கண்ணாடி
கண்ணாடி எஸ் வி வேணுகோபாலன் ஒரு பழைய கதை. ஒரு முதிய வழிப்போக்கர் தமது பயணத்தின் ஊடே, தங்கள் இல்லத்தில் தங்கி இளைப்பாற அனுமதிக்கின்றனர் ஓர் இளம் தம்பதியினர். அவர் தமது பையில் என்னதான் வைத்திருப்பார் என்று ஒரு நாள் அவர் உறக்கத்தில் இருக்கையில் கணவன் எடுத்துப் பார்க்கிறான். கையில்…