1. Home
  2. இலக்கியம்

Category: கவிஞர் சீர்காழி இறையன்பனார்

தாயில்லாமல் நானில்லை !

  தாயில்லாமல் நானில்லை ! கவிஞர் சீர்காழி இறையன்பனார்   தாயிற் சிறந்ததொரு உலகமில்லை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை; தாயின் காலடியில் சுவர்க்கம் உண்டு தாயன்புப் பெறுவதில் மகிழ்ச்சியுண்டு !       தாயே, உன்னைப் பெற்ற அன்பு அன்னை ! தாகத்தை நீக்குவதில் உயர்ந்த தென்னை…