77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்
சென்னை வானொலியில் ஒலிபரப்பானது 77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் சென்னை வானொலியில் ஒலிபரப்பானதுஇ ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15…
சென்னை வானொலியில் ஒலிபரப்பானது 77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம் சென்னை வானொலியில் ஒலிபரப்பானதுஇ ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த ஆகஸ்ட் 15…
கோவைஅருகே மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு காவல் ஆய்வாளர்ரத்தினகுமார் கோவை தொழிலதிபர்சந்தோஷ் குமார் பரிசுகள் வழங்கினார்கள் கோவை :கோவை அருகே துடியலூரில் மாவட்ட அளவிலான பேட்மிட்டன் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது இந்த விளையாட்டு போட்டியில் மாவட்ட முழுவதும் இருந்து மாணவ மாணவிகள்…
கோவையில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் திறக்கப்பட்டுள்ள ‘தேசபக்தி கோட்டை’ (THE FORT OF PATRIOTISM) கோவை : கோவை நகரில் இருந்து பாலக்காடு செல்லும் 544 எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையில் கே.ஜி. சாவடி அருகில் ஜெய்ஹிந்த் அறக்கட்டளையின் சார்பில் ‘தேசபக்தி கோட்டை’ திறக்கப்பட்டுள்ளது. இந்த ‘தேசபக்தி கோட்டை’யானது…
கடன் சுமை விவகாரம் குடும்பமாக தற்கொலை? முதலிடத்தில்தமிழகம்? குடும்ப தலைவிகள் தற்கொலையிலும் முதலிடம் அரசு கவனம் செலுத்துமா? கடன் தொல்லை காரணமாககோவையை அடுத்துள்ள வடவள்ளி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதுபோன்ற கொடூரங்களை தவிர்க்க முடியும் இதுபற்றிஒன்றிய…
தாசில்தார்கள் 110 பேருக்கு துணை ஆட்சியர்களாக ப்ரமோஷன்!வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் 110- பேருக்கு, துணை ஆட்சியர்களாக பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு அறிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாண்பமை உச்ச நீதிமன்றம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்…
தஞ்சாவூர் புத்தகத் திருவிழா ஜூலை 14ஆம் தேதி முதல் ஜூலை 24ஆம் தேதி வரை தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. தினமும் காலையில் 10.30 மணிக்கு இலக்கிய அரங்கமும், மாலை 5.00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும்…
முதும்பெரும் தோழர்.. மூத்த தலைவர் .. விடுதலைப் போராட்ட வீரர்.. வாழும் வரலாறு என்.சங்கரய்யா பற்றிய தகவல்கள் மூத்த தோழர் என்.சங்கரய்யா தகவல்கள்1.மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வுக்கு வந்துவிட்ட என்.சங்கரய்யாவுக்கு இப்போது 102 வயது. 1922 ஜூலை 15-ல் கோவில்பட்டியில் பிறந்தவர். இயற்பெயர் பிரதாப சந்திரன். அவரது பாட்டனார் எல்.சங்கரய்யா…
நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு நடமாடும் பல்கலைக்கழகம் என்றும், நாவலர் எனவும் அன்போடு அழைக்கப்பட்டு வந்த இரா.நெடுஞ்செழியன் வாழ்ந்த காலத்தில் அவருடனான என் தொழில் சார்ந்தத் தொடர்பு நீடித்து நிலைத்து இருந்தது. தற்போது அவரின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள் களை கட்டுவதையடுத்து அவருடனான எனது ஒரு நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள…
அமெரிக்காவின் சான் பிரன்சிஸ்கோ நூலகத்தைவிட பிரம்மாண்டமானது: மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்மதுரை: மதுரையில் உலகத் தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இதனை வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் இதுவரை சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் மட்டுமே…
பரபரப்பில் தலைமை செயலகம் டிஜிபி- தலைமை செயலாளர் அடுத்து யாரு ஸ்டாலினின் மெஹா அசைன் மெண்ட்?தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார் என்கிற பரபரப்பில் முக்கியமான அசைன்மென்ட் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ் கடந்த 2021ல்…