1. Home
  2. இராமநாதபுரம்

Category: இராமநாதபுரம்

எமனேசுவரத்தில் உலமா உமரா கலந்தாய்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை ஏற்பாட்டில் உலமா உமரா கலந்தாய்வு கூட்டம் எமனேஸ்வரம் ஜும்ஆ பள்ளிவாசலில் 08.02.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா வலியுல்லாஹ் நூரி இந்நிகழ்வுக்கு தலைமையேற்றார். மாவட்டத் தலைவர் மௌலானா அஹ்மத் இப்றாஹீம் மிஸ்பாஹி துவக்க…

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றி வைத்து மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தாளாளர் ஷாஜஹான், ஜமாஅத் தலைவர் முஹம்மது இக்பால், புதிய தலைமை ஆசிரியர் அலாவுதீன்,…

குயவன்குடியில் சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

குயவன்குடியில் சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில் கலந்துகொண்ட பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் குயவன்குடியில் ராபிஅதுல் பஸரிய்யா மகளிர் ஷரீஅத் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த  மகளிர் ஷரீஅத் கல்லூரியின் சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்று முடிந்த சன்மார்க்க திறனாய்வு போட்டி தேர்வில்…

முதுகுளத்தூரில் உலமா – உமரா கலந்தாய்வு கூட்டம்

முதுகுளத்தூரில் உலமா – உமரா கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் : இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர்&கமுதி வட்டார ஜமாஅத்துல் உலமா சபை சார்பில்முன்மாதிரி முஹல்லாவை உ௫வாக்கிட உலமா-உமரா கலந்தாய்வு கூட்டம் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசலில்04.01.2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநிலத் தலைவர் மௌலானா P.A.காஜா முயீனுத்தீன் பாகவி அவர்களும்இராமநாதபுரம்…

வாலிநோக்கத்தில் முப்பெரும் விழா

வாலிநோக்கத்தில் முப்பெரும் விழா வாலிநோக்கம் : வாலிநோக்கம் மஜ்லிஸுல் உலமா சபை, ஆஷிக் ரஸூல் மீலாது கமிட்டி மற்றும் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத் ஆகியவற்றின் சார்பில் மீலாது விழா, வலிமார்கள் நினைவு விழா, ஆலிம்கள் கவுரவிப்பு விழா ஆகியவை 02 ஜனவரி 2022 ஞாயிற்றுக்கிழமை மாலை வெகு சிறப்புடன்…

பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது

பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது பரமக்குடி :பரமக்குடி இளம் உள்ளங்கள் அமைப்பின் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வரும் இளம் சாதனையாளர்களுக்கு ‘சாதனையாளர்கள் விருது’ 01.01.2022 சனிக்கிழமை காலை மீனாட்சி திருக்கோயில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சிக்கு மேனேஜிங்…

இராமநாதபுரத்தில் போலீஸ் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுநவாஸ் கனி எம்.பி. பங்கேற்பு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் அஹத் வெல்பேர் டிரஸ்ட் சார்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்களுக்கான பாராட்டு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 27.12.2021 திங்கட்கிழமை EMA அப்துல்லா மண்டபத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.நவாஸ் கனி கலந்துகொண்டு வெற்றி பெற்ற தேர்வர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி…

பைத்துல்மால் அமைப்பாளர் சபீக் மறைவு

பைத்துல்மால் அமைப்பாளர் சபீக் மறைவு எஸ்.எம்.ஹிதாயத்துல்லா இரங்கல்செய்தி தமிழக பைத்துல்மால்கள் கூட்டமைப்பின் தலைவர் எஸ். எம் ஹிதாயத்துல்லா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது. வட்டியில்லா கடன் வழங்குவதில் பரமக்குடியில் தேவையுள்ளோர் பலருக்கு தொடர்ந்து வாரிவழங்கிவரும், ஜகாத் பைத்துல்மால் மூலம் நபி ஸல் வழியில் பல நல்லறம் செய்த அல்ஹஸனாத்…