1. Home
  2. இலக்கியம்

Category: பொற்கிழிக் கவிஞர் மு ஹிதாய‌த்துல்லா

வெள்ளைப் பூக்களின் … பயணம் !

  ‘பொற்கிழி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி அலைபேசி : 99763 72229 ஹஜ்ஜுக்குச் செல்வோரும் உம்ராவுக்குச் செல்வோரும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !     அதன்படி, புனித ஹஜ்ஜுக்குப் புறப்படும் வெள்ளைப் பூக்களே ! எதுவும் எனதில்லை எல்லாமே உனது…

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் !

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் ! -கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி   இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும் வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை ! எந்தவோர் நம் செயலும் தவறா வண்ணம் இறையவனின் லெளஹுல்…

இளம் நாற்றுகளைப் பிடுங்க … இயந்திரமா?

இளம் நாற்றுகளைப் பிடுங்க … இயந்திரமா? ஹாஜி. மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி Cell No : 99763 72229 விடிந்தால் வெள்ளிக்கிழமை : 03.04.2015 நள்ளிரவு 1.30 மணி அன்று என்ன நடந்தது? இதயத்திற்கு இடி வந்து சேர்ந்தது ! பள்ளப்பட்டி மக்துமியா அரபிக் கல்லூரியைச் சேர்ந்த 9…

கதிர்கள்

  பொற்கிழிக் கவிஞர் மு. ஹிதாயத்துல்லா, இளையான்குடி                         காப்பு   பாடிடும் கவிதையும் பற்றிடும் கொள்கையும் படர்ந்து நிற்க   நாடினேன் நின்னருள் நாயனே உதவுவாய் நலம்தா இறையோனே !   திறப்பு…

கண்ணிய கஃ பாவே …! போய் வரட்டுமா ?

கண்ணிய  கஃ பாவே …! போய் வரட்டுமா 😕   கவிஞர் மு ஹிதாயத்துல்லா இளையான்குடி   ( கடந்த 2011 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட கவிஞர் இவ்வாண்டு புனித ஹஜ் செய்யும் வாய்ப்பினைப் பெற்றார்.   புனித ஹஜ்ஜை முடித்து விட்டு புனித மக்காவினை…

கடலின் பயணம் ஹஜ் .. !

கடலின் பயணம் ஹஜ் .. !   நாம் பார்க்க நதிகள் நடந்து போய் கடலைச் சேரும் !   ஆனால்… ஒரு அதிசயம் கடலே திரண்டு போய் புனித கஅபாவைக் காணப்போகிறதே… அதுதான் ஹஜ்..!   இன்னும் சிறப்பாகச் சொல்வதானால் தாய் மடி தேடிச் செல்லும் தொப்புள்…

உன் நினைப்பில் …………

இணைப்பில் வந்த நீ எங்கே ………… சென்றாய் …?     ஆக்கம் : தமிழ்மாமணி கவிஞர் மு சண்முகம் (எ) ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி   சென்னை பச்சையப்பன் கல்லூரிக்கு தமிழால் பசுமை பாய்ச்சியவனே ……! குணநலம் அறிவோர் மத்தியில் மனநலமும் அறிந்த மருத்துவனே ….! பேராசிரியர் பெரியார்தாசனே…

பேராசிரியர் அப்துல்லாஹ் மறைவுக்கு ஈர அஞ்சலி

பேராசிரியர் பெரியார் தாசன் ( எ ) அப்துல்லாஹ் மறைவுக்கு ( 19 ஆகஸ்ட் 2013 ) ஈர அஞ்சலி இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்   ஆக்கம் : கவிஞர் ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி – 630 702 செல் : 99763 72229   இறைமறுப்புக்…

ரமலான் உயர்ந்த மாதம் மட்டுமல்ல உயர மாதம் !

  ’தமிழ் மாமணி’ கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ் இளையான்குடி செல் : 9976372229   புண்ணிய மாதமான ரமலானைப் பற்றி திருக்குர்ஆன் அதிகமாகவே… உயர்த்திச் சொல்கிறது அப்படியென்ன சிறப்பு என்கிறீர்களா…? இதோ … ! எதன் வசமோ இருந்த நம் புலன்கள். ரமலானில் தான் நம் வசமாகிறது. எதையோ…

இது தான் நோன்பு

  ( பொற்கிழிக் கவிஞர்  மு ஹிதாயத்துல்லா, இளையான்குடி ) அழைக்க : 99763 72229   படைத்த ரப்பின் பாசமுகவரிகளே…!   இல்லாமையால் பட்டினி சரிதான் ! ஆனால்.. இருந்தும் பசித்திருக்கிறோமே ! வல்ல அல்லாஹ்வுக்காக பசித்திருக்கிறோமே…! இது தான் நோன்பு !   எப்படியோ கரையும்…