1. Home
  2. நிகழ்வுகள்

Category: நிகழ்வுகள்

1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு

1330 அடி நீளத் திருக்குறள் பதிப்பு தகவல் : இலக்குவனார் திருவள்ளுவன் மார்கழி 25, 2046 / சனவரி 10, 2015 காலை 10.00, சென்னை தமிழர் பண்பாட்டு நடுவம் தமிழ் ஆன்றோர் அவை (திருவள்ளூர்) அகரமுதல – மார்கழி 04, 2046 /  திசம்பர் 20, 2015   

தேரிருவேலியில் மீலாது விழா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் தேரிருவேலி கமாலியா முஸ்லிம் வாலிபர் சங்கம் நடத்தும் மாபெரும் மீலாது விழா & கமாலியா முஸ்லிம் அரபி பாடசாலை மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி மற்றும் மார்க்க வினாடி வினா போட்டி மற்றும் உரையாடல் நிகழ்ச்சி நிரல் இடம் : காயிதே மில்லத் திடல்:  நேரம்…

முதுவை சங்கமம் 2015

முதுவை சங்கமம் 2015   துபாய் முஷ்ரிப் பூங்காவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் முதுவை சங்கமம் 11.12.2015 வெள்ளிக்கிழமை காலை முதுவை சங்கமம் 2015 நடைபெறுகிறது.  

ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா

ஜமால் முஹம்மது கல்லூரி (சிங்கப்பூர் கிளை) முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பில் “ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா” இம்மாதம் நவம்பர் 22ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) எண்: 2 பீட்டி சாலையில் உள்ள உமறுப்புலவர் தமிழ் மொழி நிலைய உள்ளரங்கில் மாலை ஆறு மணிக்குநிகழ்ச்சி பிரம்மாண்டமான முறையில் துவங்குகின்றது. “கல்வி”…

துபாயில் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி சொற்பொழிவாற்றுகிறார்

துபாயில் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி சொற்பொழிவாற்றுகிறார் துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் 04.11.2015 புதன்கிழமை இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மேடவாக்கம் காயிதேமில்லத்…

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியைஎழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற ஒரு கலையாகவும் ஒரு தொழில்நுட்பமாகவும்…

டாக்டர் கலாமின் கனவு 2020

We have organized an one day International conference on “2020- VISION OF Dr. KALAM” ON 15.10.2015. We hearty expect your participation and valuable articles on this auspicious programme.

தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய்

25.09.2015 வெள்ளிக்கிழமை  காலை 11.00 மணி தமிழ்த்தேர் நண்பர்களின் ஒன்றுகூடல் – துபாய் – கராமா – சிவ ஸ்டார் தமிழ்த்தேர் உங்களை அன்புடன் வரவேற்கிறது! தலைமை:        திரு. லெ. கோவிந்தராஜ் – தலைவர் – தமிழ்த்தேர்  வரவேற்புரை :        திருமதி ரமா மலர்வண்ணன் நேர நெறியாளர்:  திருமதி.…

செப்.13 ராமநாதபுரத்தில் மகாகவி பாரதி விழா

ராமநாதபுரம் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதிநகர் ஸ்ரீதங்கம் மகாலில் மகாகவி பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.13) நடைபெறுகிறது.  இது தொடர்பாக சங்க செயலாளர் கண் மருத்துவர் பொ.சந்திரசேகரன் கூறியது: ஆண்டு தோறும் மகாகவி பாரதி விழாவை ராமநாதபுரம் தமிழ்ச்சங்கம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெறும் விழாவுக்கு சென்னை…

கருத்தரங்கம்

சென்னை பல்கலைக்கழகம்: செப்.4-இல் “திரைப்படங்களும், தமிழ் இலக்கியமும்’ கருத்தரங்கம்   “திரைப்படங்களும், தமிழ் இலக்கியமும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் திருவள்ளுவர் சிலை எதிரில் உள்ள சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த் துறை அரங்கில் (மெரீனா வளாகம்) வெள்ளிக்கிழமை (செப்.4) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில்…