1. Home
  2. தமிழ் நாடு

Category: தமிழ் நாடு

முக்கிய வேண்டுகோள்!

முக்கிய வேண்டுகோள்! ———————————— தமிழகத்தில் சில பள்ளிவாசல்களில் வாடகை வசூல் ஆகாததாலும், சந்தா போன்றவை வசூல் செய்யவியலாததாலும் ஜும்ஆ வசூல் செய்யாததாலும் என இவை போன்ற சில காரணங்களைக் காட்டி இமாம்கள், முஅத்தீன்கள், காவலர்கள் முதலானவர்களுக்கு மாதாமாதம் ஹதியாவாகத் தந்து வந்த தொகையைத் தராமலும் தொகையைக் குறைத்துத் தந்தும்…

வஃபாத் அறிவிப்பு

வஃபாத் அறிவிப்பு பார்த்திபனூர் (ஹெட்மேன் )மர்ஹூ ம் அ. நூ. அலி இப்ராஹிம் அம்பலம் அவர்களின் மகனும், பார்த்திபனூர் சென்னை ஜமாஅத்தின் ஷரீஅத் ஆலோசகர், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி அரபித் துறை துணைப் பேராசிரியர் மவ்லவி டாக்டர் அலி இப்ராஹிம் ஜமாலி அவர்களின் தந்தையுமான அ. முஹம்மது…

தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்து நிற்போருக்குத் தன்னார்வலர்கள் உணவு அளிக்க தமிழக அரசு தடை –பட்டினிச் சாவுக்கு வழிவகுக்கும் தமிழக அரசிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை கொரோனா பாதிப்பால் ஊரடங்கு உத்தரவு…

தனியார் மருத்துவமனை சோதனையில் கொரோனா பாசிடிவ்: அரசு சோதனையில் நெகடிவ்

தனியார் மருத்துவமனை சோதனையில் கொரோனா பாசிடிவ்: அரசு சோதனையில் நெகடிவ் இண்டிகோ ஊழியர் இறப்பில் குழப்பம் ஏன் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்த ஏர்லைன்ஸ் ஊழியருக்கு, அரசு மருத்துவமனையில் கொரோனா இல்லை என்று முடிவு வந்துள்ளது. ஆனால், தனியார் மருத்துவமனையில் கொரோனா இருப்பதாக வந்துள்ளது. இதுகுறித்து தற்போது விசாரணைக்கு…

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்!

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்! நபிகள் நாயகம் காலத்தில் ரமழான் சிறப்பு வணக்க வழிபாடுகள் வீடுகளிலும் நடைபெற்றுள்ளன! ரமழானிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமானால் தமிழக அரசு தலைமை காஜி, உலமாக்கள் உரிய நேரத்தில் வழங்கும் வழிகாட்டல் படி நடப்போம்! விஷக்கிருமி பரவலுக்கு எதிராகப் போராடும்…

கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில்

கிருமி நாசினி மருந்து தெளித்த அமைச்சர் நிலோபர் கபில் வாணியம்பாடி நகரப் பகுதிகளில் உள்ள 35 வார்டுகளிலும்  கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. இதனை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் மற்றும்  மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் கொரோனோ விழிப்புணர்வு…

கவிஞர் திலகம் சீர்காழி இறையன்பனார் மறைவு!

கவிஞர் திலகம் சீர்காழி இறையன்பனார் மறைவு! ——————————————————— இஸ்லாமிய இலக்கியக் கழகச் செயற்குழு உறுப்பினரும், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கச் சீர்காழி மண்டலப் பொறுப்பாளரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னணிச் செயல் வீரரும், முதுபெரும் கவிஞரும், எழுத்தாளருமான கவிமாமணி, கவிஞர் திலகம் சீர்காழி இறையன்பனார் பஷீர் அஹமது…

கீழடியில் பெரிய மண்பானை கண்டெடுப்பு

https://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2020/mar/18/large-earthenware-find-underneath-in-keezhadi-3383883.html கீழடியில் பெரிய மண்பானை கண்டெடுப்பு கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய மண்பானை.   சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6 ஆம் கட்ட அகழாய்வில் செவ்வாய்க்கிழமை சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய பெரிய…

தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை போதுமா?

source – https://www.vikatan.com/government-and-politics/policies/what-the-educationalists-have-to-say-about-preferring-tamil-medium-scholars-for-government-jobs தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை போதுமா? என்ன சொல்கிறார்கள் கல்வியாளர்கள்! கா . புவனேஸ்வரி கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த முறைகேடுகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி ஏற்பட்டுள்ளது. பட்டப் படிப்பு மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பிலும், தமிழ் வழியில் படித்த…

தற்கொலை

அருப்புக்கோட்டை : 12ம் வகுப்பு படிக்கும் முதுகுளத்தூரை சேர்ந்த ஹரிஷ் பாபு என்ற மாணவன் தனியார் பள்ளி விடுதியில் தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.