1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

உழைக்கும் கரங்கள்

மைசூர் இரா.கர்ணன் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்கா உழைக்கும் கரங்கள்’சிறக்கும் வாழ்வில் கவிதை உழைத்து வாழும் உயர் நெஞ்சமே.. நினைக்க உன்னை பெருமை ஆகுதே.. பிறர் உழைப்பில் உறங்கி வாழும் பெரும் வயதை தொட்ட போதும் வெயில் அமர்ந்து உழைக்கும் நீயே உயில் அமரும் உதாரணம் ஆனாய், ஊரும்…

குறுங் கவிதை..

குறுங் கவிதை.. விழுந்து விழுந்து எழுகிறான் விருட்சமாக ../விதை ! வெட்ட வெட்ட தழைக்கும் வாழை போல !../ மறுபடியும் பூக்கும்! குவிந்து கிடக்கிறது அலுவலக வாசலில்/ கோரிக்கை மனு ! மக்களின் காத்திருப்பு வரிசையில் ../ உதவித்தொகை வேண்டி! சுயநலமும் சொந்த உறவும் கொண்டாடியது பதவிக்காக /…

வாசிப்பில் எத்தனை வகை

வாசிப்பில் எத்தனை வகை என்பதை பேரா.காளீஸ்வரன் பட்டியலிடுகிறார்..   வாசிப்பின்* *ஐந்து வகைகள்:* 1.Sound Reading –சத்தம்போட்டு வாசிப்பது 2.Group Reading –குழுவாக வாசிப்பது 3.Visual Reading –காட்சியாக வாசிப்பது 4.Silent Reading –அமைதியாக வாசிப்பது 5.Deep Reading –ஆழமாக வாசிப்பது

ஏக்கம்

மாற்றங்களில் மாறாத மாற்றம் !   ஏழை குழந்தைகளின் ஏக்கமோ !     கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

பெண்

பெண்களின் கால்தடம் பதியாத இடமும் உண்டோ இப்புவியில் …     கருவறையில் சுமந்தவள் … கல்லறையிலும் நிற்கிறாள் காவல் தெய்வமாய் !     வீதி வரை அழுதவள் வீறுகொண்ட வீர மங்கையாய் எழுந்துவிட்டாள் !     பார் போற்றும் பெண் பாரதியாக !  …

நிதானம்

ad  (International Life Coach – Mentor – Facilitator) fajila@hotmail.com    FB:fajilaazad.dr   youtube:FajilaAzad dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர் வெற்றி பெற்ற மனிதனாக இருக்க முயல்வதை விட மதிப்பிற்குரிய மனிதனாக இருக்க முயற்சி செய்யுங்கள். அதுவே சிறந்த வெற்றி தரும்- ஆல்பர்ட்…

பாரதிதாசனும் முத்தமிழ் நிலையமும்

நன்றி – சிறகு – http://siragu.com/பாரதிதாசனும்-முத்தமிழ்-ந/ பாரதிதாசனும் முத்தமிழ் நிலையமும் தேமொழி ‘முத்தமிழ் நிலையம்’ என்ற நிறுவனம் ஒன்றைத் துவக்க வேண்டும் என்றும் அந்த நிறுவனத்தின் மூலம் தனது நூல்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்றும் பாரதிதாசன் விரும்பியிருந்தார். பாரதிதாசன் எழுதிய கடிதங்களைத் தொகுத்து, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம்…

மயிலிறகு மனசு

என் வயதினையொத்தவர்களின் அம்மாக்கள் அவர்கள் காலத்தில் பதினாறு பதினேழு வயதுகளில் தன் கனவுகளை துறந்தவர்கள் ஆனால் துறவிகளைப்போலில்லை அவர்களின் அம்மாக்களின் அறியாமையினாலும் அப்பாக்களின் பிடிவாதங்களினாலும் தன் ஆசைகளை துறந்தவர்கள் அதனால் துறவிகளைப்போலில்லை வீட்டின் எளிமைகளினாலும் தன் மனதை துறந்தவர்கள் ஆதலால் துறவிகளைப்போலில்லை தனக்குப்பின்னால் பிறந்த தம்பி தங்கைகளுக்கு அக்காக்களும்…

சிறுகதை

சொகுசுக்காரில் வந்திறங்கியவள் நக்கலாய்ப் பார்த்தாள். வித்தியா புன்னகைத்தபடி வரவேற்றாள். ‘எவ்வளவு?’ ஆங்கிலத்திலேயே கேட்டாள். வித்தியாவும் சொன்னாள்.’120 பவுண்ட்’ விலை அதிகம் என்றாள். ‘இல்லை..நீங்கள் 200க்குள்ள வேணும் எண்டனீங்கள். அதுதான்…’ வித்தியாவை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொன்னாள். ‘இது 10 ரூபாயும் பெறாது’ வித்தியாவிற்கு கொஞ்சமாக ஏறியது.காட்டிக்கொள்ளாமல்’ செய் கூலி…

மாற்றங்கள் வேண்டும்

மாற்றங்கள் வேண்டும் மாற்றம்  ஒன்றே மாறாதது என்றது  போல் மாற்றங்கள் நிகழவேண்டும் . – அந்த மாற்றங்களால் மக்கள் வாழ்க்கை முறையினில் ஏற்றங்கள் காண வேண்டும். அவரவர் நம்பிக்கை அவரவர் உரிமையெனும் நிலை இங்கு நிலவ வேண்டும் – பிறர் உரிமையில் தலையிடும்  உலுத்தர்களை மக்கள் ஊரை விட்டொதுக்கவேண்டும். வாக்குறுதிகள் தந்து…