1. Home
  2. கல்விச் செய்திகள்

Category: கல்விச் செய்திகள்

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லை…

‘ஆன்லைன்’ முனைவர் படிப்புக்கு யு.ஜி.சி., அங்கீகாரம் இல்லை… அக் 29, 2022 … ‘தனியார் கல்வி நிறுவனங்கள் சில வெளிநாட்டு பல்கலைகளுடன் இணைந்து, ‘ஆன்லைன்’ வாயிலாக அளிக்கும் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி படிப்புகளுக்கு அங்கீகாரம் கிடையாது’ என, யு.ஜி.சி., எச்சரித்து உள்ளது. கொரோனா பரவலுக்குப் பின், ஆன்லைன் வாயிலாக…

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது

கீழக்கரையில் நடந்த விழாவில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது கீழக்கரை  : கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் சிறப்பான முறையில் ஆசிரியப் பணியை மேற்கொண்டு வரும் ஆசிரியர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந் தது. இந்த நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி தலைமை…

நிருபர்கள் என்றால் யார்?

நிருபர்கள் என்றால் யார்? செய்தி சேகரிப்பவர்கள் செய்தியாளர்கள் (நிருபர்கள்) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள். தேர்ந்த…

பரமக்குடி பள்ளிக்கூட சிறுவனுக்கு டாக்டர் பட்டம்

பரமக்குடி பள்ளிக்கூட சிறுவனுக்கு டாக்டர் பட்டம் பள்ளிக்கூட நிர்வாகிகள் பாராட்டு பரமக்குடி : இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள ஆயிர வைசிய மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வருபவர் த. சந்தோஷ் கண்ணா. இந்த மாணவருக்கு சமீபத்தில் மதுரையில் நடந்த விழாவில் சர்வதேச தமிழ்ப் பல்கலைக்கழகம்…

இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி

தனது அரசுத்துறை தேர்வுக்கு தேவைப்பட்ட ‘சீறாப்புரணம்’ தொடர்பான தகவல் கொண்ட நூலை வழங்கி உதவிய இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி மாணவர் மன்ற விழாவில் சிவகங்கை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் முனைவர் த. செந்தில் குமார் நெகிழ்ச்சி இளையான்குடி  : தனது அரசுத்துறை தேர்வுக்கு தேவைப்பட்ட ‘சீறாப்புரணம்’…

பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபை இணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.Group2&2A அரசுப் பொதுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்க விழா

பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபைஇணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி.Group 2 & 2A அரசுப் பொதுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி தொடக்க விழா பரமக்குடி : பரமக்குடியில் சக்ஸஸ் அகாடமி மற்றும் கீழ முஸ்லிம் ஜமாஅத் சபைஇணைந்து நடத்தும் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2&2A அரசுப்…

இளையான்குடி வெற்றிப்படி அகடமி

இளையான்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் படித்து முடித்திருக்கும் இளைஞர்களை, பெண்களை ஊக்கப்படுத்தி அரசுப் பணிக்கான தேர்வுக்கு பயிற்சி அளிப்பதற்காக சில சமூக சிந்தனையுள்ளவர்கள் சேர்ந்து தொடங்கி உள்ளது வெற்றிப்படி அகடமி. தற்போது 19 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். இதில் பயிற்சிக் கட்டணம் செலுத்த முடியாத வசதியில்லாத நான்கு…

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா

முதுகுளத்தூரில் இந்திய குடியரசு தின விழா முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் இந்தியாவின் 73 வது குடியரசு தின விழா தேசிய கொடி ஏற்றி வைத்து மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தாளாளர் ஷாஜஹான், ஜமாஅத் தலைவர் முஹம்மது இக்பால், புதிய தலைமை ஆசிரியர் அலாவுதீன்,…

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் சார்பில் முப்பெரும் விழா

திருச்சி ஜமால் முகமது கல்லூரி முதுகலைத் தமிழாய்வுத்துறையின் சார்பில் முப்பெரும் விழா திருச்சி : திருச்சி ஜமால் முகமது கல்லூரி. முதுகலைத் தமிழாய்வுத்துரையில் 16-12-2021 அன்று ‘முப்பெரும் விழா’ நடைபெற்றது. இவ்விழாவில் திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கவிஞர் நி.அமிருதீன்…