1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

முதுகுளத்தூரில் அதிமுக விளம்பரத்தைக் கிழித்தவர் கைது

முதுகுளத்தூர் நகரில் அதிமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த விளம்பரங்களைக் கிழித்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். முதுகுளத்தூர் நகர் அதிமுக செயலர் பி.காட்டுராஜா அதிமுக பொதுச் செயலர் சசிகலாவை ஆதரித்து முக்கிய இடங்களில் விளம்பரங்களை வைத்திருந்தார். அவற்றை விளங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி மகன் முத்துமணி(47) கிழித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து…

முதுகுளத்தூர் அருகே அம்மா திட்ட முகாம்

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் அருகே காக்கூர் வருவாய் கிராமம் ராமலிங்கபுரத்தில் அம்மா திட் முகாம் நடைபெற்றது. இதற்கு வட்டாட்சியர் கணேசன் தலைமை வகித்தார். முகாமில் குடும்ப அட்டடையில் பெயர் சேர்த்தல், தித்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட மனுக்கள் 12 பெறப்பட்டன. அனைத்திற்கும்தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டவழங்கல் அலுவலர்ராமசாமி, வருவாய் அலுவலர்…

கடலாடியில் முன்னாள் அமைச்சரிடம் ரூ.1.70 லட்சம் நூதன மோசடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தியிடம் ரூ.1.70 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கடலாடி தாலுகா மேலச்செல்வனூர் கிராமத்தில் வசித்து வருபவர் முன்னாள் அமைச்சர் வ.சத்தியமூர்த்தி. இவர் தற்போது திமுக தீர்மானக் குழு மாநில துணைச் செயலராக உள்ளார்.…

முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் விலையில்லா சைக்கிள் வழங்கல்

முதுகுளத்தூர், கமுதி பகுதிகளில் உள்ள 16 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,546 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு அமைச்சர் எம்.மணிகண்டன் தலைமை வகித்து மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். நிகழ்ச்சியில்…

முதுகுளத்தூரில் ஜல்லிக்கட்டு

கமுதி, முதுகுளத்தூர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இளைஞர்கள் சார்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மதியம் 2 மணியளவில் தொடங்கி 15 மாடுகளுக்கு மேல் அவிழ்த்து விடப்பட்டன. மாடுகளை பிடித்த வீரர்களுக்கு ரொக்கப் பரிசும், குத்து விளக்கும்…

முதுகுளத்தூரில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

முதுகுளத்தூரில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி  வியாழக்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் காவல்நிலையம் சார்பில் நடைபெற்ற பேரணிக்கு சார்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார் தலைமை வகித்தார். பேரணியானது முதுகுளத்தூர் பேருந்து நிலையம், காந்திசிலை, அரசு மருத்துவமனை வழியாக காவல்நிலையத்திற்கு சென்று நிறைவு பெற்றது. பேரணியில் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு…

முதுகுளத்தூரில் சமத்துவப் பொங்கல் விழா

முதுகுளத்தூர் தேவேந்திரர் நகர் இளைஞர்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு கிராமத் தலைவர் இம்மானுவேல் தலைமை வகித்தார்.  சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இளைஞர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உடற்பயிற்சி கூடத்தை கிராமத் தலைவர் திறந்து வைத்தார். முன்னதாக…

கடலாடி, முதுகுளத்தூரில் “அம்மா’ திட்ட முகாம்

கடலாடி, முதுகுளத்தூர் பகுதிகளில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலாடி அருகே இருவேலி ஊராட்சியில் நடைபெற்ற முகாமுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மாதவன்  தலைமை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர் மாரிப்பாண்டி, கிராம உதவியாளர் சர்க்கரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் குடும்ப அட்டையில் பெயர் நீக்கம்,…

அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

முதுகுளத்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைந்க் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.முருகன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் சிவ.ராமச்சந்திரன், இணைச் செயலர் சுந்தரமூர்த்தி, இளைஞரணி செயலர் தூரி எம்.மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றுப் பேசினார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா…

தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம்

முதுகுளத்தூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டாரத் தலைவர் ஐ.ஜேம்ஸ் ஜான்பீட்டர் தலைமை வகித்தார்.   6-ஆவது ஊதியக்குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய இழப்பை வழங்கவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும், புதிய கல்விக்கொள்கை…