1. Home
  2. இலக்கியம்

Category: முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா

வாலிப வயதை வீணாக்காதீர் !

           ( முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா, முதுகுளத்தூர் ) ‘’எவருக்காவது பிள்ளை பிறந்தால் அந்தப் பிள்ளைக்கு அழகிய திருநாமம் சூட்டவும். நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுக்கவும். அவர் வாலிப வயதை அடைந்துவிட்டால் அவருக்குத் திருமணம் முடித்து வைக்கவும். பருவம் அடைந்த பின்னரும் (அலட்சியமாக இருந்து) மகனுக்கு…

அன்பளிப்பை அலட்சியம் செய்யாதீர் !

  முபல்லிகா ஏ.ஓ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   ‘’ஒருவருக்கொருவர் அன்பளிப்புகளை வழங்கிக் கொள்ளுங்கள். அன்பளிப்பு கொடுப்பது உள்ளத்தின் கறைகளை நீக்கி விடும். எந்த அடுத்த வீட்டுப் பெண்ணும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பை கேவலமாக நினைக்க வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே…

நரகத்தின் ஆடையை அணியாதீர்

இஸ்லாமியக் குடும்பம் : நரகத்தின் ஆடையை அணியாதீர் முபல்லிகா ஏ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ! “இரு பிரிவினர்கள் நரகவாதிகளாக இருக்கிறார்கள். அதில் ஒரு பிரிவினர் யாரென்றால் (தன் மேனி தெரிய) மெல்லிய ஆடை அணிந்து, தன் தோள்களைச்…

ஆண்களை ஆபத்தில் தள்ளாதீர்

  முபல்லிகா ஏ.ஒ. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர்   நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : “அல்லாஹ் தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் தருவான். அவர்களில் ஒருவர், தகுதியும் அழகுமுடைய ஒரு பெண் தம்மை…

பெண்ணின் மனதைப் புரிந்த மார்க்கம் !

  ( முபல்லிகா A.O. நஜாத் முனவ்வரா – முதுகுளத்தூர் )   ஆதிகாலத்து அரபு நாட்டு மக்களிடம் ஒரு வழமை இருந்து வந்தது. ஒரு கணவன் தனது மனைவியிடம் ………………. “நீ எனக்கு என் தாயின் முதுகைப் போன்றவள்” அல்லது “உன் வயிறு என் தாயின் வயிறு…