1. Home
  2. கல்விச் செய்திகள்

Category: தமிழ் நாடு

கலாச்சார விழிப்புணர்வு மூலம் வாழ்க்கை திறனுக்கான கல்வி – பேரா.முனைவர் ஜெ. ஜெயசித்ரா

ENHANCING CULTURAL AWARENESS THROUGH LIFE SKILLS EDUCATION Dr.J.Jayachithra Assistant Professor of Education Alagappa University College of Education                                                                                     Alagappa University,Karaikudi-630 003 Tamil Nadu, India jayamadhav.chithra@gmail.com Abstract Cultural awareness enables individuals to effectively interact, cooperate and…

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது

இளைய கவிஞர்களின் வரவால் தமிழ்க் கவிதைகளின் அகமும் முகம் மாறியிருக்கிறது     படைப்பியல் பயிலரங்கில் கவிஞர் மு.முருகேஷ் பேச்சு சென்னை.சென்னை அரும்பாக்கத்திலுள்ள டி.ஜி.வைணவக் கல்லூரியின்தமிழ்த்துறை (சுழற்சி II) சார்பில் கடந்த அக்டோபர் 9, 10, 11 ஆகியமூன்று நாட்கள் படைப்பியல் பயிலரங்கு நடைபெற்றது.இரண்டாம் நாள் நடைபெற்ற கவிதைப் பயிலரங்கிற்குத் தமிழ்இலக்கியத் துறை &…

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள்

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் புற்று நோய் விழிப்புணர்வு போட்டிகள் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முழுவதும் “மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு“மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. புற்று நோய் குறித்த விழிப்புணர்வினை பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்படுத்தும் விதமாக…

பன்னாட்டுக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்ப் பண்பாட்டு மரபுச்செல்வங்கள் நடுவம் மற்றும் தமிழியல் துறை ஒருங்கிணைப்பில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், உகாண்டா தமிழ்ச் சங்கம், தென்கயிலைத் தமிழ்ச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து எதிர்வரும் 2023 நவம்பர் 22, 23 ஆம் தேதிகளில்தமிழ் இலக்கியங்களில் பண்பாட்டுப் பதிவுகள் என்னும்…

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு

ஷார்ஜாவில் நடந்த பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்: தமிழக பேராசிரியர்கள் பங்கேற்பு ஷார்ஜா : ஷார்ஜா ஐ.டி.எம்.சர்வதேச பல்கலைக்கழகத்தில் திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரி, திருச்சி ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பல்துறை பன்னாட்டுக்  கருத்தரங்கம்  ‘உலகக் கல்வி மற்றும் கலாச்சாரம்’ என்ற தலைப்பில் நடந்தது. தொடக்கமாக திருக்குர்ஆன் இறைமறை வசனமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. இந்த கருத்தரங்குக்கு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் ஓய்வு பெற்ற துணை முதல்வர் மற்றும் தமிழ்த்துறை தலைவர் கம்பம் முனைவர் பீ.மு. மன்சூர் தலைமை வகித்தார். அவர் தலைமையுரையில்  சார்ஜா உள்ளிட்ட அமீரகம் பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட நாடு ஆகும்.  இந்த கருத்தரங்கு இங்கு நடப்பது சிறப்புக்குரியது என்றார். திருநெல்வேலி, பாபநாசம், திருவள்ளுவர் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஏ. பாக்கியமுத்து வரவேற்புரை நிகழ்த்தினார். ஐ.டி.எம். சர்வதேச பல்கலைக்கழக தலைமை செயல் அதிகாரி பிரியந்தா நீலவாலா,  துபாய் உலகத் தமிழர்கள் இணையவழிப் பேரவையின் தலைவர் கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகம்மது முகைதீன், ஜமால் முகம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க  துணைத் தலைவர் முதுவை ஹிதாயத், பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முகைதீன், நிர்வாகக்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஈரோடு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு… இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட பொதுக்குழு கூட்டம் 30/09/2023அன்று மாலை ஈரோடு செல்ல பாட்ஷா வீதியில் உள்ள (MIS) ஹாஜி மீரா அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில…

பத்திரிகையாளர் நலவாரியம் பொம்மை அமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும்!- பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ்

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கைபத்திரிகையாளர் நலவாரியம் பொம்மைஅமைப்பாக இருக்க கூடாது: நலத்திட்டஉதவிகளை விரைந்து வழங்க வேண்டும்! தமிழ்நாட்டில் பத்திரிகையாளர் நலவாரியம் அறிவிக்கப்பட்டு, இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், எந்த நோக்கத்திற்காக அந்த வாரியம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கப்படவில்லை. பத்திரிகையாளர்கள் மற்றும்…

தமிழ் நாடு

உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல் : இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட். சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது. உலகில் முதல் தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே !…

கவிதை நந்தவனமாகிய நந்தனம் கவிதை நூல் வெளியீட்டு விழா

                                கவிதை நந்தவனமாகிய நந்தனம்                                கவிதை நூல் வெளியீட்டு…

77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்

             சென்னை வானொலியில் ஒலிபரப்பானது 77-ஆவது இந்தியச் சுதந்திர தின சிறப்புக் கவியரங்கம்              சென்னை வானொலியில் ஒலிபரப்பானதுஇ ந்தியச் சுதந்திரத்தின் பெருமைமிகு 77-ஆவது சுதந்திர தினம் கடந்த      ஆகஸ்ட் 15…