1. Home
  2. தமிழ் நாடு

Category: தமிழ் நாடு

மூத்த பத்திரிகையாளர் ஏர்வாடி மீரா சாகிப் காலமானார்

மூத்த பத்திரிகையாளர் ஏர்வாடி மீரா சாகிப் காலமானார் சென்னை மணிச்சுடர் நாளிதழில் பணி செய்து ஓய்வு பெற்ற மூத்த பத்திரிகையாளர்இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை தலைமை நிலையத்தில் மேலாளராக பணி செய்த திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி 7வது தெரு, கதவு எண் :168 -ல் வசித்து வந்த…

துபாயில் காணொலி வழியாக நடந்த ‘நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா

துபாயில் காணொலி வழியாக நடந்த நாலு பேருக்கு நன்றி’ நூல் அறிமுக விழா துபாய் : துபாயில் முதுகுளத்தூர்.காம் சார்பில்  சம்சுல் ஹுதா பானு  எழுதிய ’நாலு பேருக்கு நன்றி’  என்ற நூல் அறிமுக விழா காணொலி வழியாக நடந்தது. தமிழ்நாடு & புதுச்சேரி மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மகளிர் அணியின் மாநிலச் செயலாளரும்,  உதயதாரகை இதழ்,  (இரு மாதங்களுக்கு  ஒரு முறை), ஆசிரியர்  குழு உறுப்பினருமான ஏ. ஃபாத்திமா ஜலால் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் சம்சுல்…

புதிய முதல்வர் பதவியேற்பு

புதிய முதல்வர் பதவியேற்பு சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் 01.06.2023 முதல் முதல்வராக பணியாற்றிய முனைவர் A. அப்பாஸ் மந்திரி அவர்கள் 31.05.2023 அன்று பணிஓய்வு பெற்றதையடுத்து வேதியியல் துறைத்தலைவர் திரு. S.E.A. ஜபருல்லாஹ் கான் அவர்கள் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். கல்லூரி ஆட்சிக்குழு…

ரிலாக்ஸாக ஊட்டி, முதுமலையைச் சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு!

ரிலாக்ஸாக ஊட்டி, முதுமலையைச் சுற்றிப் பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு! கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் மலைகளின் ராணியான ஊட்டி இருக்கிறது. ஜூன் 7 முதல் பள்ளிகள் திறப்பதால் பரபரப்பு குறையும். இந்த சமயம் ஊட்டியைச் ஆற அமர சுற்றிப் பார்க்க உகந்த நேரம். அதற்கான…

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால்…..

நீலகிரி மலை பாதையில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றால் உடனடியாக கீழ்க்கண்ட செல்போன் நம்பரில் அழைத்தால் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இலவசமாக சேவை செய்து தரப்படும்……………………. குன்னூர் மோட்டார் வாகனம் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் சார்பாக கடந்த இரண்டு வாரங்களாக இலவச வாகன…

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல்

8 கோடி பேர் விரும்பி கேட்ட குழந்தைப் பாடல்             சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டத்திற்காக                    கவிஞர் மு.முருகேஷ் எழுதியது      2010-ஆம் ஆண்டில் சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்திற்காக 1 மற்றும் 6-ஆம் வகுப்புபடிக்கும் குழந்தைகளுக்கான புதிய பாட  நூல்கள் தயாரிக்கப்பட்டன. இதில், ஒன்றாம்வகுப்பு தமிழ்ப் பாடத்தில் கவிஞர் மு.முருகேஷ்…

பழநி புதிய மாவட்டம் விரைவில் அறிவிப்பு!

பழநி புதிய மாவட்டம் விரைவில் அறிவிப்பு! பழநியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக உள்ளது. இதற்கான அறிவிப்பு, நடப்பு பட்ஜெட் கூட்ட தொடரிலேயே வெளியாக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. இதில், நிலப்பரப்பில் பெரிய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. அதற்கடுத்து, திருவண்ணாமலை, ஈரோடு, கிருஷ்ணகிரி,…

தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்

தமிழர்களின் வரலாறு – ஆவணப்படம்தமிழ்நாடு அரசின் வெளியீடுhttps://youtu.be/gv9GzAPaCHcவிளக்குகிறார்கள் … முனைவர் செல்வக்குமார், முனைவர் ராஜன், முனைவர் தயாளன், முனைவர் அமர்நாத், ஆர். பாலகிருஷ்ணன் இ ஆ ப  15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கொற்றலை ஆற்றின் படுக்கையில் அத்திரம்பாக்கம் பகுதியில் பழங்கற்காலம் முதல் தொடங்கி,10000 ஆண்டுகளுக்கு முன்னர்  பின்னர்…

சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல் –

                சமூக அக்கறையுடன் கூடிய செய்திகளுக்கே                 ஊடகங்கள் முன்னுரிமை தர வேண்டும் – பத்திரிகையாளர், எழுத்தாளர் மு.முருகேஷ் வலியுறுத்தல் –      சென்னை. பிப்.20.  சமூக அக்கறையுடன்…

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநிலத் தொழிலாளர்கள்: கணக்கெடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை* அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பகுதியில் வேலைக்காக வந்து குவியும் வடமாநில தொழிலாளர்கலால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வடமாநில தொழிலாளர்களின் ஆவணங்களை பெற்று, அவர்களை கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள்…