1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலையா?? உறவினர்கள் மறியல்.

முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வாலிபர் அடித்துக்கொலையா??  உறவினர்கள் மறியல். இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் மகாதேவன் என்பவர் வீட்டில் 16 பவுண் நகை மற்றும் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் திருடியதாக சந்தேகிக்கபட்டு அதே பகுதியை சேர்ந்த வடக்கூர் மணிகண்டன் த/பெ மாசிலாமணி (27) முதுகுளத்தூர்…

முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது

முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது முதுகுளத்தூரில் பெட்ரோல் குண்டு வீசிய இருவரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர். முதுகுளத்தூர் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக புகாரின் பேரில் முதுகுளத்தூர்…

டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது

டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்தது முதுகுளத்துார், முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மர் நேற்று காலை தீடிரென தீப்பிடித்து எரிந்தது. தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.முதுகுளத்துார் அரசு மருத்துவமனை முன்பு உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து…

இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆலோசனை கூட்டம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க ஆலோசனை கூட்டம் முதுகுளத்துார்:முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்தில் 46 ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவச வீட்டுமனை பட்டா ஒப்படை வழங்க ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் சுகி பிரேமலா தலைமையில் தாசில்தார் மீனாட்சி முன்னிலையில் நடைபெற்றது.தாசில்தார்…

இளைஞருக்கு ஆயுள் தண்டனை..!

இளைஞருக்கு ஆயுள் தண்டனை..! ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கடந்த 2013ஆம் ஆண்டு அண்ணியை கொலை செய்த வழக்கில் ரவிச்சந்திரன் என்பவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக அண்ணியை கொன்ற வழக்கில் ராமநாதபுரம் மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி

முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் விழுந்து மாடு பலி இராமநாதபுரம் ஜன27. இராமநாதபுரம் மாவட்டம்.முதுகுளத்தூரில் BSNL தோண்டிய பள்ளத்தில் பசுமாடு ஒன்று விழுந்துபலியானது. இந்த பள்ளமானது கடந்த பத்து நாட்களாக தோண்டப்பட்டு வந்தது.ஆனால் மூடவில்லை பணிநடைபெற்றுக்கொண்டுதான் இருந்தன.அந்த பள்ளம் முதுகுளத்தூர் நகர் முழுவதும் தோண்டப்பட்டு இணையதள சேவைபெறுவதற்கான எலக்ட்ராணிக்…

முதுகுளத்தூரில் மழை

        முதுகுளத்தூரில் இன்று மழை  பெய்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.   தகவல் உதவி : ஹபிபுல்லா      

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பயன்படுத்த முடியாத தனிநபர் கழிப்பறைகள்

முதுகுளத்தூர் ஒன்றியத்தில் கட்டப்பட்டு வரும் தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டப்படுவதால், பொதுமக்கள் திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர்.முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுமார் 40 பஞ்சாயத்துகள் உள்ளன. இதில் 300க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு தற்போது மத்திய அரசின் சுகாதார பாரத இயக்கம் மற்றும் காந்தி தேசிய…

சரவண பொய்கை ஊரணியில் கற்கள் பெயர்ந்து விழுவதால் தடுப்புச்சுவர் சேதம்

முதுகுளத்தூரில் ஊரணி தடுப்புச்சுவர் கற்கள் பெயர்ந்து விழுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதுகுளத்தூர் நகரின் மையப்பகுதியில் சரவண பொய்கை ஊரணி உள்ளது. இந்த ஊரணி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நகரில் உள்ள அனைத்து தெருக்களில் இருந்து வரும் சாக்கடை சங்கமிக்கும் ஊரணியாக இருந்து வந்தது.…

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை

முதுகுளத்தூரில் கலப்படம், காலாவதி பொருட்கள் விற்பனை அமோகம் கண்டு கொள்ளாத சுகாதாரத்துறை   முதுகுளத்தூரில் கலப்படமும், காலாவதியான பொருட்களும் விற்பனையாவதை கண்டு கொள்ளாமல் உள்ள சுகாதரத்துறைஅதிகாரிகளால் நோய் பீதியில் பொது மக்கள் உள்ளனர். முதுகுளத்தூரில் பல்வேறு கடைகள் உள்ளன. இதில் டீக்கடை, மளிகைக்கடை, நடை பாதை வியாபார கடை,…