1. Home
  2. இராமநாதபுரம்

Category: இராமநாதபுரம்

பாம்பன் ஜமாஅத் தலைவர் என்.அய்யூப்கான் மரணம்

பாம்பன் ஜமாஅத் தலைவர் என்.அய்யூப்கான் மரணம். முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல். இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளர் ஏ. ஜெய்னுல் ஆலம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளதாவது. பாம்பன் முஸ்லிம் ஜமாஅத் தலைவரும். பாம்பன் வர்த்தக சங்க தலைவருமான என். அய்யூப்பன்(55) அவர்கள் உடல்நலக்குறைவால் மதுரை…

பரமக்குடி கொல்லம்பட்டறை ஜமாஅத் தலைவர் ஏ.இப்ராஹிம் மரணம்

பரமக்குடி கொல்லம்பட்டறை ஜமாஅத் தலைவர் ஏ.இப்ராஹிம் மரணம். முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் இரங்கல். பரமக்குடி மேலப்பள்ளிவாசல் கொல்லம் பட்டறை முஸ்லீம் ஜமாஅத் தலைவர் இப்ராஹிம் அவர்கள் இன்று(30.07.2020)உடல்நலக்குறைவால் பரமக்குடி பாலன்நகர் அவரது இல்லத்தில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா பரமக்குடி மேலப் பள்ளிவாசல்…

ராமநாதபுரம் தொகுதி

இன்று திமுக சார்பாக போட்டியிடுவோர் போட்டியிடலாம் என்று அறிவித்தால் தொகுதிக்கு 1000 பேர் வரை மனு செய்வார்கள். அன்று 50 ஆண்டிற்கு முன் திமுகவிற்கு ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது நிஜம். காரணம் காங்கிரஸ் நிற்க வைத்தது ராஜ வம்சத்து வேட்பாளரை. ராஜா சேதுபதி.…

துாங்காமல் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பது ராமநாதபுரத்தில்…!!

துாங்கா நகரம் மதுரை! துாங்காமல் பணியாற்றும் அதிகாரிகள் இருப்பது ராமநாதபுரத்தில்…!! மன்னனுக்கு ஏற்ற தளபதியான மாற்றுத்திறனாளி நல அலுவலர் நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் பாராட்டு இராமநாதபுரம்: துாங்கா நகரம் மதுரை என்பது பழமொழி. ஆனால் இரவு பகல் பாராமல்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் 31.3.2020 வரை மருந்தகம் மற்றும் உணவு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே திறக்க அனுமதி

இராமநாதபுரம் மாவட்டத்தில் 31.3.2020 வரை மருந்தகம் மற்றும் உணவு சார்ந்த நிறுவனங்கள் மட்டுமே திறக்க அனுமதி: பிற கடைகள், நிறுவனங்கள் திறந்தால் கடும் நடவடிக்கை. மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தகவல். இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரானா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருந்தகம், பால் மற்றும்…

வஃபாத்து

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். இராமநாதபுரம் மாவட்டத்தின் தப்லீக் ஜமாத்தின் அமீர்சாஹிப் மௌலானா மௌலவி முஹம்மது காசிம் சாஹிப் அவர்கள் இன்று 05-01-2020 மாலை 6.30 மணிக்கு இராமநாதபுரத்தில் வபாத்தாகி விட்டார்கள். அன்னாரின் மஃபிரதிற்கு அனைவரும் துஆ செய்யுங்கள்.  

தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்!

தனது மரணத்தின் அறிகுறியை பெற்றவளுக்கு உணர்த்திய 3 வயது சுவனப்பறவை ஃபர்ஸான்! இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பிரபுக்கள் தெருவை சேர்ந்த எனது அருமை நண்பர் அப்துல்சமதுவின் பேரனும் ஹசன்பாஸித் உடைய மகனுமான 3 வயது பாலகன் ஃபர்ஸான் நேற்று(22.08.2019) பகல் வஃபாத்தானார் என்ற செய்தி நம்மை சோகத்தில் ஆழ்த்தியது.…

ஆக.19, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா

ஆக.19, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா

ராமநாதபுரத்தில் பெற்றோரை கொன்றவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு

ராமநாதபுரத்தில் பெற்றோரை கொன்றவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு ராமநாதபுரம்: ராமநாதபுரம், பார்த்திபனூரில் கடந்த ஆண்டு தாய், தந்தையை உணவில் விஷம் வைத்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மனைவியை பிரிந்து வாழ்ந்த ராமச்சந்திரனை பெற்றோர் மனைவியுடன் சேர்த்து வைக்க முயற்சித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார். பெற்றோரை கொலை…

குறைவான வயதில் உயர்ந்த பதவி

குறைவான வயதில் உயர்ந்த பதவி அரசு பதவிகளில் உயர் பதவியாக கருதப்படும் நீதிபதி என்பது சமூகத்தில் மதிப்புமிக்க உயர்பதவியாகும். இப் பதவியை 33 வயதில் கீழக்கரையை சேர்ந்த நாகேந்திரன் அவர்களின் மகனார் சிவபழனி என்பவர் சிவில் கோர்ட் நீதிபதி ஆகியுள்ளார். மத்திய அரசு நடத்தும் தேர்வில் தமிழகத்தில் 213…