1. Home
  2. மருத்துவச்செய்திகள்

Category: மருத்துவச்செய்திகள்

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் விரைவில் குணமாக 10 வகையான இயற்கை தீர்வுகள்! உயர் இரத்த அழுத்தம் அல்லது இரத்தக் கொதிப்பு உயர் அழுத்த நிலை, என்ற பெருவாரியாகப் பரவும் நோய், இன்றைய உலகில் வேகமாக பரவி வருகிறது. வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வாழ்க்கை முறையின் அங்கமாக திகழும்…

வெறிநாய்க்கடி நோய்க்கு தடுப்பு மருந்து

அறிவியல் கதிர் வெறிநாய்க்கடி நோய்க்கு தடுப்பு மருந்து பேராசிரியர் கே. ராஜு ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் ரேபீஸ் நோய்க்கு (வெறிநாய்க்கடியால் வருவது) 20,000 மக்கள் பலியாகின்றனர். இந்த நோய்க்கு உலகில் பலியாவோரில் இது மூன்றில் ஒரு பங்கு. பத்தாண்டுகளாக இந்த எண்ணிக்கை அநேகமாக மாறாமல் இருக்கிறது.  அறிவிக்கத்தகு நோய்களில்…

ஃப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து

அறிவியல் கதிர் ஃப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து பேராசிரியர் கே. ராஜு ஃப்ளூ என அழைக்கப்படும் இன்ஃப்ளூயன்சா தொற்று நோய் அடிக்கடி நம்மைப் பார்க்க வரும் விருந்தினர்.   மூக்கொழுகுதல், காய்ச்சல், தசைவலி, தலைவலி, இருமல், தும்மல் போன்ற பாதிப்புகள் இந்தத் தொற்று பீடித்திருப்பதற்கான அறிகுறிகள். ஒருவர் இருமும்போது அல்லது…

வளர் இளம் பெண்களுக்கு

வளர் இளம் பெண்களுக்கு வரும் முன் காக்கும் சிறப்பு தடுப்பூசி” முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று புற்றுநோய் தாக்குதலை அதிகமாக பார்க்கிறோம்.இன்று உலக அளவில் பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்கள் இரண்டு. ஒன்று- மார்பக புற்றுநோய் , இரண்டு – கர்ப்ப வாய் புற்றுநோய்.கர்ப்பவாய் புற்றுநோயின் அறிகுறிகள்…அதிகமாக வெள்ளைப்படுதல்,துர்நாற்றத்துடன்…

மார்பக புற்றுநோய்

மார்பக புற்றுநோய் “பொன் வேண்டேன் பொருள் வேண்டேன் மண் வேண்டேன் மனை வேண்டேன் நோயற்ற வாழ்வே நான் வாழ வேண்டும் “என்பதே அனைவரின் துஆ ஆகும். எண்ணற்ற நோய்கள் நம் வாழ்க்கையில் வந்தாலும்பெரும்பாலும் அவைகள் லைப்ஸ்டைல்( Lifestyle) எனப்படும் வாழ்வுமுறை நோய்களே ஆகும்..இவ்வகை நோய்களில் ஏன் ?எதற்கு? எப்படி?…

மருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்…

மருத்துவமனையில் நடக்கும் தகிடுதத்தங்கள்… – இரு மருத்துவர்களின் ஆய்வறிக்கை…! அந்த அறுவை சிகிச்சை நிபுணருக்கு, ஒரு ஆயுர்வேத மருத்துவர் நெருங்கிய நண்பராக இருந்தார். ஒரு நாள், அந்த ஆயுர்வேத மருத்துவர்,  தனது காரில் செல்லும் போது, அந்த வாகனம் விபத்திற்குள்ளாகிறது. சிறு விபத்துதான். அவருக்கு முதல் நாள் எந்த…

மனிதனுக்கு 98 % நோய்கள் தவறான உணவுப் பழக்கங்களால் தான் வருகிறது: இயற்கை மருத்துவர்

மனிதனுக்கு 98 சதம் நோய்கள் தவறான உணவுப்பழக்கங்களால்தான் வருகிறது என சென்னை இயற்கை மருத்துவர் யுவபாரத் கூறினார். சிவகாசி சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் வியாழக்கிழமை இயற்கை மருத்துவம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அவர் கலந்து கொண்டு சிறப்புறையாற்றி மேலும் பேசியதாவது: நாகரீகம் என்ற பெயரில் நாம் பலவகையான…

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி

மருந்தாகும் நாட்டுக் கோழி… நோய் தரும் பிராய்லர் கோழி கிராமத்து வீடுகளிலும் வயல்வெளிகளிலும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் சிறுதானியங்களைக் கொறித்துத் தின்றுவிட்டு, உற்சாகமாக அங்குமிங்கும் திரிந்துகொண்டிருந்தன நாட்டுக் கோழிகள். ஆனால், பிறந்து சில நாட்களிலேயே பல்வேறு செயற்கை மருந்துகளால் செறிவூட்டப்பட்டு, அளவுக்கு அதிகமாகத் தீவனத்தைச் சாப்பிட்டுவிட்டு, எங்கும் நகர…

மலேரியாவுக்கெதிரான போர்

அறிவியல் கதிர் மலேரியாவுக்கெதிரான போர் பேராசிரியர் கே. ராஜு தொற்றுநோயைப் பரப்பும் உயிரிகள் (ஒட்டுண்ணிகள்) பிறிதொரு உயிரியில் தங்கி அதன் சத்தை உட்கொண்டு பல்கிப் பெருகும் தன்மை உடையவை. எளிதில் தீராத நோய்களையும் உயிருக்கு உலை வைக்கும் நோய்களையும் இந்த ஒட்டுண்ணிகள் உருவாக்கக்கூடியவை. இந்த ஒட்டுண்ணிகளில் புரோட்டோசோவா, ஹெல்மின்த்கள்,…

ராசல் கைமாவில் தம்பே கிளினிக் மற்றும் பார்மஸி திறப்பு விழா

ராசல் கைமாவில் தம்பே கிளினிக் மற்றும் பார்மஸி திறப்பு விழா ராசல் கைமா : ராசல் கைமாவில் தம்பே கிளினிக் மற்றும் பார்மஸி திறப்பு விழா நடைபெற்றது. இந்த கிளினிக்கை ராசல் கைமா ப்ரீ ட்ரேட் சோன் சேர்மன் ஷேக் அகமது பின் சகர் அல் காசிமி திறந்து…