1. Home
  2. இறப்பு செய்திகள்

Category: இறப்பு செய்திகள்

உமர் ராவுத்தர் மகள் வஃபாத்து

  முதுகுளத்தூர் உமர் ராவுத்தர் மகள் கதீஜா பீவி இன்று 12.06.2014 வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் நாளை 13.06.2014 வெள்ளிக்கிழமை காலை நடைபெறும். அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்   தகவல் : நமது…

ஷார்ஜா முஹம்மது அலி மருமகன் சென்னையில் வஃபாத்து

ஷார்ஜா முனிசிபாலிட்டியில் பணிபுரிந்து வரும் முஹம்மது அலி மருமகன் சிக்கந்தர் சென்னையில் வஃபாத்தானார். மலேசியாவில் பணிபுரிந்து வந்த இவர் புற்றுநோய் பாதிப்பின் காரணமாக சென்னையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இன்று 22.05.2014 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவுன் அன்னாரது மஃபிரத்துக்காக…

கோவையில் ஐஸ் கம்பெனி அமீன் வஃபாத்து

முதுகுளத்தூர் ஐஸ் கம்பெனி தாஹா மகன் அமீன் கோவையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 11.05.2014 அன்று  உடல் நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார். இன்னாலில்லாவி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரதுக்காக துஆச் செய்திடவும். தகவல் : நமது சிறப்பு நிருபர் முஹம்மது துல்கிஃப்லி  

அசனிசை தந்தை வஃபாத்து

முதுகுளத்தூர் அசனிசை தந்தை மிசாபர் இன்று 11.05.2014 ஞாயிற்றுக்கிழமை  வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவுன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்   மலேசிய தொடர்புக்கு : + 60 11 1876 1162 தகவல் : மலேசியா ஜமான்  

ஆசிரியர் மன்சூர் அலி தகப்பனார் வஃபாத்து

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மன்சூர் அலியின் தகப்பனார் அமீர் சுல்தான்  ( ஓலைப்பெட்டி ) இன்று 03.05.2014 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும் ஜனாஸா நாளை 04.05.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை அசர் தொழுகைக்குப்…

அல்ஹாஜ் எம்.கே. சிக்கந்தர் வஃபாத்து

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர்ஸ் உரிமையாளர் அல்ஹாஜ் எம்.கே. சிக்கந்தர் இன்று 30.04.2014 புதன்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.    

பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் சகோதரி கம்பத்தில் வஃபாத்து

கம்பம் : தேனி மாவட்டம் கம்பத்தில் 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை இஷா நேரத்தின் போது திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூர் அவர்களின் சகோதரி  ( வயது 77 ) வஃபாத்தானார். அன்னாரது ஜனாஸா இன்று 28.04.2014 திங்கட்கிழமை மாலை அஸர்…

துபாயில் பணிபுரிந்து வரும் காஜா மகன் வஃபாத்து

துபாய் ஈடிஏ நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் எல். காஜா முஹைதீன் ( த/பெ லியாக்கத் அலி ) மகன் இன்று 28.04.2014 திங்கட்கிழமை மதுரை செல்லும் வழியில் வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்   இக்குழந்தை கடந்த 20.05.2013 திங்கட்கிழமை பிறந்தது. காஜா தற்பொழுது தாயகம்…

துபையில் எம்.பி.எம். அன்சாரி ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது

  துபையில் எம்.பி.எம். அன்சாரி வஃபாத்து துபை ஈடிஏ – எம்.பி.எம். நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்த  முஹம்மது அன்சாரி ( த/பெ. முஹம்மது இஸ்மாயில் – வேளாங்குளத்தார் குடும்பம் )   22.04.2014  செவ்வாய்க்கிழமை காலை சுமார் 11 மணிக்கு துபை சோனாப்பூர் எம்.பி.எம். கேம்பில் வஃபாத்தானார்.…

மதுரை அருகே விபத்தில் முதுகுளத்தூர் கல்வி அதிகாரி சாவு

மதுரை அருகே புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் முதுகுளத்தூர் பகுதி உதவிக் கல்வி அதிகாரி உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் மேல்முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சூசைதாஸ்(54). தொடக்கக் கல்வி உதவி அதிகாரி. இவரது மகன் அருண்ராகுல். ஜப்பானிய நிறுவனத்தில் பணிபுரிகிறார். ஊர் வந்திருந்த அருண்ராகுல் புதன்கிழமை மீண்டும் ஜப்பான் செல்ல மதுரை…