1. Home
  2. சமையல்

Category: சமையல்

கீழக்கரை தொதல்

ராமேஸ்வரம் ராஃபி  —   இலங்கை இஸ்லாமியர்களின் சமையலில் இடம்பெறும் இனிப்பு வகை உணவுகளில் தொதல் மிகவும் முக்கியமான உணவு. இது பச்சரிசி, தேங்காய், சீனி, முந்திரி, ஏலக்காய் உட்பட்ட பொருட்களைப் பயன்படுத்திச் செய்யப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் இப்பலகாரம் சர்க்கரைக் கழி என்று அழைக்கப்படுகிறது. தென்மாவட்டங்களில் குறிப்பாக கீழக்கரை, மரைக்காயர்…

சிக்கன் 65

அதிர்ச்சி ரிப்போர்ட்!!! .. சிக்கன் 65   ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக…

மீன் வாங்கப்போறீங்களா?…

ஆடு, மாடு, கோழி போன்ற இறைச்சி வகைகளை சாப்பிடுவதைவிடவும் மீன் வகைகளை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்… அது உண்மையும்கூட… மீனில் நிறைந்திருக்கும் மருத்துவ குணங்களையும் சில பயன்களையும் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம்… மீனின் மொத்த எடையில் சராசரியாக 18% புரதம் உள்ளது. ஏனைய…

​சுவையான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி ?

  ரமளான் இஃப்தாரின் சிறப்பு உணவான நோன்புக் கஞ்சி செய்வது எப்படி என்பது பற்றிப் பார்ப்போம். நாள் முழுவதும் உண்ணாமல் பருகாமல் இருக்கும்போது ஏற்படும் சோர்வை நீக்கிப் புத்துணர்வு பெறவும் வாயுத் தொல்லைகள் நேராமல் இருக்கவும் நோன்புக் கஞ்சி ஓர் சிறந்த உணவாகும். தேவையானவை: பச்சரிசி = 400-500…

நோன்பு கஞ்சி என்னும் அமிர்தம்!

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி ……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும் துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற ……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவு இஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும் …….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனே கொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக் ……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள் கவியே! பச்சைப்பட் டாணியுடன் கேரட்டும்…

சுய தொழில்கள்- சமோசா தயாரிப்பு

மற்ற எண்ணெய் பலகாரங்களை விட சமோசாவின் ருசி பலருக்கு பிடிக்கும். மேலும் கடைக்காரர்கள் சமோசா தயாரிப்பதில்லை. வெளியே வாங்கியே விற்கின்றனர். நல்ல தரம் மற்றும் சுவையோடு சமோசா தயாரித்து விற்பது லாபகரமான தொழில் என்று கூறுகிறார், கோவை மாவட்டம், சூலூரை சேர்ந்த ஜேம்ஸ். அவர் கூறியதாவது: தேவகோட்டையை சேர்ந்த…

அத்திபழ மில்க் ஷேக்

கோடை ஆரம்பித்து விட்டது சாப்பாடை விட ஒரு டம்ளர் ஜுஸ் அல்லது மோர் குடித்தால் சோர்வில்லாமல் இருக்கும்.         அத்தி பழம் உயர் இரத்த அழுத்த்தை கட்டு படுத்தும். ஹிமோகுளோபின் அளவையும் அதிரிக்கவைக்கும்     அத்திபழ மில்க் ஷேக் தேவையான பொருட்கள் பழுத்த அத்திபழம் – 9…

பிரிட்ஜ் (FRIDGE MAINTENANCE ) பராமரிப்பது எப்படி?

1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும். 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும். 3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர்…

இளநீர் கடற்பாசி

தேவையான பொருட்கள் க‌ட‌ற் பாசி – ஒரு பிடி தண்ணீர் அரை கப் இள‌நீர் – ஒன்று ச‌ர்க்க‌ரை – ஒன்றரை டே.ஸ்பூண் முந்திரி ‍பருப்பு கொஞ்சம் அரை கப் த‌ண்ணீரில் கடற்பாசியை கொஞ்ச நேரம் ஊற வைக்கவும். அதை நன்கு கரையும் வரை சர்க்கரையையும் சேர்த்து காய்ச்சவும். நன்கு கரைந்ததும் இளநீரை ஊற்றி இறக்கி ஆற விடவும். இதில் பொடியாக நறுக்கிய முந்திரி பருப்பினை…

நோன்புக் கஞ்சி செய்முறை

அஸ்ஸலாமு அலைக்கும் ரமழான் மாதத்தில் அரை நாளுக்கும் கூடுதலாக நோன்பிருக்கிறோம். வருடத்தின் 11 மாதங்களில் தேங்கிய கொழுப்பை மறுசுழற்சி செய்ய நோன்பு மருத்துவரீதியில் உதவுகிறது. நோன்பாளிகள் பசித்திருக்கும்போது உடலில் தேங்கிய சர்க்கரைளவு பகலில் உடலை இயங்க வைப்பதற்காகச் அதிகமாகச் செலவிடப்படுகிறது. மாலையில் இஃப்தார் எனப்படும்  நோன்பு திறக்கும் நேரத்தில்…