ரஹ்மானியா எத்தீம்கானா
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச்…
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக அமைச்சர் டாக்டர் சுந்தரராஜ் பங்கேற்று இலவச மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட சேர்மன் சுந்தரபாண்டியன், தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச்…
முதுகுளத்தூர் பள்ளிவாசல் தொடக்கப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியை அபரஞ்சி செல்லம் அவர்கள் 16.01.2012 திங்கட்கிழமை ஏர் இந்தியா விமானம் மூலம் துபாய் விமானநிலையம் டெர்மினல் 2 க்கு மதியம் 1.30 அளவில் வருகை தர இருக்கிறார்.
முதுகுளத்தூரில் அஹிம்சா அறக்கட்டளை கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக் கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது. இதன் விபரங்களை கீழ்க்கண்ட இணையதளத்தில் பார்வையிடலாம் www.ahimsaa.webnode.com மேலதிக விபரங்களுக்கு : THE CO – ORDINATOR, (A.MUHAMMAD ISMAEL), AHIMSAA INTEGRATED & CHARITABLE TRUST,…
ஏழை, எளிய மாணவர்கள் படித்து, ஓதி பயன் அடையும் வகையில் முதுகுளத்தூரில் நய்னா முஹம்மது – காதரம்மாள் அறக்கட்டளையின் சார்பில் ரஹ்மானியா எத்தீம்கானா என்ற சிறுவர் பராமரிப்பு இல்லம் சிறப்பாக செயல் ஆற்றிவருகிறது. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், தேசிய விருது வழங்கப்பட்ட நல்லாசிரியமான டாக்டர் ஹாஜி. எஸ்.…
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இஸ்லாமிக் பயிற்சி மையம், முதுகுளத்தூர்; இஸ்லாமிக் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு முதல் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கும் இலவச டியூசன் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதனால் 11,12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பெற்றோர். ஆசிரியர் கூட்டம், ஊளுஊ கம்யூட்டர் சென்டரில் 30.06.2010 புதன் கிழமை மாலை…
ஊடகங்களில்…….. இஸ்லாமிய பயிற்சி மையம் ஆண்டு விழா ( 15 மார்ச் 2009 )