1. Home
  2. இஸ்லாமியக் கவிதைகள்

Category: இஸ்லாமியக் கவிதைகள்

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக !

முஸ்லிம்களின் புத்தாண்டு முஹர்ரமே வருக ! முத்தான வருடத்தின் முதன்மை தனிலேமுஹர்ரம் திங்கள் விளங்கிடும் ! தியாகச் செம்மல் உயிர்நீத்திட்ட நினைவைதீனிற்கு எடுத்துச் சொல்லிடும் ! அமைதியும் நிலவிடும் ஆஷுரா தினமும்அதனுள் அமைந்தே இருந்திடும் ! இறையருள் பெற்றிடவே இமாம் ஹுஸைன்இன்னுயிர் நீர்த்தது நினைவூட்டும் ! ஏக்கமும் நிறைந்த…

புனித ரம்ஜான் வாழ்த்துக்கள்

அல்லா ஒருவர்தான் இறைவர்  அவரது தூதர் அண்ணல் நபி .  அவரது சொல்லே ஒரு வேதம் .  அவர் காட்டியதே நன்மார்க்கம். அதன்படி நடப்பதுதான் சொர்க்கம்.  அறவழி  வாழ்வது  புனிதமாகும்.  அறம்  செய்து வாழ்தல் மனிதமாகும்.  அதனை உணர்த்திடும் வகையினிலே  அனைவரும் கொண்டாடும் ரம்ஜானாம் .  அதிகாலை முதல் மாலை வரை  அன்னம்…

மறைகூறும்…..

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற ,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில் ,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே! இருளகற்றி ஒளிவீசி வானில்நான் …..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே! அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம் ….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே! வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம் …வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே உரமிட்டு வைத்திருந்து என்வரவை ….உற்சாகமாய்க் காணவந்தீர்…

மறை சொல்லும் மலைகள் வரலாறு

மறை சொல்லும் மலைகள் வரலாறு ————————————- மறை மதித்து சொல்லும் மலைகள் வரலாறு தெரிந்து மனம் மகிழ்ந்ததின் விளைவே மலர்ந்தது மலைக் கவிதையே ஸபா மர்வா மலைகள் —————————————— இறைநேசர் இப்ராஹிம் நபி இல்லாள் ஹாஜரா அன்னையை இளவல் இஸ்மாயில் நபியை இறைவன் சொன்னான் என இருண்ட பாலையில்…

இறைவா. இறைவா. இறைவா

இறைவா. இறைவா. இறைவா —————————————— இருகரம் ஏந்துகிறோம் இறைவா இன்னல்கள் தீர்த்து விடு இறைவா இன்னுயிர் ஈந்தவனே இறைவா இன்பமுடன் வாழச்செய் இறைவா கண்களில் ஒளிர்ந்தவனே இறைவா கல்பினில் நிறைந்தவனே இறைவா கருத்தினில் கலந்தவனே இறைவா கனிவுடனே வாழச்செய் இறைவா உறவுகள் மலரச்செய் இறைவா உள்ளங்கள் மகிழச்செய் இறைவா…

அண்ணல் நபியே ! ஆருயிரே !

அண்ணல் நபியே ! ஆருயிரே ! (. (14-10-2020) ————————————— அகிலத்தின் அருட்கொடையாய் அரபுலகில் வந்துதித்த அண்ணலே ஆருயிரே ஆளுமையின் இலக்கணமே கண்ணின் மணியே நாயகமே ! கல்பின் ஒளியே நாயகமே ! கருணையின் வடிவே நாயகமே ! காத்தமுன் நபியே நாயகமே ! விண்ணில் உதித்த தண்மதியே…

தியாகம் என் கலை!

  “தியாகம் என் கலை! ”**************************** நாம் முஸ்லிம்கள் என்று நமது முகவரியைக் காட்டிய இப்றாஹீம் நபியின் தூய மார்க்கத்தின் துலங்கும் பேரொளி தியாகத் திரு நாள்! அவர் தொடங்கி வைத்த “முதலானவை” பல. அவற்றுள் முக்கியமானது, தியாகம்! அவர் கண்ட கனவு, வஹீயாய் அமைந்தது; செய்த செயல்…

அந்தி வானில் பூத்த பிறை

——அந்தி வானில் பூத்த பிறை——- பச்சையாய் பரந்த விரிப்பில் பண் பாடும் மாதுளைச் செடியின் பட்டு இதழில் படுத்துறங்கும் பனித்துளி வைரங்கள் புதிய பனித் தேனமுது உண்டு புணர்ந்த அந்த பொன்வண்டுகள் மாதுளை மொட்டுக்குள் முடங்கின மணந்து கருவுற்ற மாதுளையின் மாணிக்க பரல்கள் வெடித்து மத்தாப்பாய் சிந்திய சிரிப்பு…

மாமறையோர் மருந்து

மாமறையோர் மருந்து   — ஹாஜி மு. ஹிதாயத்துல்லா இளையான்குடி     திருமறையே மருந்தென்று தெரியுமா செகத்தீரே ! அருள் நபியின் வாழ்வியல் அதன் விளக்கம் அறிவீரே !   விக்ரஹ வணக்கமென்னும் விழுப்புண்ணாம் தீக்காயம் ! துப்புரவு ஆவதற்கு தூயமறையே மருந்தாகும் !   தொலையாப்…

புனித ரமலானே… வருக வருக!

புனித ரமலானே… வருக வருக!   எழுதியவர்: முனைவர் மு. அ. காதர், சிங்கப்பூர்   புனித ரமலான் பூத்திருக்கு புன்னகை பூமியில் காத்திருக்கு குர்ஆனை தினமும் திறந்திடுவோம் கொரோனா வைரஸை மறந்திடுவோம்   அதிகாலை நேரத்தில் எழுந்திடுவோம் ஐவேளை அல்லாஹ்வை தொழுதிடுவோம் நம்பிக்கை விளைநிலம் உழுதிடுவோம் நாயனிடம் கையேந்தி அழுதிடுவோம்…