1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

மீண்டும் தொடங்கு….

மீண்டும் தொடங்கு…____________________________________________ருத்ரா ஆம் எல்லாம் போட்டாச்சு.பேட்டரி கட்டை..நவச்சாரம்பாம்புராணி பல்லி ..ஏன்பாம்பும் கூடத்தான்.எல்லாம் கொதிக்கிறது.ஆவி நிலையில்இந்த உலகத்தையே துண்டு துண்ட்டாக்கிமசாலா சேர்த்து..காய்ச்சிஇறக்கி வடிகட்டிஅறுசீர் கழிநெடிலடிஆசிரிய விருத்தம்இல்லை சிந்தியல் வெண்பாஇல்லை அகவல் பா துண்டுகள்இதெல்லாம் வேண்டாம் என்றால்நவீனத்துவம் பின் நவீனத்துவம்மாயாவாதம் கலந்து பிசைந்த‌தனிமை இருட்டின் யதார்த்தம்சமூக விடியலின் விழியல் யதார்த்தம்கிறுக்குப்பிடித்த ஹாலூசினேஷனின்கலர்…

முட்டாள்கள் தின வாழ்த்துக்கள்

முட்டாள்கள் தின வாழ்த்துக்கள் -1.4.2022.உறவுகள் நிலைத்திருக்கும் உயிர் நிலைத்திருக்கும் பணம் நிலைத்திருக்கும் பதவிகள் நிலைத்திருக்கும்  இன்பங்கள் நிலைத்திருக்கும் துன்பங்கள் நிலைத்திருக்கும். கட்சிகள் நிலைத்திருக்கும்  கொள்கைகள்  நிலைத்திருக்கும்.  நட்புகள் நிலைத்திருக்கும். பகைகள் நிலைத்திருக்கும் நல்லவை நிலைத்திருக்கும் அல்லவை நிலைத்திருக்கும் புத்தி நிலைத்திருக்கும். சக்தி நிலைத்திருக்கும் .தோற்றங்கள் நிலைத்திருக்கும் மாற்றங்கள் நிலைத்திருக்கும். என்றெண்ணி செயல்படும்  முட்டாள்களுக்கு  மட்டும் இன்றைய சிறப்பு வாழ்த்துக்கள்  அன்புடன் , உங்களில் ஒருவன் சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்  

சர்வதேச மகிழ்ச்சி தினம்

சர்வதேச மகிழ்ச்சி தினம். 20.3.2022.இன்பம் என்பது பொருளால் வருவது.மகிழ்ச்சி என்பது மனதால் வருவது. இன்பத்திற்கு எல்லை உண்டுமகிழ்ச்சி என்பது எல்லையற்றது.இன்பம் என்பது இரைச்சல் நிறைந்தது. மகிழ்ச்சி என்பதோ அமைதியானது. இன்பம் என்பது சூழ்ந்திருப்பது மகிழ்ச்சி என்பது சூழ்நிலை பொறுத்தது. அடுத்தவர் உழைப்பில் வாழ்வது இன்பம். தன் உழைப்பில் பெறுவது மகிழ்ச்சி. போரால் பகைவரை வெல்வதுஇன்பம். நட்பால் பகைவரை மாற்றுதல்…

தீவினையச்சம்

தீவினையச்சம் :தீமை தருவது தீவினையாமே.தீவினை என்றும் தீயெனப்படுமே தீவினை என்பது தீயெனச்சுடுமே தீவினை என்பது தீயினும்  சுடுமே .தீமை செய்தலை தவிர்த்தல் நலமே.தீமை செய்தலை மறத்தல் பலமே. தீவினை நம்மைத் திருப்பித் தாக்கும்.  தீவினை தவிர்த்தல் தினமும் காக்கும் .தீவினை எதிர்வரும் தீமையைப் போக்கும். தீயவன் எனப்பெயர் வருவதைத் தவிர்க்கும்.தீயவராயின் நம்மை தீண்டாதொழிப்பார். தீயவர் நட்பும்தீமையே தருதலால்தீயவர் கேண்மை தவிர்த்திடல் மதியாம் .தீயினை அணைக்கும் நீரது போல் வரும் தீமையைத் தடுக்கும் தீவினையச்சமே.திருவள்ளுவரது திருக்குறற் பொருளை தீவிரமாக…

