1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: உள்ளுர்

வஃபாத்து

சிக்கல் தொட்டியபட்டியை சேந்த மர்ஹூம் நைனா முகம்மது மகன் அமிரஹம்சா (எலக்ரிசியன்) இன்று (13.09.2008) காலை 6.00 மணி அளவில் வபாத் ஆகி விட்டார்கள். அன்னாரின் ஜனகா நல்லடக்கம் இன்று அசர் தொழுகைக்கு பிறகு தொட்டியபட்டி மையவாடியில் நடைபெறும்.

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் —————————————- எங்கள் கிராமம் கீழச்சிறுபோதில் 1988 வரை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம் கிடையாது. நான் முதுகுளத்தூர் மாணவர் விடுதியில் தங்கி படித்து கொண்டிருந்த போது அதே விடுதி எனது ஊர் இனிய நண்பர் திரு.ராசு அவர்கள் விடுமுறையில் ஊர் சென்று வந்து…

செய்தியாளர்கள் தேவை

செய்தியாளர்கள் தேவை முதுகுளத்தூர் பகுதியில் இருந்து செய்திகளை சேகரித்து அனுப்ப செய்தியாளர்கள் தேவை. செய்திப் பணியில் அனுபவம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் முழு விபரங்களுடன் விண்ணபிக்க வேண்டிய ஈ மெயில் : muduvaihidayath@gmail.com    

புகையில்லாத கிராமம்

புகையில்லாத கிராமம் ———————————— எங்கள் ஊர் கடைகள் இன்னும் என் நினைவில் உள்ளது. திரு பகதூர் கடை, திருமதி ஈனுசம்மா கடை, திரு முதலியார் கடை , திரு சந்திரன் கடை , திரு கான் கடை ஆகியவை மிக நீண்ட காலமாக எம் மக்களின் தேவைகளை பூர்த்தி…

மூன்று வைத்தியர்கள்

மூன்று வைத்தியர்கள் ————————————- சுற்று வட்டாரத்தில் எங்கள் கீழச்சிறுபோது கிராமத்தில் மட்டும் மூன்று வைத்தியர்கள் இருந்தார்கள்.ஒருவர் மருத்துவ நிபுணர்,மற்றொருவர் அறுவை சிகிச்சை நிபுணர்,மற்றொருவர் நாய் கடி நோய் நிபுணர். பல ஊர்களிலிருந்திம் சிகிச்சைக்கு வருவர். திரு. சின்னாங்கம் அவர்கள் இவர் மருத்துவ நிபுணர் . பெரும்பாலும் அஜீரணக் கோளாறு,…

முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் நிர்வாகிகள்

அஸ்ஸலாமு அலைக்கும். முதுகுளத்தூர் முஸ்லிம் பெரிய பள்ளிவாசல் கிளை ஜமாத் சென்னையின் புதிய தலைவராக ஜனாப் H.இபுனு சிக்கந்தர் அவர்களும் துணை தலைவராக மன்னர் M.முகம்மது இப்றாகிம் அவர்களும் பொருளாளராக ஜனாப் V.M.K.S.நஜ்முதீன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்   கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி இந்த புதிய நிர்வாகக்குழு தேர்வு…

பட்டறை புளி

பட்டறை புளி ———————- எனது இளமைப் பருவ எங்கள் ஊரான கீழச்சிறுபோதின் பிராதான இடம் பட்டறை புளி . புளிய மரமும் அதில் மாட்டு வண்டி , அரிவாள்,களை கொத்துவான்,மண் வெட்டி செய்யும் பட்டறையும் இருந்ததால் இந்த இடம் பட்ற புளி என அழைக்கப்படுவதுண்டு. காலை பத்து மணி…

நாகூர் ஹனிபா

அப்போது எனக்கு 14 வயது. எங்கள் ஊர் கீழச்சிறுபோது பள்ளிவாசல் ரம்ஜான் விழாவில் திரு.நாகூர் ஹனிபா அவர்கள் கச்சேரி… நெஞ்சை அள்ளும் நிறைய பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தார்… இடையில் ஜமாத் தலைவர் அவர்கள் நமது மக்களை மகிழ்வித்த திரு ஹனிபா அவர்களுக்கு பள்ளிவாசல் சார்பில் 1000 வழங்க படும்…

பெரிய பள்ளிவாசல் ஜமாஅத் புதிய நிர்வாகம்

நமது ஜமாத் மகா சபை கூட்டம் இனிதே நடந்து முடிந்தது …… தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் அனைவரும் வாழ்த்துக்கள் … 🌹 இன்று போல் என்றும் நமது ஜமாத் நிர்வாகம் ஒற்றுமையுடனும் , சீராகவும் செம்மையாகவும் செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக !!… … ஆமீன்…