1. Home
  2. இலக்கியம்

Category: இலக்கியம்

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தனின் நினைவு நாளையொட்டி … நாம் தினமும் சந்திக்கும் மனிதர்கள் குறித்து எளிமையான மொழிநடையில் சிறுகதைகள் எழுதியவர் தமிழ் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படும்  புதுமைப்பித்தன் அவர்கள். புதுமைப்பித்தன் என்ற புனைப்பெயர் கொண்ட சொ. விருத்தாசலம் (ஏப்ரல் 25, 1906 – சூன் 30, 1948), மிகச்சிறந்த தமிழ்…

புதுமைப்பித்தன் சிறுகதைகள்

http://www.tamilvu.org/ta/courses-degree-p101-p1011-html-p1011312-23826 புதுமைப்பித்தன் சிறுகதைகள் — முனைவர் இரா. பிரேமா  புதுமைப்பித்தன் 1933 முதல் 1946 வரையிலான 12 ஆண்டுகளே எழுத்துப் பணியில் இருந்தார். வாழ்க்கையில் உயர்ந்த நிலையில் உள்ளவர்களைப் பற்றி மட்டுமே இலக்கியம் எழுத வேண்டும் என்று அதுவரை இருந்து வந்த நிலைமையை மாற்றித் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களையும்…

அன்று உன்னை …

அன்று உன்னை கருவறையில் சுமந்தவள் !     இன்று நீ உணவு உண்ண கல் சுமக்கிறாள் !   கவிஞர் சை. சபிதா பானு காரைக்குடி

நீங்கள் என்றோர் அதிசயம்!

நீங்கள் என்றோர் அதிசயம்! உங்கள் அனுமதி இல்லாமல் நீங்கள் கொண்டிருக்கும் அமைதியை யாராலும் குலைக்க முடியாது. உங்கள் வளர்ச்சியை மற்றவர்களால் தற்காலிகமாகத்தான் தடை செய்ய முடியும் அது நிரந்தரமாக நின்று போனால் அதற்கு நீங்கள்தான் காரணமாக இருப்பீர்கள். நீங்களாக நின்று விடும் போது தான் வெற்றி வளர்ச்சியும் நின்று…

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு!

உண்டு வாழ்வு உயர்வு தாழ்வு! 1 கத்தும் குரலில் காற்று வருமோ கடலை மலையை கலக்க வருமோ செத்த பின்பும் மூச்சு விடுமோ சிறுதீ யுடலை தீண்ட விடுமோ மத்தி னிடையே மாக்கட லாமோ வனிதை சொல்லும் வற்கட மாமோ வித்தை மறந்த வீணர் தாமே மேவும் வினையோ…

இளம் தென்றல்

இளம் தென்றல் காற்று தேகம் தீண்டிவிட ! மனம் மயக்கிய மன்னவனின் எண்ணம் மனதிற்குள் எழுந்துவிட !   புல்வெளியில் புள்ளி மானாய் மாறிப் போனாளோ மங்கை ! கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

புல்லாங்குழலே !

குழலே ! கண்களில் தென்படா காற்றுக்கும் உருவம் தரும் இன்னிசையே ! உள்ளங்களை இசையால் இன்புறச் செய்யும் மாயமே ! மெல்லிசையில் மேனியை வருடும் இளம் தென்றலின் சாயலே ! கண்ணனின் கைப்பொருளே ! மூங்கிலில் பிறந்த முத்தாரமே ! ஆனந்த ராகம் எழுப்பும் அற்புதமே ! மனங்களை…

வீட்டில் …

வீட்டில் முடங்கி இருப்பதை விட….. வெளியில் சென்று முயற்சி செய்வது சிறப்பு…..!!!!!! அவமானப்படுத்தியவர்கள் அண்ணாந்து பார்க்கும் அளவிற்கு….. அவர்கள் முன் உயர்ந்து நில்…..!!!! தீட்டுகின்ற ஆயுதமும், புத்தியும்….. கூர்மையாக இருக்கும்…,!!!!! பரிகாசத்தை விட… பரிதாபமே நமது பலவீனம்…..!!!! எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத தகுதிகளை வளர்த்துக் கொள்வோம்….!!!! அதுவே ஆகச்சிறந்த…

முக அழகை….

முக அழகை வெளிப்படுத்தும் கண்ணாடியே !   அக அழகை வெளிப்படுத்த மாட்டாயோ …?!     கவிஞர் சை.சபிதா பானு காரைக்குடி

வரவுக்கு மேல் செலவு..

வரவுக்கு மேல் செலவு.. வருமானம் அளவில் சிறிதென்றாலும் செலவு பெரிதாகாதபோது அதனால் தீங்கு இல்லை. உண்மையில் அதிகம் சம்பாதிப்பவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை… எவ்வளவு சம்பாதித்தாலும் தம் சம்பாத்தியத்திற்குள் யார் செலவை வைத்துக்கொள்கிறார்களோ அவர்களே மகிழ்ச்சி அடைகிறார்கள். தாம் சம்பாதிப்பதற்கும் அதிகமாகச் செலவு செய்பவர்கள் எத்தனை சம்பாதித்தாலும் துன்பத்தையே அடைகிறார்கள்… வரவுக்கு…