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உலக சரித்திரத்தின்தலையாய தலைவர்கள் என்றஆளுமை வளாகத்தில்ஸ்டால்-இன் என்றுஸ்டால் திறந்துவிட்டார்ஸ்டாலின் செவ்வாய்க்கோள் செல்லஏழுமாதம் பிடிக்குமாம்ஸ்டாலின் வேகத்தில் விரைந்தால்ஏழுநாளே போதுமென்றுநாசா தன் விண்வெளிக் குறிப்புகளைமாற்றிக்கொண்டிருக்கிறது ஸ்டாலின் என்றாலேரஷ்யா என்றெண்ணும் உலகுஇன்றுமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்என்று திருத்திக்கொண்டது சுதந்திர இந்தியாஇதுநாள்வரை கண்டிராததங்கத் தலைவராய்த் தகதகக்கிறார்தளபதி ஸ்டாலின் ஃபுதுமையோ எழுச்சியோமாற்றுத் தத்துவமோ…

பொறை ஒன்றும் குறை அன்று

பொறை ஒன்றும் குறை அன்று ! எஸ் வி வேணுகோபாலன்  யார் குடை என்ற தலைப்பில் பல ஆண்டுகளுக்குமுன் ஒரு கவிதை வாசித்த நினைவு, அநேகமாக ஆனந்தன் என்ற கவிஞர் எழுதியதாக இருக்கக்கூடும். எப்போதும் குடையை  எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்துவிடும் ஒருவர் அன்று சிற்றுண்டிச் சாலை ஒன்றில் உணவு…

நிம்மதி – சிறுகதை – ஹிமானா சையத்

நிம்மதி – சிறுகதை – ஹிமானா சையத் . “அண்ணே ! நீங்க உக்காருங்க… மதுரை நம்பர் பேசுங்க” அபுல் அந்த நபரிடம் ரிஸீவரைக் கொடுத்தான்.  “தம்பி ! உங்க அம்மாவ அறைக்குள்ளே போயி போனை எடுக்கச் சொல்லு. பினாங்குக்கு கனக்‌ஷன் கொடுக்கப் போறேன்.”  “தம்பி ! நம்மல…

பயணங்கள்

பயணங்கள்  அன்னையின் மடியில் ஆரம்பப் பயணம் தந்தையின் கரம்பிடித்து தளிர்நடைப் பயணம் மூன்று வயதில் துவங்கும் கல்விப்  பயணம் .ஆசிரியர் துணையுடன் அறிவுப் பயணம் . பள்ளிப்பருவம் முடிந்து கல்லூரிப் பயணம் எதிர்காலத்தை அதுவே  நிர்ணயிக்கும் பயணம் அடுத்து துவங்கிடும் அலுவல் பயணம் .பணம் சம்பாதிக்கும் சாகசப்  பயணம் .இருபத்தைந்திற்கு மேல்  இல்லறப்  பயணம் .துணையுடன் துவங்கிடும்  நல்லறப்  பயணம். .வருங்காலத்திற்கு …

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் — சிவ இளங்கோ, புதுவை சிங்காரவேலனாரின் அரசியல் நுழைவுக் களமாகக் காங்கிரஸ் கட்சி இருந்தது. 1920 களில் காந்தியை “மகாத்மா” என்று ஏற்றுக் கொண்ட இந்திய அரசியல் தலைவர்களுள் முகமது அலி ஜின்னா, பெரியார் ஈவெரா, ம.  சிங்காரவேலனார் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். இதில் 1920 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் மகாத்மா காந்தியோடு ஒத்துழையாமை இயக்கத்தில்…

முனைவர் கு.அரசேந்திரன்- தேவநேயப் பாவாணர் விருதாளர்

முனைவர் கு.அரசேந்திரன் – தேவநேயப் பாவாணர் விருதாளர் கவிதா சோலையப்பன்             துபாய் தமிழ், உலக மொழிகளில் மூத்ததும், தொன்மைக் காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் அடைந்திருந்தது எனவும்; தென்னிந்திய மொழிகளுக்குத் தாயாகவும், மேலை, கீழை இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு மூலமாகவும் அமைந்திருக்கிறது எனவும், இவ்வுலகிற்கு உரக்க எடுத்துரைத்தவர் தேவநேயப்…