயமாற்று வணிகர் சங்கத்தின்…

முத்துப்பேட்டை ”தமிழ் மாமணியுடன்” ஒரு நேர் காணல்..

முத்துப்பேட்டை ஹெச்.எம்.ஆர் என்று அழைக்கப்படும் மற்றும் தமிழ் மாமணி விருது பெற்றவருமான ஜனாப்.ஹெச். முஹம்மது ரஸீஸ்கான் அவர்களை முத்துப்பேட்டை.காம் இணையத்தளத்திற்காக நேர் காணல் செய்தோம். 8.7.1936 ல் பிறந்த இவர் எழுத்துலகில் மிக்க அனுபவமிக்கவர், மேடை நாடகம், பேச்சுத்திறன் ஆகிய திறமைகள் தன்னகத்தே கொண்டவர். கல்வி பண்பாட்டு பயிற்சி…

”முத்துக் கவிஞருடன்” – முத்தான சந்திப்பு……

முத்துப்பேட்டையில் 15.8.1922 ல் பிறந்த முத்துக்கவிஞரும், சுதந்திர போராட்ட தியாகியுமான ஜனாப். முகம்மது ஷேக் தாவூது அவர்களை, குட்டியார் பள்ளி வாசல் அருகேயுள்ள அவருடைய இல்லத்தில் அந்தி சாயும் வேளையில் சந்திக்கும் வாய்ப்பினை ஏக இறைவனாகிய அல்லாஹ் எனக்கு ஏற்படுத்தி தந்தான். எல்லாப்புகழும் இறைவனுக்கே.. அவருடைய குடும்பம் பற்றி..…

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளர் சே.மு.மு.முஹம்மத் அலி அவர்களுடனான தூதின் சிறப்பு நேர்காணல்!

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச்செயலாளரும், இனிய திசைகள் மாத இதழின் ஆசிரியருமான சே.மு.மு.முஹம்மது அலி அவர்கள், தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்பு நேர்காணல். கேள்வி:தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது? அதன் நோக்கம் என்ன? அவ்வியக்கத்தின் மூலமாக நீங்கள் ஆற்றும் சமுதாய பணிகள் பற்றி கூற முடியுமா?…

சமுதாயச் சேவையே என்னுயிர் மூச்சு ! – எம். அப்துர் ரஹ்மான் பேட்டி!

வந்தார் ! நின்றார் ! ஜெயித்தார் ! என எல்லோராலும் வியந்து பாராட்டும்படியாக மாபெரும் வெற்றிதனை வேலூரில் நிலைக்க வைத்தவர் முத்துப்பேட்டை எம். அப்துர் ரஹ்மான். காலமெலாம் சமுதாயத்திற்கு வெளியேயே சுற்றி விட்டுக் காலம் போன கடைசியில் சமுதாயத்தைத் திரும்பிப் பார்க்கும் சிலருக்குத்தான் அப்துர் ரஹ்மான் ‘இறக்குமதி’ செய்யப்பட்டவராகத்…