முதுவை நல்லாற்றல் வாழ்க
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் மெட்டு;-மறவேனே எந்த நாளும், இறையோனின் அருளினாலே, முதுவை நல்லாற்றல் வாழ்க, இறையோனின் அருளினாலே! பதமான பாச பிணைப்பால், தரமான மேன்மை செயலால், இதமானசேவை புந்தோர், இனிதான முதுவை சான்றோர், இந்நாளின் மகிழ்ச்சியிதுபோல், எந்நாளும் மகிழ்ந்து வாழ்க! [இறையோனின்] அறமான படிப்பு தரவே,…