பயம் நல்லது, அதீத பயம்?

நலம் தரும் நான்கெழுத்து 03:  பயம் நல்லது, அதீத பயம்? டாக்டர் ஜி ராமானுஜம்  அஞ்சுவது அஞ்சாமை பேதமை – திருக்குறள் கைப்புள்ளை போன்ற ஒருவர் தனது நண்பரிடம் கெத்தாகச் சொன்னாராம்: ‘பயம்கிறது என்னுடைய அகராதியிலேயே கிடையாது’. சொல்லி ஐந்தாவது நிமிடம் தெருவில் கடன் கொடுத்த ஒருவரைப் பார்த்து…

அதிகரிக்கும் ஞாபக சக்தி”

அதிகரிக்கும் ஞாபக சக்தி” ☘☘☘☘☘☘☘☘☘☘☘☘☘ நாம் உண்ணும் உணவில், இஞ்சியை சேர்த்துக் கொள்வதால், உணவு எளிதில் ஜீரணமாகிறது. இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் உண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்து, கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால், இஞ்சி சாறில், சிறிது உப்பு கலந்து பருகினால், நிவாரணம்…

என்றும் இளமையோடு வாழ ……

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி! நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும்…

நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்!

நினைவாற்றலை அதிகரிக்கும் சீத்தாப்பழம்! பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது சீத்தாப்பழம். இப்பழத்தின் தோல் விதை, இலை மரப்பட்டை அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. பழத்தில் சம அளவு குளுக்கோசும், சுக்ரோசும் காணப்படுவதால்தான் அதிக இனிப்புசுவையை தருகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த டானிக்காக பயன்படுத்தப்படுகிறது. இந்த பழம்…

சளித்தொல்லைக்கு கருந்துளசி!

சளித்தொல்லைக்கு கருந்துளசி! சளித்தொல்லையால் பாதிக்கப்படாதவர்களே இல்லை எனலாம். இதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகளால் தற்காலிக நிவாரணம்தான் கிடைக்கிறதே ஒழிய, முழுமையான நிவாரணம் கிடைப்பதில்லை. பெரும்பாலும், நமக்கு எதிர்ப்புசக்தி நன்றாக இருக்கும் போது, எவ்வித சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே நோய் குறைந்துவிடுவதுண்டு. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்போது,…

ஜீவ மருத்துவம்

ஜீவ மருத்துவம் பாம்பின் விஷத்திலிருந்து எடுக்கப்படும் ஸீரம் பாம்புக்கடிக்கு மாற்று மருந்து . பாம்பின் விஷத்திலிருந்து தயாரித்த “ரிஸர்பின் ” போன்ற மருந்துகள் ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்த உதவும். ஒவ்வொரு முறையும் ஒரு சில துளிகள் மட்டும் கிடைப்பதால் எடை க்கு எடை தங்கத்தை விட விலை அதிகம்…

சப்பணமிட்டுச் சாப்பிடுவோம்!

சப்பணமிட்டுச் சாப்பிடுவோம்! சப்பளங்கால் போட்டுத் தரையில உட்கார்ந்து சாப்பிடுப்பா!’ – உணவு வேளைகளில் பெரியவர்கள் தவறாமல் சொல்லும் அறிவுரை. அதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவில் கால் மீது கால் போட்டுக்கொண்டோ சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம். இத்தனைக்கும் உணவுகளைத் தேர்ந்தெடுத்துத்தான் சாப்பிடுகிறோம். ஆனாலும், உடல்…

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம்

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் கு.கணேசன் Share3 உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா? இந்தியாதான். 2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர்…

சுவாசம் சீராகும், மனஅழுத்தம் குறைக்கும், முதுகுவலி விரட்டும் பலூன் பயிற்சிகள்!

சுவாசம் சீராகும், மனஅழுத்தம் குறைக்கும், முதுகுவலி விரட்டும் பலூன் பயிற்சிகள்!  ச.மோகனப்பிரியா பலூன்… கேட்டாலே எந்த வயதினரையும் உற்சாகம்கொள்ள வைக்கும் ஒரு பெயர். குழந்தைகளுக்கோ சொல்லவே வேண்டாம். உடைந்து, கிழிகிற வரை கையில் பிடித்துக்கொண்டே அலைவார்கள். அதிலும் சில குழந்தைகளுக்கு எத்தனை பலூன்கள் கிடைத்தாலும் ஆசை அடங்காது; `இன்னும்…

தோல் மருத்துவம்

https://www.patrikai.com/skin-series-1-en-uyir-thola-written-by-skin-specialist-dr-paari/ என்னுயிர் “தோலா”: டாக்டர் பாரி 1 தோல் மருத்துவர் த.பாரி எம்.பி.பி.எஸ்.,எம்.டிடிடி. நான் யாருக்கும் பாடம் கற்பிக்க முடியாது. நான் உங்களை சிந்திக்க  வைக்க மட்டுமே முடியும். – சாக்ரடீஸ். உடல் உறுப்புகள் எல்லாவற்றையும் தழுவி நிற்கும் தோல் பாதுகாப்பு முறைகளையும் தோலில் வரும் வியாதிகளைப் பற்றியும் …