1. Home
  2. உலகம்

Category: வளைகுடா

ஒருமாதகாலமாக உடல் உறுப்புக்கள் செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபர்ஃ போரம் (𝐈𝐖𝐅)

ஒருமாதகாலமாகஉடல்உறுப்புக்கள்செயலிழந்தநிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த #சகோதரரைமீட்டு தாயகம் அனுப்பி வைத்த #ரியாத்மண்டல #இந்தியன்ஸ்வெல்ஃபர்ஃபோரம் (𝐈𝐖𝐅) ஏகஇறைவனின்திருப்பெயரால்… விழுப்புரம்மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த #அப்துல்ரஜாக் எனும் சகோதரர் ரியாத்தில் வீட்டு டிரைவர் ஆக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் அவருக்கு திடீரென்று ஒரு கை…

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால்

துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்குதான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைவழங்கிய  தமிழக தொழிலதிபர் வழுத்தூர் வெள்ளம்ஜி  எம்.ஜே. முஹம்மது இக்பால் துபாய் : துபாய் நகரின் மிகப் பிரமாண்ட நூலகத்துக்கு தான் எழுதிய  ‘அறிவியல் அதிசயம்’ என்ற நூலைதமிழக தொழிலதிபர் தஞ்சாவூர் மாவட்டம்  வழுத்தூர் வெள்ளம்ஜி…

பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி

பஹ்ரைனில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் சார்பில் கடற்கரை சுத்தப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. மனாமா : பஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா நகரில் லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ்(சமூக உதவி இயக்கம்) சார்பாக கடற்கரை சுத்தம் செய்யும் சமூக நற்பணி சல்மான் சிட்டி பீச்சில் 29.07.2022 வெள்ளிக்கிழமை காலை நடந்தது.இந்த…

அல் அய்ன் நகரில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி 

அல் அய்ன் நகரில் பக்ரீத் பெருநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சி  அல் அய்ன் :  அல் அய்ன் நகரில் உள்ள லூலூ ஹைபர்மார்க்கெட்டின் குவைத்தாத் கிளையில் அல் அய்ன் மலையாளி சமாஜம் சார்பில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு இசை நிகழ்ச்சி நடந்தது.  இந்த நிகழ்ச்சியில் பிரபல இஸ்லாமிய பாடகர் மறைந்த…

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு

ஷார்ஜாவில் தமிழ் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு ஷார்ஜா : ஷார்ஜா பேலஸ் உணவகத்தில் முதுகுளத்தூர்.காம் சார்பில் துபாய் மாநகராட்சியின் ஊடகப்பிரிவு மேலாளர் இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதிய நூல் ’புலம்பெயர் மணற்துகள்கள்’ என்ற பெயரில் தமிழில் திருப்பூரைச் சேர்ந்த சுப்ரபாரதிமணியன் என்ற எழுத்தாளரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.…

துபாய் வந்த குவைத் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் வந்த குவைத் தமிழக பிரமுகருக்கு வரவேற்பு துபாய் : துபாய் நகருக்கு குவைத் நாட்டின் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர் என். அமீர் அஹமது வருகை புரிந்தார். அவருக்கு அமீரக திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில்…

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா

துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துபாயில் தமிழ் மக்தப் மத்ரஸா துவக்க விழா துபாய் : அமீரகத்தில் வாழும் தமிழ் கூறும் மக்களுக்கு குர்ஆன் மற்றும் இஸ்லாமிய மார்க்க சட்ட திட்டங்கள் வரலாறுகளை கற்பிக்கும் வகையில் மக்தப் மதரஸா துவங்கப்படுகிறது உலக அளவில் கல்வி மற்றும் பொதுச்சேவைகளில் மாபெரும் புரட்சி செய்து வரும் இந்தியன் கிராண்ட் முஃப்தி  ஏ.பி. அபூபக்கர் பாகவி ஹழ்ரத் அவர்களின் தலைமையில் இயங்கி வரும் துபாய் மர்கஸ் ஸகாஃபாவில் தமிழ் மக்தப் மத்ரஸா பிப்ரவரி 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை   மாலை 7 மணியளவில் துபாய் மருத்துவமனை அருகிலுள்ள மர்கஸில் துவங்கப்படுகிறது. ஈமான் கலாச்சார மையத்தின் தலைவர்  கீழக்கரை  பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான், ஹபீபுல்லாஹ் (கீழக்கரை) அவர்களின் தலைமையில் மௌலவி எம்.எஸ். நூருத்தீன் ஸகாஃபி MA (சென்னை) சிறப்புரையும் , முஹிப்புல் உலமா கீழக்கரை ஏ.முஹம்மது மஃரூப் கருத்துரையாற்றுவார்கள் மேலும் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக  இக்பால்  காகா, கமால் காகா, சிகாபுதீன் காகா, யாசீன் காகா,  கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ முகமது முகைதீன், இளையான்குடி அபுதாஹிர் மற்றும் பெருந்தகைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.…

துபாயில் ’திருச்சி கோல்டு’ புதிய நகைக்கடை திறப்பு விழா

துபாயில் ’திருச்சி கோல்டு’ புதிய நகைக்கடை திறப்பு விழா துபாய் : துபாய் தேரா கோல்டுசூக் பகுதியில் உள்ள கோல்ட்லேண்ட் கட்டிடத்தில் ‘திருச்சி கோல்டு‘ என்ற புதிய நகைக்கடை கடந்த வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த புதிய நகைக்கடையை மயக்கவியல் துறையின் டாக்டர் முஹம்மது யாக்கூப் திறந்து வைத்தார். இந்த…

கல்வி தந்தை கர்மவீரர் காமராஜரின் 118 வது பிறந்த தின கொண்டாட்டம்!!!!

கல்வி தந்தை கர்மவீரர் காமராஜரின் 118 வது பிறந்த தின கொண்டாட்டம்!!!!அமீரக தமிழ் ஆர்வலர்கள் 118 மணி நேர சாதனை நிகழ்வில் பங்கெடுத்தனர்!! புதுவை ‘கவிதை வானில் கவிமன்றம்’ மற்றும் கனடா நாட்டின் ‘சர்வதேச ஐக்கிய மகளிர் கூட்டமைப்பு’ இணைந்து நடத்திய, ‘இந்தியா ப்ரைட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’…

துபாயில் நடந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

துபாயில் நடந்த மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி காணொலி வழியாக நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல்  உலமா அல்ஹாஜ் முஹம்மது மஃரூப் தலைமை வகித்தார் அவர் தனது உரையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவதன் நோக்கம் குறித்து…