1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

விரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு !

  நம் உடலில் ஏதேனும் ஓரிடத்தில் வலி ஏற்பட்டால், அப்பகுதியை நம் கையால் அழுத்திவிட்டுக் கொள்கிறோம். அப்படிச் செய்தால், வலி குறைகிறது. இது எப்படி ஏற்படுகிறது? நம் உடல் முழுவதும் அக்குப்பிர்ஷர் புள்ளிகள் உள்ளன. வலியுள்ள பகுதியில் அழுத்தம் கொடுக்கும் போது, அப்பகுதியில் உள்ள அக்குப்பிரஷர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.…

வெள்ளரிக்காய்

  வெள்ளரிக்காய் உடல் பருமனாக ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன். நான் சதைபோட வேண்டும் என்பதற்காக எனக்கு என்னுடைய தாயார் பல மருந்துகளையும் செய்து பார்த்தார்கள். பலவிதமான பொருட்களை உண்ணக்கொடுத்தார்கள்.அப்போதும் எனது உடலில் சதை பிடிப்பு ஏற்படவில்லை. பின்பு பேரீச்சப்பழத்தையும், வெள்ளரிக்காயையும்…

பார்வையற்றவர்களுக்கு பார்வை தருவோம்…!

பார்வையற்றவர்களுக்கு பார்வை தருவோம்…  

மதுரை காமராஜர் பல்கலையில் அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வயது வந்தோர் தொடர்கல்வி மற்றும் விரிவுப் பணித்துறையில், 3 மாத கால அக்குபஞ்சர் தெரபி சான்றிதழ் பயிற்சி வகுப்பு ஜூலை 2-ம் தேதி துவங்குகிறது. இது தொடர்பாக, இத்துறை திட்ட அலுவலர் (பொறுப்பு) எம்.சாந்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பது: இப்பயிற்சியில் ஆண், பெண்…

செயற்கை சுவாசத்தால் உயிர் வாழும் உலகின் முதல் குழந்தை

   பிரித்தானியாவில் பிறந்து 13 நாட்களே ஆன குழந்தை செயற்கை இதயம் பொருத்தப்பட்டு சுவாசித்து வருகின்றது. டியார்னா மிட்டில்டன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இக்குழந்தை உலகின் செயற்கை முறையில் சுவாசிக்கும் இளைய குழந்தையாகும். 5 பவுண்ட் எடையுடன் பிறந்த இந்த குழந்தைக்கு வைடன் கோரொனரி ஆர்ட்டரிஸ் மற்றும் வலது…

எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோயை விரட்டும் யுனானி

  குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் பத்மஸ்ரீ விருதுபெரும் மருத்துவர் கலீபதுல்லா யுனானி மருத்துவத்தின் வேர் கிரேக்கத்தில் இருக்கிறது. அங்கிருந்து அரேபியாவுக்கு வந்து வளர்ச்சி பெற்ற பின்னர், பெர்சியா (இன்றைய ஈரான்) வழியாக இந்திய வந்தது. இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தின் ஒரு பகுதியாக யுனானி மருத்துவம் ஏற்றுக்கொள்ளப்பட்டுப் பல…

உலக ஆஸ்துமா தினம்: இந்தியாவில் 3 கோடி பேர் பாதிப்பு

இந்தியாவில் 3 கோடி பேர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் குணசிங் தெரிவித்தார். உலக ஆஸ்துமா தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து,  கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெஞ்சக நோய் பிரிவு சார்பில் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.…

புதுக்கோட்டை அரசு மருத்துவர் வடிவமைத்த பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் கருவி

ராம்மோகன், புதுக்கோட்டை புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் காது, மூக்கு, தொண்டை அறுவைசிகிச்சைக்கு உதவும் வகையில் பெரிஸ் மவுத் கேக் ஹோல்டர் எனும் கருவியை வடிவமைத்துள்ளார். பதுக்கோட்டை மாவட்ட அரசுதலைமை மருத்துவமனையில் மூத்த குடிமை மருத்துவராக  பணியாற்றி வருபவர் மு.பெரியசாமி. அறுவைச்சிகிச்சையின்போது உதவும் வகையில் எளிமையான…

மூலிகை உணவகத்தில் அவல் கேசரி

சென்னை:சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், மூலிகை உணவகம் திறந்து, நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு, நேற்று மதிய உணவுடன், அவல் கேசரி இலவசமாக வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் இருந்த வழக்கமான உணவகம் மாற்றப்பட்டு, ‘உணவே மருந்து;  மருந்தே உணவு’ என்ற அடிப்படையில், கடந்த ஆண்டு…

தினமும் இரண்டு வேளைதான் உண்ண வேண்டும்

விழாவில் ஆரோக்கிய உணவுகள் குறித்த கையேட்டை அப்பல்லோ மருத்துவமனையின் தலைமை இயக்கக அதிகாரி டாக்டர் வேங்கட சுரேஷ் வெளியிட அதனைப் பெற்றுக் கொள்கிறார், மருத்துவமனையின் தடுப்பு மருந்துகள் பிரிவு இயக்குநர் டாக்டர் உதயா பாலசுப்ரமணியன் (வலமிருந்து 2}வது). இந்தியர்கள் தினமும் இரண்டு வேளைதான் உணவு உட்கொள்ள வேண்டும் என…