1. Home
  2. இலக்கியம்

Category: டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு)

வாழ்க்கை காலச்சக்கரம் சுழல்வது உங்கள் கையில்!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்.(ஓ) ஒரு ரயில் தன் இலக்கினை நோக்கி நகர்வதிற்கு சக்கரங்கள் தேவைபடுகின்றனவல்லவா? அதேபோன்று ஒரு மனிதன் தன் வழக்கை வெற்றிப் பாதையில் நடை போடுவதிற்கு அடித்தளமாக குறிகோள்கள் தேவைப்படுகின்றன.ஒரு தடகள வீரர் ஒலிம்பிக்கில் 10000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்திருக்கலாம், ஆனால் அவன்…

காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது !

காகிதப் பூ மணக்காது, கள்ளிப்பாலும் சுவைக்காது ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ) 2014, நவம்பர் மாதம், கொச்சிக் கடக்கரையிலும், புது டெல்லியிலும் ‘லவ் கிஸ்’ என்ற அமைப்பு ஒன்று கூடி ஒருவருக்கொருவர் நேசத்தினைத்தினை பரிமாற ‘கிஸ்’ செய்வது என்று அறிவிப்பு வந்து, அதனால் எதிர்ப்பும், போலிஸ் தலையிட்டு…

மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா?

மனம் போன போக்கிலே மங்கையர் வாழலாமா? (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) சமீப காலங்களில் ஒரு முஸ்லிம் பெண் எழுத்தாளர், பெண் கவிஞர்கள், எழுத்தாளர்கள் ஆண் படைப்பாளிகளால் புறக்கணிக்கப் படுகின்றார்கள் என்று 2014 ஜூலை மாதம் முதல் வாரத்தில் குரல் எழுப்பி உள்ளார். அந்த எழுத்தாளரே முஸ்லிம்…

அரிய நோய்க்கும் அரு மருந்து இருக்கிறது அல்குரானிலே!

(டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பீஹெச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) நான் கல்லூரி மாணவனாக இருந்த போது உலக குத்துச் சண்டையில் கொடிகட்டிப் பரந்த  ‘கேசிஎஸ் கிளை’ எதிரிகள் மீது குதித்து குதித்து விடும் குத்துக்களையும்,எதிரிகள் விடும்  குத்துக்களை லாவகமாக சமாளித்தும், எதிரிகளை டான்ஸ் ஆடி கோப மூட்டியும் அதன் பின்பு அவர்களை வீழ்த்துவதும் கண்கொள்ளா காட்சிகளாக இருக்கும்.…

சீரிய பண்பாடே சிறப்பான வாழ்வு -ஓர் வாழ்வியல் கட்டுரை!

(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பீ எச்.டி ஐ.பீ.எஸ்.(ஓ) பணம், பதவி, புகழ்  இருந்தால் சுகத்தோடு வாழலாம் என்ற தவறான எண்ணம் நம்மிடையே இருக்கிறது. ஆனால் பணம், புகழ், பதவி இருந்தால் மட்டும் வாழ்க்கைக்குப் போதுமானதல்ல. ஒரு மனிதன் தன் நிலை தவறாது, தனித்தன்மையுடனும், சிந்திக்கும் ஆற்றலுடன் இருந்தால் மட்டுமே சிறப்பாக வாழ முடியும். அதற்கு உதாரணமாக ஒரு பட்டு வியாபாரியும் அவனுடைய…

இளம் சிட்டுகளின் தடம் புரண்ட வாழ்க்கை!

Please see the write up about the youth spoils due to fast approaching foreign culture and misuse of cellphone, internet, viewing of objectionable tv programmes. I have given similar write up in my blog also.…

மோடியின் பையிலிருந்து பூனை மெல்ல மெல்ல வெளியேறுகிறது!!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பிஎச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ) 2011 ஆகஸ்ட் மாதம் இரணடாம் வாரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மாக்கண்டேய கட்சு  அடங்கிய பெஞ்ச் ஒரு மாநில காவல் துறையால் நடத்தப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் கருத்துச் கொல்லும் போது, “போலி என்கவுண்டர் மூலம் அப்பாவி உயிர்களை பறித்த…

ரப்பர் செருப்பு கண்டுபிடிப்பும் ஈமானிய பலவீனமும்!

2011 ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் பரபரப்பாக பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய சிறுவன் சென்னை சிந்தாதரிப்பேட்டைப் பகுதியில் காணாமல் போனது பற்றிய செய்தி வெளியானது. அதாவது தெருவோர சிக்கன் பக்கோடா விற்கும் ஹாரிப் பாஷாவின் பதினோரு வயது மகன், தனது பாட்டியின் பராமரிப்பில் வீட்டிலிருந்தவன், பாட்டி தனது மகன்…

பழு தூக்கும் போட்டியில் ஹிஜாப் அணிந்து புரட்சி செய்யும் முஸ்லிம் கண்மனி!

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ) ‘முக்காடு போட்டிடு முஸ்லிம் பெண்ணே தூய முகத்திற்கு எழில் தரும் முஸ்லிம் பெண்ணே’ என்று இசை முரசு நாகூர் ஹனிபா பாடிய பாடல் இஸ்லாமிய பட்டி தொட்டிகளில்லாம் இன்னும் இனிமையாக ஒளித்துக் கொண்டுள்ளது என்று மகிழ்ந்து இருக்கும் நாம,; அந்தப் பாடல்…

ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!

டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, PhD., IPS (R) ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாச்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி…