1. Home
  2. முதுகுளத்துார்

Category: முதுகுளத்துார்

முதுகுளத்தூரில் ஊரடங்கு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூரில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அத்தியாவசியக் கடைகள் தவிர பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் வீடுகளிலேயே இருந்து வருகின்றனர்.   படங்கள் : கார்த்திக், ஆசிரியர்  

மரம் நடும் விழா

முதுகுளத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் மரம் நடும் விழா நடந்தது. இதில் தீயணைப்பு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பரமக்குடி-முதுகுளத்தூர் இடையே சாலையோர மரங்களுக்கு தீவைக்கும் மர்ம கும்பல்

பரமக்குடி-முதுகுளத்தூர் இடையே சாலையோர மரங்களுக்கு தீவைக்கும் மர்ம கும்பல் பரமக்குடி : பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையோரங்களில் உள்ள மரங்களை வெட்டுவதற்காக சில மர்ம நபர்கள் தீ வைப்பதும், ஆசீட் ஊற்றுவதால், மரங்கள் பட்டுபோய் சாலைகளில் விழுந்து, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.பரமக்குடி-முதுகுளத்தூர் சாலையின் இருபக்கங்களிலும் புளிய மாரங்கள் அதிகமாக உள்ளது.…

முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்

முதுகுளத்தூர் பகுதியில் ஆபத்தான மின்கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள் சாயல்குடி, மே 3: முதுகுளத்தூர் பகுதியில் மின்கம்பங்கள், மின்வயர்கள் சேதமடைந்துள்ளதால், விபத்து ஏற்படும் முன் மாற்றி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். முதுகுளத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்களும், நூற்றுக்கணக்கான கடைகள், 10க்கும்…

உயிரோடிருப்பவர் இறந்து விட்டதாக கூறியதால் பரபரப்பு

உயிரோடு இருப்பவர் இறந்துவிட்டதாக கூறி ஓட்டுப்போட அனுமதிக்காததால் பரபரப்பு. #முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தெற்கு பகுதியில் வசித்து வருபவர் அசக்மைதீன் இன்று காலை 9.30 மணிக்கு வாக்களிப்பதற்கு (வாக்குசாவடி எண் 174 ) சென்றுள்ளார். தேர்தல் அதிகாரிகள் உங்களுடைய வாக்கு சீட்டு இல்லை என கூறியதோடு தாங்கள்…

விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் .டிஎஸ்பி வலியுறுத்தல்

விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் .டிஎஸ்பி வலியுறுத்தல் முதுகுளத்தூர் விபத்தினை தடுக்க ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என டிஎஸ்பி ராஜேஸ் வலியுறுத்தினார். முதுகுளத்தூர் பகுதியில் 4 பேர் ஹெல்மெட் அணியாததால் இறந்துள்ளனர் . டுவிலர் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் . பெண்கள்…

கவிஞர் சல்மாவுக்கு வரவேற்பு

முதுகுளத்தூர் வந்த  கவிஞர் சல்மா அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  முதுகுளத்துர் பேரூ ர்கழக நிர்வாகிகள் S.அகமது சினி சாதிக், R.s. பாயஸ் ரஸ்தான்மாகன , B.E,S.கலீல் அகமது மீரா, வழக்கறிஞர் அசன் முஹம்மது உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். 

ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியானது சிறப்பாக செயல்பட்டு கடந்த ஆண்டு 10,11,12ஆம் வகுப்பில் 95% மேல் தோ்ச்சி பெற்றுள்ளோம். பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் முதன்மைக்கல்விஅலுவலா்,மாவட்டக்கல்வி அலுவலா் அவா்களின் அறிவுறுத்தலின்பேரிலும், தலைமை ஆசிரியா் அவா்கள் அறிவுறுத்தலின் பேரிலும் மெல்லக்கற்கும் மாணவா்களின் பெற்றோரை வரவழைத்து ஆலோசனை கூறச்சொன்னதின் அடிப்படையில் 11…

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு

முதுகுளத்தூரில் தமுஎகச பேரணி, கலை இரவு முதுகுளத்தூரில் செவ்வாய்க்கிழமை மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கப் பேரணி மற்றும் கலை இரவு நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தின் அருகே பேரணியை முன்னாள் ஆசிரியர் அப்துல்காதர் துவக்கி வைத்தார். ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற பேரணிக்கு ஆசிரியர்…