வைரஸ் எனும் எதிரி

வைரஸ் எனும் எதிரி வைரஸ்கள் என்றழைக்கப்படும் நுண்ணுயிர்கள் உயிரினங்களுக்குப் பல்வேறு நோய்கள், பாதிப்புகள் வரக் காரணமாக இருப்பவை. ஒரு செல் உயிரினங்களான பாக்டீரியாக்களும் கூட இவற்றினால் பாதிக்கப்படுவது உண்டு. வைரஸ்களை எலெக்ட்ரான் மைக்ராகோப் போன்ற பெருக்கிக் கருவிகளின் (magnifiers) மூலமாக மட்டுமே பார்க்க முடியும். அவ்வளவு சிறியவை. பாக்டீரியாக்களை…

ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடந்தது என்ன???

ரத்தம் ஏற்றம் எச்.ஐ.வி தொற்று நடந்தது என்ன??? Dr.A.B.ஃபரூக் __ அப்துல்லா,MBBS.,M.D., பொது நல மருத்துவர், சிவகங்கை. தமிழகத்தில் 24 வயது உள்ள கர்ப்பிணி பெண்ணுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது. முதலில் இந்த விபத்தில் எச்.ஐ.வி…

கணையம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

*”கணையம் ” பற்றி_தெரிந்து கொள்ளுங்கள்* … 1.கணையம் என்பது என்ன? உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும், நாளமில்லா சுரப்பியாக செயல்படும், ஒரே உறுப்பு கணையம். இதற்கு இரட்டை சுரப்பி என, மற்றொரு பெயரும் உண்டு. 2. கணையம் பாதிக்கப்படுவது எதனால்? ‘காக்காக்ஸி’ எனும் ஒரு…

தேனிலும் மகத்துவம், தேனிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு!

தேனிலும் மகத்துவம், தேனிலும் மருத்துவம்-இறைவன் படைப்பு! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,பிஎச், டி.ஐ.பீ.எஸ்(ஓ )   அல் குரான் அத்தியாயம் 16 அந் நஹ்லில் அல்லாஹ் மனிதனை ஒரு துளி இந்திரியத்திலிருந்து படைத்ததினையும், அவனை படைத்து அனாதையாக விடாது அவனுக்கு உணவு, உடையினை அவனே படைத்ததினையும், அவனுக்கு வாகன,வசதிக்கு…

இனி பேரிச்சம் பழ கொட்டைகளை வீசாதீங்க அது சக்கரை வியாதி, கிட்னி பாதிப்பை போக்கும்

இனி பேரிச்சம் பழ கொட்டைகளை வீசாதீங்க அது சக்கரை வியாதி, கிட்னி பாதிப்பை போக்கும். பேரீச்சம் பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளமையை நாம் அறிவோம். வழமையாக நாம் பேரீச்சம் பழத்தை உண்டவுடன் அதிலுள்ள விதையை வீசி விடுவதுண்டு. ஆனால், பேரீச்சம் பழத்தின் விதையிலும் பல்வேறு மருத்துவ குணங்கள்…

மூளை முதல் மலக்குடல் வரை… பலப்படுத்த சில எளிய வழிகள்

*மூளை முதல் மலக்குடல் வரை… பலப்படுத்த சில எளிய வழிகள்* 👽மூளை *கறிவேப்பிலைத் துவையலை 48 நாட்கள் சாப்பிட் டு வந்தால் மூளை யின் செயல்பாடு சீராகி, நாம் சுறு சுறுப்புடன் இருப்போம். குறைந்ததுஆண்டு க்கு இருமுறை யாவது கைகளில் மருதாணிவைத்தா ல், மனம்தொட ர்பான கோளாறு கள்…

பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல் ———————————– சாதாரண காய்ச்சலுக்கும் பன்றிக் காய்ச்சலுக்கும் எப்படி வித்தியாசத்தை உணர்வது என்று பலருக்கும் குழப்பம். சாதாரண காய்ச்சலைப் போன்றே அனைத்து விஷயங்களும் பன்றிக் காய்ச்சலுக்கும் இருக்கும். காய்ச்சல் வந்ததும் உடல் சோர்வு, சளி பிடிப்பது என பன்றிக் காய்ச்சலுக்கும் அப்படித்தான் இருக்கும். எப்படி பரவுகிறது பன்றிக்…

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை!

வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை! 1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும். 2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது…

தோள்பட்டை வலி

தோள்பட்டை வலி ——————————- தோள்பட்டை வலி என்பதை 3 விதமாக பிரிக்கலாம். 1. விபத்தின் காரணமாகவும் 2. இதயபாதிப்பின் காரணமாகவும் 3. சர்க்கரை வியாதியால் அல்லது சில காரணங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் வரக்கூடியது. விபத்துக்குரிய பாதிப்பு அடைந்தால் அதற்குரிய மருத்துவத்தையும், இதயத்தில் அடைப்பு இருந்தால் இடதுகை முழுவதும் கடுமையான…

மிஸ்வாக் மரம் !!!

மிஸ்வாக் மரம் !!! கீழக்கரையில் வெளிநாடுகளில் வளரும் தன்மையுள்ள “மிஸ்வாக்’ என்ற மரம், சேதுக்கரையில் மட்டும் வளர்ந்துள்ளது. ஆப்பிரிக்கா, ஏமன் நாடுகளில் வளரும் தன்மை கொண்ட இம்மரம், திருப்புல்லாணியில் உள்ள சேதுக் கரையில் 35 ஆண்டுகளாக யாருடைய கவனத்திலும் படாமல் வளர்ந்து பெரிய மரமாக உள்ளது. இதுகுறித்து கீழக்கரை…