1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை – எச் ராஜா

முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை – எச் ராஜா சீறாப்புராணம் எழுதிய உமறுப் புலவர் உக்ரைன் நாட்டவர் தமிழில் முதன் முதலில் “அசன்பே சரித்திரம்” என்ற நாவலை எழுதிய சித்தி லெவ்வை மரைக்காயர் சீனாக்காரர் சதாவதானம் புரிந்த சதாவதானி செய்குத்தம்பி பாவலர் சோமாலியா நாட்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் முதல்…

மஹல்லா ஜமாஅத் சமூகத்தின் உயிர் நாடி

மஹல்லா ஜமாஅத் சமூகத்தின் உயிர் நாடி .     இஸ்லாமியக் கலாச்சாரத்தின் பள்ளிவாசல்கள் ஆரம்ப பள்ளிகளாக   இருக்கின்றன.பள்ளிவாசல்களை மையப் புள்ளியாக வைத்து, மஹல்லாக்கள் உருவாகின்றன.மஹல்லாக்களை மையமாக வைத்து ஊரின் நிறை,குரைத் தன்மைகள் கணக்கிடப்படுகிறன. திருமணங்கள்  செய்து வைத்தல்,சொத்து பிரச்சினைகளைத் தீர்த்தல்,கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சினைகளைக்…

சலனப்பட்ட மனம்..

’ சலனப்பட்ட மனம்..” ……………………………. சிறுகல்லை துாக்கி போட்டால் கண்ணாடி சிதறி விடும். அதைப் போல் மனதில் சிறு சலனம் ஏற்பட்டால் எடுத்த செயல் தோல்வியில்தான் முடியம்.. சூரியன் மிக மிக சக்தி வாய்ந்தது. எங்கோயோ இருக்கிறது..ஆனால் ஒருவராலும் அதன் அருகில் போக முடியாது. ஆனால் அந்த பெரிய…

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும்

12 காய்கறிகளை கொண்டு அனைத்து நோய்களையும் குணப்படுத்தமுடியும் Kidney Failure : கத்திரிக்காய் Paralysis : கொத்தவரங்காய் Insomnia : புடலங்காய் Hernia : அரசாணிக்காய் Cholesterol : கோவைக்காய் Asthma : முருங்கைக்காய் Diabetes : பீர்கங்காய் Arthritis : தேங்காய் Thyroid : எலுமிச்சை High…

1999 ல் நாலாயிரம் ரூபாய் முதலீடு 2019 ல் எழுநூறு பேருக்கு முதலாளி

1999 ல் நாலாயிரம் ரூபாய் முதலீடு 2019 ல் எழுநூறு பேருக்கு முதலாளி ************** 20 வருடங்களுக்கு முன்பு தன்னம்பிக்கையுடனும் விடா முயற்சியுடனும் ஆசிப் அஹ்மத் துவங்கிய தள்ளுவண்டி வியாபாரம் இறைவன் அருளால் இன்று தமிழகத்தின் மிகப்பெரிய ஆசிப் பிரியாணி எனும் சாம்ராஜ்யமாக வளர்ச்சி அடைந்துள்ளது.. தனது 12வது…

இந்தியாவை இருள் சூழ்கிறது – நீதிபதி மார்க்கண்டே கட்ஜு

இந்தியாவை இருள் சூழ்கிறது – நீதிபதி மார்க்கண்டே கட்ஜு இப்போது இந்தியாவில் நடந்து கொண்டிருப்பவை, நாஜி காலத்தில் ஜெர்மனியில் நடந்தவற்றை நினைவூட்டுகிறது. ஜனவரி 1933 இல் ஹிட்லர் ஆட்சியைப் பிடித்த பிறகு, கிட்டத்தட்ட ஜெர்மனி முழுவதும் முட்டாள்தனத்தில் முழ்கியது. மக்கள் ‘ஹிட்லர் வாழ்க’, ‘வெற்றி வெற்றி’, ‘யூதர்கள் ஒழிக…

பக்ரீத் வாழ்த்துக்கள்

பக்ரீத் வாழ்த்துக்கள்   அஸ் ஸலாமு அலைக்கும் . இறைவன் ஆணையால் இப்ராஹிம்  தன்  மகனை  இறைபலி கொடுத்த நாளாம் . இறைபலி கொடுக்கும்முன்  இறைவனோர் ஆட்டை  முதற்பலி கொடுக்கவைத்தார் . பலிகொடுத்த ஆட்டினை  மூன்று பங்காக்கியே  முதற்பங்கு ஏழைகட்கும்  அடுத்த பங்கு உறவினருக்கும்   அளித்ததன் பின் மீந்திடும்…

இதயங்களை வென்ற இளம் பத்திரிக்கையாளர்…

இதயங்களை வென்ற இளம் பத்திரிக்கையாளர்… தேசிய சர்வதேச அளவில் மலையாள ஊடகங்கள் தலைப்பு செய்தியாக இன்று நாள் முழுவதும் உச்சரித்த பெயர் கே.எம். பஷீர்.. #சிறாஜ் மலையாள நாளிதழின் திருவனந்தபுரம் பதிப்பின் தலைமை சேய்தியாளரான கே.எம். பஷீர் நேற்றிரவு திருவனந்தபுரம் மியூசியம் காவல் நிலையம் அருகில் வைத்து கார்…

புதிய மோட்டார் வாகன மசோதா

ஹெல்மட் அணியாமல் சென்றால் ரூ.1000 அபராதம் , மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்: வந்தது புதிய மோட்டார் வாகன மசோதா மோட்டார் வாகனச்சட்ட மசோதா ஒப்புதல் பெறப்பட்டு குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் மோட்டார் வாகனச்சட்டம் அமலானால் மாற்றப்பட்ட அபராதத்தொகை குறித்த தகவல்கள் இதோ. விபத்துக்களை குறைக்கவும்,…

ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட்

ஈரானில் தவிக்கும் 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் டெல்லி: ஈரான் பிடித்து வைத்துள்ள ஸ்டெனோ இம்பீரோ கப்பலில் உள்ள 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள்…