உழைக்கும் கரங்கள்
மைசூர் இரா.கர்ணன் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா உழைக்கும் கரங்கள்’சிறக்கும் வாழ்வில் கவிதை உழைத்து வாழும் உயர் நெஞ்சமே.. நினைக்க உன்னை பெருமை ஆகுதே.. பிறர் உழைப்பில் உறங்கி வாழும் பெரும் வயதை தொட்ட போதும் வெயில் அமர்ந்து உழைக்கும் நீயே உயில் அமரும் உதாரணம் ஆனாய், ஊரும்…