1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

உறவுகளின் உன்னதம்

உறவுகளின் உன்னதம் .தாத்தா ,பாட்டி வேராக, தாயும் தந்தையும் மரமாகசகோதர ,சகோதரிகள் கிளையாக ,பிள்ளைகளெல்லாம் விழுதாக , உறவினரெல்லாம் இலையாகஊருக்கெல்லாம் நிழல் தரும் குடும்பமென்னும் ஆலமரம். அன்பு செலுத்திடு சமமாக ,அரவணைத்திடு இதமாக,அறிவுரை கூறிடு பதமாக ஆதரவளித்திடு பலமாக ,ஏற்றத்தாழ்வுகள் பாராது ,வேற்றுமைகளை மறந்திடுகஒற்றுமையாக வாழ்ந்திடுக,உற்றதருணத்தில் உதவிடுக ,மற்றவர் உயர்வில் மகிழ்ந்திடுக. சுற்றங்களையும் அனுசரித்து குற்றங்குறைகளை மறந்திடுக சற்றே…

மூலிகைகள் குறித்து….

மத்திய அரசின் ஆயுஷ் துறை… மூலிகைகள் குறித்தும் .. அன்றாட வாழ்வில் அவற்றின் பயன்பாடு குறித்தும் குழந்தைகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில்…Professor Ayushman என்கிற காமிக்ஸ் வடிவிலான புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்கள். சுட்டியில் நூலைப் பெறலாம். நூல் ஆங்கிலத்தில்  கிடைப்பதில் மகிழ்ச்சி  https://www.nmpb.nic.in/sites/default/files/Professor_Ayushman_Comic_book.pdf

குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம் !

குருவடியைத் திருவடியாய் மனமெண்ணி மகிழ்வோம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்    மெல்பேண் … ஆஸ்திரேலியா எழுத்தை அறிவித்து எம்மகத்தைத் திறந்திட்டபழுத்த அறிவுடைய பக்குவமே குருவாவாவர்நிலத்தை வளமாக்கி நிறைவளத்தைக் காணுகின்றமனத்தை உடையவரே மாண்புடைய குருவாவார்அகமுறையும் அழுக்ககற்றி அறிவுச்சுடர் ஏற்றிவைத்துஆதவனாய் ஒளிவிடுவார் அவரேநற் குருவாவார் செவிநுகரப் பலதருவார்…

முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  !

முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  ! முதுமையில் இருப்பார் முதுசொம் ஆவர்  ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மாமேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்         மெல்பேண் …. ஆஸ்திரேலியா ஓடிய கால்கள் உழைத்திட்ட கைகள்தேடியே செல்வம் திரட்டிய உள்ளம்வாடியே நில்லா வதங்கிடா வதனம்வதங்கியே மூலை இருப்பது முறையாதூக்கிய சுமைகள்…

செங்கல் பேசுகின்றது

செங்கல் பேசுகின்றது நான் முதலில் மண் ஆகஇருந்தேன் என் தலை மீது தண்ணீர்ஊற்றி கை கால் கொண்டுபிசைந்தார்கள் அதன் பின் அச்சுப்பலகையில்என்னை படுக்கவைத்தார்கள் திறந்த நல்லவெயிலில் பலமணி நேரம் நன்கு காயவைத்தார்கள் திடீர் என்று ஒரு நாள் என்னைஉயரமாக அடுக்கி வைத்துபின் அடியில் பெரி மரகட்டைகள்கொண்டு தீ மூட்டினார்கள்…

சிவாஜியின் நினைவில்…

சிவாஜியின் நினைவில்… முதல் நாள் முதல் ஷோ எஸ் வி வேணுகோபாலன் பள்ளிக்கூட நாட்களில் சிவாஜி ரசிகராக அல்ல, வெறியராக வாழ்ந்த காலம். காஞ்சிபுரத்தில் பாட்டி வீட்டில் படிக்கப் போகையில் உடன் வாழ்ந்த சொந்த அண்ணன் ரங்கராஜன், சித்தப்பா மகன் முரளி அண்ணன், சித்தி மகன் சுரேஷ் உள்பட சிவாஜி கொடி…

ஈர விறகு

ஈர விறகு  ஈர விறகு எஸ் வி வேணுகோபாலன்  ‘வெறகுக்காரர் வந்தா குரல் கொடு’ என்பாள் பத்தாணிப் பாட்டி காஞ்சிபுர வாசத்தில் சவுக்குக் கட்டையின் வாசம் அதிகம் ஒரு மில் அதிபர் போல் தான் நடந்துவருவார் விறகுக்காரர் பளிச்சென்ற ஜிப்பாவும் வேட்டியும் கக்கத்தில் கறுப்புநிற தோல் பையும் எந்நேரமும் சிந்தனைகள் வரிகளாய்ப் படர்ந்த பரந்த நெற்றி புன்னகைக்க விடாத பெருநடையாய் வண்டியோடும் வண்டிக்கு முன்பாகவும் பிந்தியுமாக ஒரு நடை வாசல் திண்ணைபோல் படிப்புக்கு இடம்…

வேட்டவலம் – பாக்கம்: கற்கால உலகத்தின் பொற்பாதை

வேட்டவலம் – பாக்கம்: கற்கால உலகத்தின் பொற்பாதை – ச.பாலமுருகன்பண்டைய காலத்தில் தொண்டை மண்டலமாக கருதப்படுகின்ற வடதமிழ்நாட்டுப் பகுதிகள் வரலாற்றுக்கும் தொல்லியலுக்கும் அளப்பறியச் சான்றுகளை அளித்துக்கொண்டே உள்ளது. சமணம், பௌத்தம், நடுகற்கள், பாறை ஓவியங்கள், குடைவரைகள், கோயில்கள், பெருங்கற்கால மற்றும் புதிய கற்காலத் தடங்கள் எனப் பட்டியல் நீளும். இவை…

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் 

மலேசியத் தொழிலாளர் சட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் — மலாக்கா முத்துக்கிருஷ்ணன் 1901-ஆம் ஆண்டில் கூட்டரசு மலாய் மாநிலங்களின் (Federated Malay States) ஜே. டிரைவர் (Inspector of Schools FMS, J. Driver) என்பவர் மலாயா பள்ளிகளின் தலைமைக் கல்விக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தார். அப்போது மலாயாவில் பல்வேறு தாய்…

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்!

வாழ்வை வளமாக்கும் வாசிப்புப் பழக்கம்! — முனைவர் ஒளவை அருள்அண்மைக்காலமாக, நம்மிடையே புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன. அறிவியல் வளர்ச்சியால் அச்சுத்துறையில் புதியதொரு புரட்சியே மலர்ந்தது. நம்மிடத்தில் உடனே அது தொடர்பான மிகப்பெரிய எதிர்பார்ப்பும் ஆர்வமும் வளர்ந்தன. ஆனால், அந்த…