1. Home
  2. கட்டுரைகள்

Category: நோ்காணல்கள்

வெற்றியின் இரகசியம் முயற்சி! – வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால்

வெற்றியின் இரகசியம் முயற்சி!+++++++++++++++++++++++++++++ இந்தியா தஞ்சாவூர், வழுத்தூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் வெள்ளம் ஜீ. டாக்டர் எம்.ஜே. இக்பால். இவர் தன்னை வெளியுலகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பாத பிரமுகராகவும், தனது கல்விப் பரப்பில் ஆரவாரமின்றி உச்சம் தொட்டு துபாய் நாட்டில் ‘மிட்சுபிஸி’ நிறுவனத்தின் பணிப்பாளராக பணிபுரிந்து ,ஜப்பான் வரை விசாலித்திருக்கும்…

பாபாசாகேப் அம்பேத்கரின் கால் தூசிக்கு மோடி சமமாக மாட்டார் – பேரா. ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. பேட்டி

துபாயில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா பேட்டி  துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  இந் தியர் நல்வாழ்வு பேரவையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, துபாய் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சமுதாய நிகழ்ச்சிகளில்…

மார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல!: எஸ்.என்.நாகராஜன் பேட்டி

http://tamil.thehindu.com/opinion/columns/article24111031.ece?utm_source=HP&utm_medium=hp-editorial சிந்தனைக் களம் சிறப்புக் கட்டுரைகள் மார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல!: எஸ்.என்.நாகராஜன் பேட்டி  YouTube இ ந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. சமூகவியலாளர். எழுத்தாளர். மார்க்ஸின் இரு நூற்றாண்டையொட்டி, அவரிடம் நடத்திய உரையாடல் இது. நாகராஜன்…

நெல்லை கல்வியாளருடன் ஒரு சந்திப்பு

நெல்லை கல்வியாளருடன் ஒரு சந்திப்பு — சந்திப்பு : முதுவை ஹிதாயத்——   திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியர் அல்ஹாஜ் எம். கலீல் முஹம்மது இஸ்மாயில் ஆவார். இவர் M.Sc, M.Phil, B.Ed,D.P.M., D.B.A. ஆகிய படிப்புகளை படித்தவர். இவரது பெற்றோர்…

கண்ணதாசனுடன்ஒருபேட்டி

#கண்ணதாசனுடன்ஒருபேட்டி: மீசை இல்லாத பாரதி, தாடி இல்லாத தாகூர் என்று கவிஞர் வாலி உம்மை வருணிக்கிறார். உமது வாழ்வு பற்றி………. ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு கவிஞரே, மூன்று…

இரா.இளங்குமரனார் நேர்காணல்

இரா.இளங்குமரனார் நேர்காணல் – மு.இளங்கோவன் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் தொல்காப்பியச் சிறப்பினைக் குறித்து, என்னுடன் பகிர்ந்துகொண்ட செய்திகளைக் காணொளியாக்கி இணையப் பெருவெளியில் இணைத்துள்ளேன். அன்புகூர்ந்து கேட்டு மகிழ்வதுடன், தங்கள் நண்பர்களையும் கேட்கச் செய்யுங்கள். https://www.youtube.com/watch?v=fURvAXvwjvc&feature=youtu.be பணிவுடன் மு.இளங்கோவன் புதுச்சேரி 0091 9442029053

பழங்கால இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் – குமரி அபுபக்கர்

பழங்கால இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் – குமரி அபுபக்கர்   குமரி அபுபக்கர்   குமரி அபுபக்கர் – பழங்கால இஸ்லாமிய இலக்கியங்களை, குறிப்பாக சீறாப்புறாணம் உள்ளிட்டவற்றை மேடைகளில் பாடி வருபவர். அவர் அமீரகத்தில் உள்ள தனது மகன்களது குடும்பத்தினரை காண ஷார்ஜா வந்துள்ளார். ஷார்ஜாவில்…

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளில் சமுதாய மக்கள் அதிகம் இடம் பெற வேண்டும் ! தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சிறப்பு பேட்டி !!

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளில் சமுதாய மக்கள் அதிகம் இடம் பெற வேண்டும் ! தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சிறப்பு பேட்டி !!   ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிப்புகளில் சமுதாய மக்கள் அதிகம் இடம் பெற வேண்டும் ! தோப்புத்துறை ஜமாஅத் மன்றத்தின் தலைவர் சிறப்பு பேட்டி !!…

இசை சூழ்ந்த ஊர் – நாகூர்

நாகூர் மண்வாசனை இசை சூழ்ந்த ஊர் – நாகூர் by Abdul Qaiyum ”என் வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்து என்னை வளர்த்து உருவாக்கியது நான் பிறந்து வளர்ந்த நாகூர்தான். பல ஊர்களில் இன்று காலம் சுழன்று ஓடி, பல மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தாலும், நாகூர் சிறிது அளவேதான் மாற்றங்களைக் கண்டிருக்கிறது.…

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது

மதுவை ஒழிக்காதவரை தமிழகம் முன்னேறாது    நந்தினி நேர்காணல் குடிகார மாநிலத்தின் குமட்டலுடனும் ஒழுங்கு மீறல்களுடனும் தமிழகம் தள்ளாடிக்கொண்டிருக்கின்றது. மதுவினால் நாட்டுக்கு வீட்டுக்குக் கேடு என்பதைச் சொல்லிக் கொண்டே கேடுகெட்ட மாநிலமாகத் தமிழகத்தை பின்தள்ளிக் கொண்டிருக்கின்றனர் ஆட்சியாளர்கள். வீதிக்கு வந்த நாற்றத்தைச் சகித்துக் கொண்டு கடந்து போகும் மக்களிடையே…