1. Home
  2. இலக்கியம்

Category: விருதை மு. செய்யது உசேன்

கல்வி

கல்வியானது மேன்மையானது, கல்வியானது உன்னதமானது… கல்வியானது  மேன்மையானது கற்றவர்கள் செல்லுமிடம் சிறப்பு ஓங்குமே கல்லாதார் காணுமிடம் காரிருள்தானே தோண்ட தோண்ட நீரூற்று வருவது போலே கற்க கற்க அறிவூற்று பெருகி ஓடுமே                               [கல்வியானது] கல்வியினை கற்றதனால் செல்வந்தராவார், கல்லாதவர் பணமிருந்தும் ஏழைபோலாவார் செல்வத்திலே சிறந்த செல்வம் கல்வி…

தியாகத்தின் உச்சமே ஹஜ் பெருநாள்

   புனிதத் திருநாள் நல் வாழ்த்துக்கள். ————————————————————— இபுராஹிம் நபி, அன்னை ஹாஜரா, இஸ்மாயில் நபி, இவர்களின், நிகழ்வுகளே நினைவுகளாய், ஹஜ்ஜின் கடமைகளாய், ஹஜ் பெருனாளாய் உலகம்   எங்கும், கொண்டாடும் திருநாள் ======= இறைவனின் ஆணை, கனவை நனவாக்கினார் தியாக நபி இபுராஹிம் அன்னை ஹாஜரா,இஸ்மாயிலை, பாலை தனில் விட்டுச்…

தியாகம்

இறைவன் சொல்கின்றான், தியாகம் செய்திடாமல், எளிதாக சொர்க்கத்தை, அடைந்திட முடியாதென்று! வீதியின் ஓரத்தில், கடுங்குளிரோ தேகத்தில், வெடவெடத்து, பனியால் விரைத்து வீழ்ந்து நடுங்கி, கொண்டிருந்தது ஒரு நாய்! வேட்டி கட்டி சட்டையின்றி, போர்வை மூடி, பார்வை திறந்து, குளிர் கண்ட நாயினை தான் கண்டு கொண்டார்! மூடிய போர்வையை,…

தைப் பொங்கல்

           கூட்டணி சங்கங்கள், கூட்டணி, இயக்கங்கள்,கூட்டணி கட்சிகளை பார்த்தி- -ருக்கின்றோம், கூட்டணியாய் வருகின்ற, திரு நாட்களை, பார்த்திருக்கின்றோமா? அதுதான் நம் தமிழர்களுடைய திரு நாட்க- -ளாகிய, போகி பண்டிகை, தை பொங்கள், மாட்டு பொங்கள், கானும் பொங்கள் என்று, தொடர்ச்சியாக வரும் நான்கு பெரு நாட்க- -ளாகும்,    ஒவ்வொரு…

வானலை வளர் தமிழ்

வானலை வளர் தமிழ் வாழ்க, வானலை வளர் தமிழ் வாழ்க மாதம் தோரும் இரண்டாம் வெள்ளி நடை பெரும் கவி மன்றம் வாழ்க… வானலை வளர் தமிழ் வாழ்க, வானலை வளர் தமிழ் வாழ்க, வாழ்க வாழ்க கவி வாழ்கவே, வாழ்க வாழ்க கவி வளர்கவே, வாழ்க வாழ்க…

தமிழ்த்துளி

வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வையகமதனில் வான் புகழ் உயர்ந்தே, மாண்புடன் மேன்மையில் வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க தமிழ் துளி வாழ்க, வாழ்க செந்தமிழ் வாழ்கவே, வாழ்க பைந்தமிழ் வாழ்கவே, வாழ்க முத்தமிழ் வாழ்கவே…, தமிழின் அறிஞர் திருவள்ளுவரின்…

நகைச்சுவை

காய்ந்து சிவந்தது சூரிய காந்தி…. தேய்ந்து சிவந்தது வளர்மதி பிறையே.. நகை சுவையினில் சிவந்தன நன் மக்கள் வதனங்களே…. அன்பின் வழி ஊற்றாய், புன்னகை மெருகேற்றும்.. தங்க குணம் அழகாய் உயர்ந்தேற்றும்… இதுவே நகை சுவை யாளர் சேவையாகும்! உலக நகை சுவை யாளர் சங்கமாகும்! விண்ணிலே நகை…

முதுவை சான்றோர்க்கு வாழ்த்துக்கள்

பசுமை வித்துக்கள், செழுமை சொத்துக்கள், உரிமை பந்துக்கள், அருமை முத்துக்கள், இனிமை மிளிர்ந்திடும், முதுவை வாழ் தீனோர்கள்! கண்கள் சிரிதெனும் காணும் காட்சி பெரிதாம், சிறுபான்மையினராய், பெருபான்மை சாதித்து, சாதனை வென்ற, முதுவை வெற்றியாளர்கள்! கெண்டையை போட்டு, விராலை பெருகின்ற, வியாபார நுனுக்கத்தால், கிராமத்திலிருந்தாலும், கிரிடமாய் பிரிடமாய், திகழ்கின்ற மேன்மக்கள்! அக்கறையோடு,…

ஜமால் முஹம்மது கல்லூரி

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி, பல்கலைக்  கழகமாய் மாறும்! ——————————————————— இறைவன் மறைதனில் கூறுகின்றான் ஓதுவீராக, எழுது கோலை கொண்டு, கற்று கொடுத்தான்! மனிதன் அறியாததை அறிந்து கொண்டான்! சீன தேசம் சென்றேனும், சீர் கல்வி பயிலென்றார் அண்ணல் இரசூலுல்லாஹ்! கற்றவரே உயிருடையார், கல்லாதார் இறந்தோரே, என்றார் திருவள்ளுவர்!…

முதுவை தீனோர்களை வாழ்த்தும் பாடல்

வாழ்க வாழ்கவே வாழ்கவே, முதுவை தீனோர் வளமுடன் எந்நாளும் வாழ்க வாழ்கவே வாழ்கவே நீண்ட ஆயிளும் நிறைந்த திருப்தியும்…, மீண்டும் மீண்டும் நிதம் மகிழ்வுடன் வனப்பும், வேண்டும் ஒற்றுமை கயிற்றெனும் பிணைப்பும், ஆண்டுக்கொருமுறை இணக்கத்தின் இணைப்பும், வல்லவன் அருளால் நல்லவை கூடி        [வாழ்க வாழ்கவே வாழ்கவே] அக்கரையுடனே…