1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

தந்தையர் தின கவிதை

தந்தையர் தின கவிதை தாயின் தலைவனே தன்னலமற்ற ஜீவனே ! குடும்பத்தை தோள்மீது சுமக்கும் சுமைதாங்கியே ! சுகம் நூறு தந்திட ! உழைத்து ஓடாய் தேயும் உன்னத உறவே ! தோள் உயர்ந்த மகனுக்கு தோழனாய் தோள் கொடுப்பவரே ! மகளைத் தன் தாய் என அழைப்பவரே…

வரிகளாய் வடித்தேன்

வரிகளாய் வடித்தேன் ————————————- அன்பில்லா உறவு, உப்பில்லா உணவு. உள்ளார்ந்த அன்பு, உலகையே வெல்லும். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர், உடனிருந்து கெடுப்போர், உறவை விலக்கிடுவோம். சகுனியின் சதுரங்க ஆட்டம், சங்கு சக்கரதாரியால் முடியும். சதியின் பேச்சில் மயங்கி தடம் மாறிடும் பிள்ளைக்கு, தாயும், தந்தையும் பாரமாகும், இவர்…

காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள்

தாரே ஜமீன் பர் (2007) காற்றும் வெளிச்சமும் தேவை வகுப்பறைக்குள்  எஸ் வி வேணுகோபாலன்  அந்த ஏக்கம் ததும்பும் கண்கள், பொலிவைத் தொலைத்த முகம், இழிவுகளை சகித்துக் கொண்டு நகரும் உடல் மொழி….இர்ஷான் அவஸ்தி என்ற அந்தச் சிறுவன் கதாபாத்திரம் அத்தனை எளிதில் மறக்காது. தாரே ஜமீன் பர், முற்றிலும் வித்தியாசமான…

கவிதை

சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் இறந்து போன  கன்னட மொழிக் கவிஞர் சித்தலிங்கையாவின் கவிதை ஒன்று...   “நான் இறந்தால் நீங்கள் அழுவீர்கள். உங்கள் கதறல் எனக்குக் கேட்காது. என் வலிக்கு இப்போதே வருந்த முடியாதா?   நீங்கள் பூமாலை சாத்துவீர்கள். என்னால் முகர முடியுமா என்ன?…

மௌனத்தின் சாவிகள்

அவசரமாய் வளர்ந்து. அவசரமாய் காதலித்து.. அவசரமாய் மணமுடித்து அவசரமாய் பிரியும் இன்றைய தலைமுறைக்கு புரிய வாய்ப்பில்லை தான்.. எப்போதும் மூன்று தோசை சாப்பிடும் அப்பா.. அடுப்படியிலிருந்த அளவு குறைந்த மாவு கண்டு, அம்மாவுக்கும் வேண்டுமென இரண்டு போதும், என்றெழுந்த அதிகம் பேசிக்கொள்ளாத அவர்களின் அழகிய தாம்பத்யம்..    …

மயிலிறகு மனசு

இன்னும் நீ என்னை பார்ப்பதாக இன்னும் நீ என்னை தொடர்வதாக இன்னும் நீ என் எழுத்துக்களை வாசிப்பதாக இன்னும் நீ என்னை நேசிப்பதாக இன்னும் உன் இதழ்களில் என் உள்ளங்கை குளிர்மை ஒட்டியிருப்பதாக நம்பிக்கொண்டுதானிருக்கிறேன் எல்லா நம்பிக்கைகளையும் ஒரு அழைப்பில் ஒரு செய்தியில் நிரூபித்துக்கொள்ளலாம்தான் ஆனாலும் தேவையில்லை எந்தன்…

வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிடலாம்

வாழ்க்கையை எளிமையானதாக மாற்றிடலாம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நம்ப முடியாத அளவுக்கு சிக்கலானதாக மாறியிருக்கிறது. இந்தச் சிக்கல் நம் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கிறது. நாம் ஒருவருடன் மற்றொருவர் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோம்… அடிமனத்திலிருந்து வெறுக்கும் விஷயங்களை ஓய்வின்றிச் செய்துகொண்டிருக்கிறோம். மிகையான காரியங்களில் கவனத்தை திசைதிருப்ப அனுமதிக்கிறோம்… சிக்கலான எண்ணங்களால்…

தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர்.

முஹம்மது இஸ்மாயில் சாஹிப், தமிழக காவல்துறையினால், உளவுப் பிரிவால் அதிகம் கண்காணிக்கப் பட்ட மனிதர். ////////////////////////////////////////////////////////////////////// காயிதே மில்லத் மறைவுக்கு பின்னால், சில ஆண்டுகள் கழித்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் காயிதே மில்லத் நினைவுக் கூட்டத்தை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நடத்தியது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஐ.ஜி…

பாரதி எனும் மகாகவி

https://youtu.be/01–6MQdXRY?t=3176   பாரதி எனும் மகாகவி | திரு. பாலச்சந்திரன் இ.ஆ.ப(ஓய்வு) தமிழ்த்துறை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி), ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627001 வழங்கும் கருதரங்கம்

புதிய முயற்சி.. புதிய குறள்

புதிய முயற்சி.. புதிய குறள்   திருக்குறள் ஒண்ணே முக்கால் அடி என்று சொல்லுவார்கள். இரண்டு வரிகள் கூட முழுமையாக இல்லாத ‘குறள்’ உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. திருக்குறளில் பல “குறள்களை” பாதியாக எடுத்துக் கொண்டாலும் முழுமையான பொருள் தரக்கூடிய சிறப்பு…