1. Home
  2. இலக்கியம்

Category: தத்துவக் கவிஞர் இ பதுருத்தீன்

விரக்திக்கு விடைகொடு !

  ( தத்துவக் கவிஞர் இ பத்ருத்தீன் ) அலைபேசி : 9444272269 இளைஞனே ! வெட்டுவதும், துண்டிப்பதும் தான் வேலையென்றாலும், கத்தரிக்கோலை எவரும் கைது செய்யக் கோருவதில்லை ! அடிப்பதற்குச் சம்மட்டியை அருகிலேயே வைத்துக்கொண்டு – சிறு தீப்பொறியை வெங்கனலாக ஊதிப் பெருக்குவதே வேலையென்றாலும்-பட்டறைத் துருத்தியை எவரும்…

செவி கொடு ; சிறகுகள் கொடு ! (தத்துவக் கவிஞர் இ. பத்ருத்தீன்)

    இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால். அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை. சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச் சாணை தீட்டி வரும் நான்…

பெருநாள் கொண்டாடுவோம் !

  ( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் )   இல்லார் மகிழ இருப்போர் உதவ பொல்லா தவரும் பொய்மை அகல எல்லாம் வல்ல ஏக இறையே – ஈந்தாய் எமக்கே ஈதுப் பிறையே ! இல்லைக் குறையே ! – இங்கு யாவும் நிறையே !  …

சேமிக்காதது பறவை மட்டுமல்ல; நானும் தான் !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் ) செல் : 9444272269   இறைவா ! தணிப்பதற்கு வழி தெரியாமல் நான் தாகத்துடனிருந்தேன். குளங்களும், வற்றா ஏரிகளும் காணப்பட்டாலும் குவளை அளவும் குடிக்க நீர்கேட்கத் தோன்றவில்லை; அல்லது துணியவில்லை. ஒரு பகலே இரவாகப்பட்டபோது – ஓர் இரவே பகலானது…

செவி கொடு ! சிறகுகள் கொடு ! ——– தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்

  இறைவா ! பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான், சில வேளை புயலாகவும் ஆகி விடுகின்றேன் ! முரண்களோடு சமரசம் செய்து கொள்ள முடிவதில்லை என்னால் ! அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை ! சகோதரத்துவத்துக்காக என் புத்தியைச்…

சூரியன் மேற்கே மறைகிறதா …?

  சூரியன் மேற்கே மறைகிறதா …? தொழ விரைகிறதா ? தத்துவக் கவிஞர். இ. பதுருத்தீன் இறைவா ! எழுத நினைக்கின்றேன், சட்டைப் பையிலிருக்கும் பேனா, கை விரலுக்குள் வந்து விடுகிறது. உன்னை நினைக்கின்றேன், மவுனமாக இருப்பவர்களும் பேச வந்துவிடுகிறார்கள் ! கவலைகளால் நான் கைது செய்யப்படும் போதெல்லாம்…

இறை நேசர்கள்

இறை நேசர்கள்     தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்     இறை நேசர்கள் ‘கலிமா’வில் வலிமார்களாக வாழ்பவர்கள் ! அந்த இறைநேசர்கள் ‘கஃபர்’ கப்பல்களாக அருட்கடலில் மிதந்து கொண்டு நயணங்களுக்குப் புலப்படாமல் நங்கூரம் போல் உயிர் வாழ்பவர்கள் !       ’பச்சைநிறமாக’ இருந்தால்…

என் துஆ மொட்டுக்களைத் தாமரைப் பூக்களாக்குவாயாக !

  —- தத்துவக்கவிஞர் – இ. பதுருத்தீன், சென்னை (9444272269) ——–   இறைவா !   எங்கோ காய்த்தேன், ஓர் எலுமிச்சைப் பழமாக !   எங்கோ இருந்த உப்பில், என்னை யாரோ கலந்தார், இன்று நான் ஊறுகாயாக உறைந்து கிடக்கின்றேன்.   நான் பாதுஷாவுக்கு ஒப்பாவேன்,…

செவி கொடு ; சிறகுகள் கொடு !

( தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன் – Cell No. : 9444272269  ) இறைவா !   பூக்களுக்குள் பூக்களாகப் பூக்கும் நான் சில வேளை புயலாகவும் ஆகிவிடுகின்றேன். முரண்களோடு சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை என்னால்.   அறிவுக் கரைகளை என் உணர்ச்சி அலைகள் தாண்டுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை; தடுக்கவும் முடிவதில்லை.…